காந்தியார் வாழும் வார்தா காங்கிரசுக்கு முக்கியமான ஊர் என்றால், எங்களுக்கு ஈரோடு முக்கியமான ஊர் என்று முழங்கிய ஏ.டி.பன்னீர் செல்வம் பிறந்தநாள்
திருவாரூர் அருகில் உள்ள செல்வபுரத்தில் 1888ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1 ஆம் நாள் தாமரைச்செல்வம் - ரத்தினம் அம்மையாருக்கு மகனாக பிறந்தார் சர் ஏ.டி.பன்னீர்செல்வம். கல்லூரியில் இடைநிலை மாணவராக இருந்த பன்னீர் செல்வம் இங்கிலாந்துக்குச் சென்று சட்டக் கல்வி பயில…
சீருடை அணிந்த மாணவர்களிடம் பேருந்துகளில் கட்டணம் வசூலிக்க கூடாது சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவிப்பு
சென்னை, ஜூன் 1 புதிய பேருந்து பயண அட்டை வழங்கும் வரை சீருடை அணிந்த பள்ளி மாணவர்களை கட்டணமில்லாமல் பயணிக்க அனுமதிக்க வேண்டும் என நடத்துநர்களுக்கு மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அனைத்து கிளை மேலாளர்கள் உள்ளிட்டோருக்கு நிர்வாக இயக்குநர்…
இணைய வழி மோசடிகள் – 24 மணி நேரத்திற்குள் புகார் அளித்தால் பண இழப்பைத் தடுக்கலாம் காவல் துறை இயக்குநர் அறிவுறுத்தல்
கடலூர், ஜூன் 1 கடலூர் மாவட்டத்தில் குற்ற வழக்கு களில் மீட்கப்பட்ட பொருட்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப் பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு தமிழ்நாடு காவல் துறை இயக்குநர் சைலேந்திரபாபு தலைமை தாங்கி குற்ற வழக்குகளில் மீட்கப்பட்ட…
உலக புகையிலை ஒழிப்பு தினம்
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின் படி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (31.05.2023) சென்னை, தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை இயக்குநரகத்தில், உலக புகையிலை ஒழிப்பு…
தமிழ்நாட்டின் வாக்காளர் பட்டியல் வெளியீடு வாக்காளர் எண்ணிக்கை 6.12 கோடி
சென்னை, ஜூன் 1 தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதம் வரையிலான காலாண்டுக்கான வாக்காளர் பட்டியல் நேற்று (31.5.2023) வெளியிடப்பட்டது. புதிதாக சேர்க்கப்பட்ட 1.23 லட்சம் வாக்காளர்களுடன், மொத்தம் 6.12 கோடி வாக்காளர்கள் உள்ளதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.…
தெலங்கானாவில் பார்ப்பன தர்பார் பார்ப்பன மாணவர்களின் உயர்கல்வி கட்டணத்தை இனி அரசே ஏற்றுக்கொள்ளுமாம் முதலமைச்சர் சந்திரசேகர ராவின் சவுண்டித்தனம்
அய்தராபாத், ஜூன் 1 தெலங்கானாவில் பார்ப்பன சமுதாய மாணவர் களின் உயர் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் என்று அம்மாநில முதலமைச்சர் கே.சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார்.தெலங்கானா மாநிலம், ரங்கா ரெட்டி மாவட்டத்தில் கோஹன் பல்லியில் 9 ஏக்கர் பரப்பில் ரூ.12 கோடி…
தமிழ்நாட்டில் அனைத்து பல்கலைக் கழகங்களுக்கும் ஒரே நாள் தேர்வு, ஒரே நாள் தேர்வு முடிவு அமைச்சர் க.பொன்முடி அறிவிப்பு
சென்னை, ஜூன் 1 அனைத்து பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களுடன் உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் நேற்று (31.5.2023) ஆலோசனை நடத்தினார். இக் கூட்டத்துக்குப் பின் செய்தியா ளர்களிடம் அமைச்சர் கூறிய தாவது: அனைத்து பல்கலைக்கழகங் களிலும்…
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்திக்கிறார் டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்
சென்னை, ஜூன் 1 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசவுள்ளதாக டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள அவசர சட்டத்திற்கு எதிராக தி.மு.க.வின் ஆதரவை கோருவதற்காக…
மாவட்டம் முழுவதும் தெரு முனைக் கூட்டங்கள் சிவகங்கை மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடலில் தீர்மானம்
சிவகங்கை, ஜூன் 1- சிவகங்கை மாவட்ட திராவிடர் கழக கலந்துரை யாடல் கூட்டம் 29.05.2023 - திங்கள் கிழமை மாலை 4 மணி அளவில் மாவட்ட தலைவர் இரா. புகழேந்தியின் ‘‘யாழகம்'' இல்லத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் இரா. புகழேந்தி …
டோக்கியோ – சென்னை, சிங்கப்பூர் – மதுரை இடையே கூடுதல் விமானங்களை இயக்க வேண்டும் ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
டோக்கியோ, ஜூன் 1 டோக்கியோ - சென்னை இடையே நேரடி விமான சேவையை மீண்டும் அறிமுகப்படுத்துவ துடன், சிங்கப்பூர்- _ மதுரை இடையிலான விமானங்களின் எண்ணிக் கையை அதிகரிக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.இதுகுறித்து,…
