கோரமான ரயில் விபத்திற்கு முக்கிய காரணம் தவறான சிக்னல்தான்: முதல் கட்ட விசாரணையில் தகவல்
பாலசோர், ஜூன் 4 தவறான சிக்னலால் தான் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள் ளானது என்பது ரயில்வே அதிகாரிகள் நடத்திய முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே 2.6.2023 அன்று இரவு கோரமண்டல்…
தமிழர் தலைவரிடம் சந்தா
திராவிடர் கழக வழக்குரைஞரணி தலைவர் த.வீரசேகரன், சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் சி.நாகராஜன் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களைச் சந்தித்து, ’விடுதலை’ நாளிதழுக்கு 89 - ஆம் ஆண்டு தொடங்குவதை முன்னிட்டு, தலா ரூ.500/- என மொத்தம் 1000/- ரூபாயை வழங்கினார்கள்.…
உ.பி.யில் பத்து தாழ்த்தப்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கு 42 ஆண்டுகளுக்கு பின் தீர்ப்பு
90 வயது கொலையாளிக்கு ஆயுள் தண்டனைஆக்ரா, ஜூன் 4 உத்தரப்பிரதேச மாநிலம் ஷிகோ ஹாபாத் காவல் சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ள சத்பூர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் கடந்த 1981-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 10 தாழ்த்தப்பட்டவர்கள் படுகொலை…
அடுத்த இரண்டு ஆண்டுகளில் காங்கிரசின் செயல்பாடு புதுவீச்சில் இருக்கும் : ராகுல்காந்தி கருத்து
புதுடில்லி, ஜூன் 4 அடுத்த இரண்டு ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியின் செயல் பாடு அனை வரையும் ஆச்சரியப் படுத்தும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி நேஷனல் பிரஸ்…
பார்ப்பனர் மீண்டும் ஆதிக்கம் செலுத்தவே ஹிந்தி – சமஸ்கிருதத் திணிப்பு
*தந்தை பெரியார்நமது நாட்டில் ஆங்கிலப்படிப்பு பரவ ஆரம்பித்த தன் பலனாகவும், ஏழு ஆண்டு களாக நமது இயக்கம் யாருக்கும் அஞ்சாமல், எந்த எதிர்ப்புக்கும் பின் வாங்காமல் உண்மைகளை எடுத்துக்கூறி பிரசாரம் செய்ததன் பலனாகவும், பார்ப்பனீயத்திற்கும், வருணா சிரம தருமங்களுக்கும் ஏற்கனவே ஏற்பட்டிருந்த…
வணிக நோக்கமின்றி வீறுநடை போடுவது ‘விடுதலை!’ திரிபுவாதங்களை வீழ்த்தக்கூடிய மாமனிதர் தமிழர் தலைவர் – பெரியாரைப் பேசாமல் இனி யாராலும் இயங்க முடியாது!
‘விடுதலை' 89 ஆம் ஆண்டு விழாவில் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் இனமான உரைசென்னை, ஜூன் 4 வணிக நோக்கமின்றி இயங்கக்கூடிய ‘விடுதலை' 89 ஆம் ஆண்டு காண்கிறது என்பது எளிதான ஒன்றல்ல - ‘விடுதலை'மூலம் திரிபுவாதங்களை வீழ்த்தக் கூடிய பேராற்றல் மிக்கவர் தமிழர்…
தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 பேரை தொடர்பு கொள்ள முடியவில்லை: தமிழ்நாடு குழு தகவல்
ஒடிசா ரயில் விபத்தில் தற்போது வரை 10 பேரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று தமிழக குழு தகவல் தெரிவித்துள்ளது. விபத்துக்குள்ளான கோர மண்டல் ரயிலில் முன்பதிவு பெட்டியில் பயணித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 பேரை தொடர்பு கொள்ள இயலவில்லை என்று…
‘புண்ணியமாம், புண்ணியம்!’
போபால், ஜூன் 4 மத்தியப் பிரதேசத்தில் உள்ள ரத்லம் தொகுதி பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் திலிப் மக் வானா. இவர் குன்வாத் என்ற பகுதியில் உள்ள சிவன் கோவிலுக்குச் சென் றுள்ளார். வட இந்தி யாவில் பலவகையாக உருவங்கள் செய்து அதன்…
தமிழ்நாடு முதலமைச்சரின் அதிவேக செயல்பாடுகள்
ரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம்: காயமடைந்தோருக்கு ரூ.1 லட்சம்சென்னை, ஜூன் 4 ஒடிசா ரயில் விபத்தில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள் ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சமும்,…
குரு – சீடன்
என்ன காரணம்?சீடன்: ஒவ்வொரு பண்டிகையும் ஏன் கொண்டாடப்படுகிறது? சங்கட ஹர சதுர்த்தி, பிரதோஷம், ஏகாதசி, ராகுகாலம், எமகண்டம் நேரங்களில் என்னென்ன எல்லாம் செய்யக்கூடாது? உள்ளிட்ட ஆன்மிக செய்திகளை ஒரு தொலைக்காட்சி காலை 6 மணிக்கு எல்லாம் அவிழ்த்துக் கொட்டுகிறதே, குருஜி?குரு: ஒரே…
