‘விடுதலை’க்கு விடுமுறை

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு இரண்டு நாள்கள் (15.1.2023, 16.1.2023, - ஞாயிறு, திங்கள்) ‘விடுதலை’க்கு விடுமுறை. வழக்கம்போல் 17.1.2023 (செவ்வாய்க்கிழமை) அன்று ‘விடுதலை’ வெளிவரும். அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்!               …

Viduthalai

அடிமையிலும் அடிமைகளே!

ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து இந்திய சட்ட ஆணையம் பல மாநிலங்களிலும் உள்ள கட்சிகளிடம் கருத்துக் கேட்டுள்ளது. அதற்கு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.இ.அ.தி.மு.க. ஒப்புதல் அளித்துள்ளது.அடுத்து இவரது கட்சியே காணாமற்போகும் அபாயத்தைக்கூட அறியாது, கொள்ளிக்கட்டையை எடுத்துத் தலையைச் சொறிந்துகொள்ளலாமா?உங்களுக்கு…

Viduthalai

வடபுலத்தில் பெரியார் முழக்கம்!

மண்ணின் மைந்தர்களுக்கு எதிரானவையே மனுஸ்மிருதி - ராமாயணங்கள் எல்லாம்! வெறுப்பைப் பரப்புவதே ஆர்.எஸ்.எஸ். பணி!பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழாவில் பீகார் கல்வி அமைச்சர் சாட்டை அடி!பாட்னா, ஜன. 14 - மனுஸ்மிருதியும், ராமசரிதைகளும் இந்த நாட்டின் ஆதிகுடிகளான தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர் மற்றும் பெண்களுக்கு…

Viduthalai

தந்தை பெரியார் கல்வி நிறுவனங்களில் நடைபெற்ற திராவிடர் திருநாள் – பொங்கல் விழா – 2023

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் சார்பில்  - 'பெரியார் புரா' கிராமங்களில் 12.01.2023 அன்று பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள்  பங்கேற்ற பொங்கல் விழா மற்றும் கலை விழா நடைப்பெற்றது.

Viduthalai

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 1: அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அயோத்தியில் இராமர் கோவில் திறக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் சொல்லியிருப்பது எதைக் காட்டுகிறது?-ச.சீனிவாசன், ஆரணிபதில் 1: 1.அவர்களிடம் வேறு குறிப்பிடத்தக்க சாதனை ஏதும் இல்லை (வேலைவாய்ப்பு - வளர்ச்சி - கல்வி போன்று). 2. மதச்சார்பின்மை…

Viduthalai

உழவர் திருநாள் சிந்தனை!

பயிர்த் தொழிலைப் பற்றிப் பார்ப்பனர்பயிரிடுதலை மேலான தொழில் என்று சிலர் கருதுகின்றனர். ஆயினும் பெரியோர் அதைப் பாராட்டவில்லை. ஏனெனில், இரும்புக் கொழு நுதியுடைய கலப்பை, மண்வெட்டி இவற்றைக் கொண்டு பூமியையும், பூமியில் வாழும் சிறிய உயிரினங்களையும் வெட்ட நேரிடுகிறதன்றோ? - மனுதர்மம்…

Viduthalai

பொங்கல் வாழ்த்து – கி.வீரமணி

அன்புடையீர்! வணக்கம்.இன்பம் பயக்கும் இயற்கை வளமெலாம்விஞ்சித் தோன்ற எய்திடும் தையில்பல்சுவை பல்கி பாலுடன் பொங்கபொங்குக வாழ்க்கை! பொங்குக செல்வம்!!அடிமை யொழிய ஆண்மை பொங்குக!கற்பனைக் கடவுளுங் கெடுசூழ் சமயமும்அடியோ டழிய அறிவு பொங்குக!நன்னிலப் பற்றுந் தாய்மொழிப் பற்றும்தன்னுணர் வோடு தழைக்கப் பெற்றுவாழிய நெடிது…

Viduthalai

மூடநம்பிக்கை மூக்குடைப்பு – 5

செந்தமிழில் வாழ்த்துகின்ற"பொங்கலோ பொங்கல்" இருக்க...செத்த மொழி சமஸ்கிருத மந்திரம் எதற்கு?

Viduthalai

இலக்கியத்தில் – தை மாதத்தின் சிறப்பு

பொங்கல் விழா நாளையே தமிழர்கள் புத்தாண்டுத் தொடக்கமாகப் பல்லாண்டுக் காலமாகக் கொண்டாடி வந்துள்ளனர் என்பதற்கு ஈராயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட கழக இலக்கியங்களில் சான்றுகள் உள.“தைத் திங்கள் தண்கயம் படியும்”  - நற்றிணை“தைஇத் திங்கள் தண்ணிய தரினும்” - குறுந்தொகை“தைஇத் திங்கள் தண்கயம்…

Viduthalai