தங்கச்சிமடத்தில் நடைபெற்ற தெருமுனைக் கூட்டம்
தங்கச்சிமடம், ஜூன் 9- 6.5.2023 அன்று ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் தர்கா பேருந்து நிலையத் தில் நடந்த திராவிடர் கழக தெருமுனை கூட் டத்திற்கு மாவட்ட கழக தலைவர் எம் முருகேசன் தலைமை வகித்தார். தலைமை கழக அமைப்பா ளர் கே.எம்.சிகாமணி…
மதுரை புறநகர் மாவட்டத்தில் ஒரு நாள் சுற்றுப் பயணம்
மதுரை புறநகர் மாவட்ட திராவிடர் கழகத்தின் குடும்ப உறுப்பினர்களை சந்திக்கும் சூறாவளிப் பயணமாக கடந்த 04-06-2023 ஞாயிறு காலை 9 மணிக்கு தலைமை கழக அமைப்பாளர் வே.செல்வம், மாநில வழக்குரைஞரணி துணைச் செயலாளர் வழக்குரைஞரணி நா.கணேசன், பகுத் தறிவு எழுத்தாளர் மன்ற…
மதுரை காந்திமதிநாதன் (வயது 102) மறைவிற்கு இரங்கல் !
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் எனது பேராசிரியராக இருந்த திரு. அ. சுப்பையா அவர்களின் சகோதரரும், கழக ஆர்வலருமான சித்ராசுந்தரம் அவர்களின் அண்ணனுமாகிய திரு. அ. காந்திமதிநாதன் (அய்.ஆர்.எஸ்.) அவர்கள் மது ரையில் தனது மகன் அய்யாதுரை வீட்டில் தனது 102ஆம் வயதில்…
மறைவு
திருவாரூர் மாவட்டம் சோழங்கநல்லூர் வடகுடி கிளைக்கழக தலைவர் த.காமராஜ் உடல்நலக் குறைவால் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.
நன்கொடை
குற்றாலத்தில் ஜூன் 28, 29, 30 ஜூலை1 நான்கு நாள்கள் நடைபெறும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறைக்கு கீழப்பாவூர் ந.சங்கர் ரூ1500 நன்கொடையை மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார். உடன் பகுத்தறிவா ளர் கழக அமைப்பாளர் குருசாமி,, விருதுநகர் மாவட்ட அமைப்…
தமிழ்நாடு ஆவணக் காப்பகத்தில் ஆய்வு முதுகலைப் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்
சென்னை, ஜூன் 9- வரலாறு, தமிழ், சமூக அறிவியல் தொடர்புடைய துறைகளில் உதவித்தொகையுடன் ஓராண்டு ஆராய்ச்சி மேற்கொள்ள ஜூன் 30-க்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு ஆவண காப்பக ஆணையர் அறிவித்துள்ளார். இதுகுறித்து ஆணையர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு ஆவண காப்பத்தில் வரலாறு, சமூக…
சென்னையில் 2ஆவது பன்னாட்டு புத்தகக் கண்காட்சி
2024 ஜனவரி 16 முதல் 18 வரை சென்னை, ஜூன் 9- நந்தம்பாக்கம் வர்த்தக மய்யத்தில் 2024ஆம் ஆண்டு ஜனவரியில் 16 முதல் 18ஆம் தேதி வரை இரண்டாவது சென்னை பன்னாட்டு புத்தகக் கண்காட்சி நடைபெறும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில்…
தமிழ்நாட்டில் அரசு விரைவுப் பேருந்துகளில் முன்பதிவு இருக்கைகள் எண்ணிக்கை 62,464 ஆக உயர்வு
சென்னை, ஜூன் 9- தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் முன்பதிவு செய்யும் இருக் கைகளின் எண்ணிக்கையை 51,046-லிருந்து ஜூன் 7 முதல் 62,464 இருக்கைகள் வரை அதிகப்படுத்தி உள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
பாராட்டுக்குரிய செயல்!
மேலூர் அருகே பள்ளியின் வளர்ச்சிக்காக சொந்த நிதியிலிருந்து ரூ.10 லட்சம் வழங்கிய தலைமையாசிரியர்மேலூர், ஜூன் 9- கிராமப்புற பள்ளி மாணவர்களின் நலன் கருதி கூடுதல் வகுப்பறை வசதிகள் செய் வதற்கு தனது சொந்த நிதியிலிருந்து ரூ.10லட்சம் வழங்கியுள்ளார் உறங் கான்பட்டி அரசு…
உயர்ஜாதி ஏழைகளுக்கான இடஒதுக்கீடும் (EWS) பா.ஜ.க.வின் தந்திர வித்தைகளும் – சிறப்புக் கூட்டம்
தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரைசென்னை, ஜூன் 9- உயர்ஜாதி ஏழைகளுக்கான இடஒதுக்கீடும் (EWS) பா.ஜ.க.வின் தந்திர வித்தைகளும் எனும் தலைப்பில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் சிறப்புக் கூட்டம் நேற்று (8.6.2023) மாலை சென்னை…
