“அப்பா என்று அழைக்கட்டுமா தலைவரே?” நூலை தமிழர் தலைவர் பெற்றுக்கொண்டார்!

நேற்று (07.06.2023) சென்னை, புளியந்தோப்பு, பின்னி மில்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழா பொதுக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்களின் உரைகளின் தொகுப்பான “அப்பா என்று அழைக்கட்டுமா தலைவரே ?”…

Viduthalai

சாமியார்களின் பித்தலாட்டம்

 உயிரிழந்த தனது மனைவியை மீண்டும் உயிருடன் கொண்டுவராத ஆத்திரத்தில் பூஜை செய்த சாமியாரை கணவர் கொலை செய்த பரபரப்பு சம்பவம் மகாராட்டிராவில் நிகழ்ந்துள்ளது. மகாராட்டிரா மாநிலம் மான்டவி என்ற பகுதியில் சாமியார் ஒருவரின் பிணம் கண்டெடுக்கப்பட்டது. உடனடியாக காவல்துறைக்கு தகவல் தரப்பட்ட நிலையில்,…

Viduthalai

ஆறாம் அறிவின் பயன்

 ஆறறிவுக்குள்ள தன்மை என்னவென்றால் ஆறறிவு உள்ளவன் சிந்திக்கிறவன், சூழ்நிலைக்கேற்ப மாறுபவன், வளர்ச்சிக்குரியவன் ஆவான். மற்ற ஜீவன்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் எப்படி வாழ்ந்தனவோ அப்படித்தான் இன்றும் வாழ்கின்றன. ஆனால், மனிதன் ஒருவன்தான் நாளுக்கு நாள் மாறிக் கொண்டே வருகின்றான்.    ('விடுதலை' 26.11.1970)

Viduthalai

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு தொடக்க விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சூளுரை

 அகில இந்தியாவும் தந்தை பெரியாருடைய வழியிலே - எப்படி கலைஞர் அவர்கள்   அய்க்கிய முற்போக்குக் கூட்டணியை அன்றைக்கு உருவாக்கினார்களோ அதேபோல,தமிழ்நாடு வழிகாட்டும் என்று நினைக்கிறார்கள் - அதற்கு முதலமைச்சரின் கரத்தை பலப்படுத்துவோம்! முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு தொடக்க விழாவில் தமிழர்…

Viduthalai

பெரியாரியல் பயிற்சிப் பட்டறை கழகப் பொறுப்பாளர்களின் முக்கிய கவனத்திற்கு…

ஈரோட்டில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழு தீர்மானத்தின் அடிப்படையில்  மாவட்டம் தோறும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறைகள் திட்டமிடப்பட்டு மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. வகுப்பு எடுக்கும் பேராசிரியர்கள், கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் பயிற்சி வகுப்பின் தலைப்புகள் ஆகியன தமிழர் தலைவர் ஆசிரியர்…

Viduthalai

ஆ.வந்தியத்தேவன்-உமாமகேசுவரி 40ஆம் ஆண்டு மணவிழா நாள்

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் 10.6.1983அன்று வாழ்க்கைத் இணையேற்பு விழா கண்ட ஆ.வந்தியத்தேவன்-உமாமகேசுவரி இணையர் தங்களின் 40ஆம் ஆண்டு மணவிழா நாள் மகிழ்வாக விடுதலை வளர்ச்சிக்கு ரூ500 வழங்கினர்.

Viduthalai

நன்கொடை

பல்துறை வித்தகர் கவிஞர் முத்துக்கூத்தன் - மரகதம் வழித் தோன்றல் கலைவாணன் -தமயந்தி அவர்களின் பெயரனும், பெரியார் பேருரையாளர் இறையனார்-திருமகள் வழித் தோன்றல் இசையின்பன்-பசும்பொன் இணையரின் பெயரனும், பகலவன் - சீர்த்தி மகனுமாகிய பெரியார் பிஞ்சு மகிழனின் 3ஆம் ஆண்டு பிறந்த…

Viduthalai

ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

 கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்8.6.2023டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:*பாட்னாவில் வரும் 23ஆம் தேதி பாஜக.வுக்கு எதிராக ஒன்று திரளும் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற உள்ளது. ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மம்தா, அகிலேஷ் யாதவ், ஹேமந்த் சோரன், கெஜ்ரிவால் ஆகியோர்…

Viduthalai