ரயில் விபத்தில் பலியானவர்களின் உறவினர்களுக்கு அரசு வேலை மம்தா அறிவிப்பு

கொல்கத்தா, ஜூன் 7 ஒடிசாவின் பால சோரில் ரயில் விபத்தில் உயிரிழந்த வர்களின் உறவினர் களுக்கு அரசு வேலை வழங்கப்படும் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா அறிவித் துள்ளார். இந்த பயங்கர விபத்தில் கை, கால்களை இழந்தவர் களின் உறவினர்களுக்கும்…

Viduthalai

ஒடிசா ரயில் விபத்து : உடலில் எந்த காயமும் இல்லாமல் மரணித்த 101 பேர்கள்

பாலசோர்,   ஜூன் 7 ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் கடந்த 2.3.2023 அன்று இரவு  கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில்   விபத்தில் 275 பேர் உயிரிழந்தனர். சுமார் 1,100 பேர் காயம் அடைந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த ரயில் விபத்தில் மீட்புப் பணிகளுக்குப் பிறகு,…

Viduthalai

பசுவதை தடுப்புச் சட்டம் ரத்து செய்யப்படுமா? கருநாடக முதலமைச்சர் கருத்து

பெங்களுரு, ஜூன் 7 கருநாடகாவில் பாஜக ஆட்சியில் கொண்டுவந்த பசுவதை தடுப்பு சட்டத்தை ரத்து செய்ய தற்போதைய காங்கிரஸ் அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் நேற்று (6.6.2023) போராட்டத்தில் ஈடுபட்டனர். கருநாடகாவில் கடந்த 2021-ஆம் ஆண்டு பசுவதை தடுப்பு சட்டத்தில்…

Viduthalai

8ஆம் தேதி கழக மகளிர், மகளிர் பாசறை சார்பில் போராட்டம் ஏன்?

பாலியல் குற்றஞ் சாட்டப்பட்டுள்ள பிரிஜ் பூஷன் எம்.பி.க்கு ஆதரவாக  பாஜக தலைவர்கள் மற்றும் பாஜக பார்ப்பனர் பிரிவு சார்பில் ஆதரவு திரட்டி; போக்சோவுக்கு எதிராக போராட்டம்,  பேரணி நடத்தப் போவதாக அறிக்கை விட்டிருந்த நிலையில், அன்றைய தேதியில் (ஜூன் 5) வாட்பூர்ணிமா…

Viduthalai

திருமணப் பதிவு முறை

முஸ்லிம் மவுல்விகள் ஒரு புத்தகத்தில் திருமணம் நடந்ததைக் குறித்து வைத்துக் கொள்கிறார்கள். கிறிஸ்தவர்களுக்கும் பாதிரிமார்கள் ஒரு புத்தகத்தில் பெயரைப் பதிவு செய்து திருமணம் முடிக்கிறார்கள். நமக்குத்தான் அதுபோன்ற ஏற்பாடு இல்லை. கிராம முன்சீபிடம் ஒரு புத்தகம் இருக்கவேண்டும். குழந்தை பிறந்தால் பதிவு…

Viduthalai

தலைநகரில் நீதிகேட்டுப் போராடும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக திராவிடர் கழக மகளிர் ஆர்ப்பாட்டம்

 நாள் : 8.06.2023 (வியாழக்கிழமை) காலை 10.30 மணிஇடம் : மாவட்ட ஆட்சியர் அலுவலகம், (சென்னை கடற்கரை ரயில் நிலையம் அருகில்) சென்னை - 1வரவேற்புரை : தகடூர் தமிழ்ச்செல்வி (மாநிலச் செயலாளர், திராவிடர் கழக மகளிரணி)தலைமை: பொறியாளர் ச. இன்பக்கனி (துணைப் பொதுச்செயலாளர்)முன்னிலை:  வெற்றிச்செல்வி, செந்தில்குமாரி,   நூர்ஜஹான், வளர்மதி, அஜந்தா,…

Viduthalai

ரூ.500 விலையில் சமையல் எரிவாயு உருளை விநியோகம் ராஜஸ்தான் காங்கிரஸ் முதலமைச்சர் துவக்கி வைத்தார்

ஜெய்ப்பூர், ஜூன் 7 ராஜஸ்தானில் சட்டப் பேரவைத் தேர்தல் நடை பெற இன்னும் 6 மாதங்களே இருக் கும் நிலையில் ஏழை மக்களுக்கு ரூ.500 விலையில் சமையல் எரிவாயு உருளை விநியோகத்தை முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு   தொடங்கி…

Viduthalai

கைவிட்ட பகவான் – கோவிலில் சாமி கும்பிட்டு கொண்டு இருந்த பெண் மாரடைப்பால் பலி

அய்தராபாத், ஜூன் 7 - தெலங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டம் லிங்கபூர் பகுதியை சேர்ந்த லட்சுமி என்பவர் ராஜராஜேஷ்வர சுவாமி கோவிலுக்குச் சென்று சாமிக்கும்பிட்டுகொண்டு இருக்கும் போது மாரடைப்பால் மரணமடைந்தார்தெலங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டம் லிங்கபூர் பகுதியை சேர்ந்த பெண் லட்சுமி.…

Viduthalai

மதக்கலவரங்களை தூண்ட வதந்தி பரப்புவோர்மீது தயவு தாட்சண்யம் காட்டப்படாது : கருநாடகா அமைச்சர் எச்சரிக்கை

 மங்களூரு, ஜூன் 7 - மதக் கலவரங்களை தூண்டும் விதமாக வதந்தி பரப்புபவர்கள் மீது அது யாராக இருந்தாலும்  கடும் நட வடிக்கை எடுக்கப்படும் என கருநாடக அமைச்சர்  பரமேஸ்வர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் மேற்கு மண்டல காவல்…

Viduthalai