பெரம்பலூர் இளைஞர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

பெரம்பலூர், ஜூன் 1 ‘நான் முதல்வன்' திட்டத்தின் மூலம் இளைஞர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சியர் துவங்கி வைத் தார்.மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வேலை வாய்ப்பு பயிற்சித் துறையின் சார்பில், நான் முதலமைச்சன் திட்டத்தின் ஒரு பகுதியாக…

Viduthalai

திருப்பத்தூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் அரசுப் பணி நிறைவு விழா-கழகத் தோழர்கள் வாழ்த்து

திருப்பத்தூர், ஜூன் 1- திருப்பத்தூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் சி. தமிழ்ச்செல்வன் பணி நிறைவு விழா மாவட்ட தலைவர் கே.சி.எழிலரசன் தலைமையில் நடைபெற்றது.திருப்பத்தூர் மாவட்ட பகுத்தறி வாளர் கழகத் தலைவர் சி. தமிழ்ச் செல்வன் இரயில்வே மின்வாரியத் தில் 1991 …

Viduthalai

மிகப்பெரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது: ராகுல் காந்தி

சான்பிரான்சிஸ்கோ, ஜூன் 1 அமெரிக்கா சென்றுள்ள ராகுல், கலிபோர்னியாவில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலையில் நடந்த கலந்துரையாடலில் பேசியதாவது:அவதூறு வழக்கில் கிரிமினல் தண்டனை பெற்ற முதல் நபராக நானாகத்தான் இருப்பேன். நாடாளு மன்றத்தில் இருந்து தகுதி நீக்கம் என்ற அதிகபட்ச தண்டனை பெற்ற…

Viduthalai

இன்றைய ஆன்மிகம்

ஜாதி தலைதூக்கி நிற்கிறதோ?திருச்செந்தூர் விசாகத் திருவிழாவுக்கு வரும் பக்தர்கள் ஜாதி அடையாள கொடிகளை எடுத்து வரக் கூடாது. பாம்பு காவடிகளை எடுத்து வரக்கூடாது.               - காவல்துறை எச்சரிக்கைஇந்த எச்சரிக்கைமூலம் தெரிந்துகொள்வது என்ன? கடவுள் பக்தியைக்…

Viduthalai

‘விடுதலை’யைப் பாராட்டிய இந்து என்.ராம்

நேற்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய “தி ஹிந்து”ஆங்கில  ஏட்டின் மேனாள் ஆசிரியர் என்.ராம்  செங்கோல் வழங்கப்பட்ட செய்தி தொடர்பான உண்மைச் செய்திகளை எடுத்து வைத்துப் பேசினார். அப்போது 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24 அன்று…

Viduthalai

நன்கொடை

அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் செயலாளரும், OBC வாய்ஸ் இதழின்  ஆசிரியருமான கோ. கருணாநிதி, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து சால்வை அணிவித்து, 89 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் விடுதலை நாளேடுக்காக ரூ.8900/- நன்கொடை வழங்கினார்.…

Viduthalai

பா.ஜ.க. ஆளும் குஜராத், ம.பி. மாநில கல்வி வளர்ச்சியின் லட்சணம்….

 10, 12-ஆம் வகுப்பு தேர்வெழுதிய மாணவர்களில் 37 முதல் 45 விழுக்காடு பேர் தோல்வி!புதுதில்லி, ஜூன் 1 - பாஜக ஆளும் குஜராத் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களில், 10-ஆம்  வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடி வுகள்…

Viduthalai

வேளாண் பல்கலை உருவான நாள்!

இதே நாளில் '52 ஆண்டு களுக்கு' முன்பு (1.6.1971)  முத்தமிழறிஞர் கலைஞரின் சீரிய சிந்தனையால் உரு வானது தான் கோவை மாநகரில் அமைந்துள்ள ''தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகம்''.  வேளாண்மைத்துறை முன்னேற்றத்தில் இப்பல் கலைக் கழகத்தின் பங்கு குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தமிழ்நாட்டில் வேளாண்மை…

Viduthalai