விருதுக்கு எழுத்தாளர் அருந்ததி ராய் தேர்வு
புதுடில்லி, ஜூன் 18 வாழ்நாள் சாதனைக்கான அய்ரோப்பிய கட்டுரை விருதுக்கு எழுத்தாளர் அருந்ததி ராய் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.தங்கள் எழுத்துக்கள் மூலம் சிந்தனை பரிணாமத்துக்கு பங்களிக்கும் எழுத்தாளர்களுக்கு சுவிட்சர்லாந்தில் உள்ள சார்லஸ் வெய்லன் அறக்கட்டளை, கடந்த 1975-ஆம் ஆண்டில் இருந்து ஆண்டுதோறும் விருது…
அரசியலில் பார்ப்பனரும் பார்ப்பனரல்லாதாரும்
தந்தை பெரியார்அரசியல் விஷயத்தில் நாம் பார்ப்பனர்களை நம்பக்கூடாது என்றும், அவர்களது அரசியல் நோக்கம் என்பதெல்லாம் பார்ப்பனரல்லாதாரை மிதித்து பார்ப்பனர்கள் எப்படியாவது அதிகாரத்திற்கும் பதவிக்கும் உத்தியோகத்திற்கும் வரவேண்டு மென்பதைத் தவிர வேறில்லை என்றும், பார்ப்பனர்கள் தங்களுக்கு உத்தியோகம் பதவி முதலியவைகள் கிடைக்கக் கூடும்…
ஒன்றிய அரசின் அச்சுறுத்தல்களைக் கண்டு அஞ்சாது- தந்தை பெரியார் மண் – திராவிட மண்!
அமைச்சர் செந்தில்பாலாஜி கைது தனிப்பட்டவர்மீதானதல்ல!பி.ஜே.பி. ஆட்சியின் திரிசூலங்கள்தான் சி.பி.அய். - அய்.டி. துறை - அமலாக்கத் துறைபா.ஜ.க.வின் சர்வாதிகாரப் போக்கைக் கண்டித்து நடைபெற்ற கூட்டத்தில் தமிழர் தலைவர் கோவை, ஜூன் 17 அமைச்சர் செந்தில்பாலாஜி கைது தனிப்பட்டவர்மீதானதல்ல! பி.ஜே.பி. ஆட்சியின் திரி…
மக்களவைக்கு முன்கூட்டியே தேர்தல் நிதிஷ்குமார் பேட்டி
பாட்னா, ஜூன் 17- மக்களவைக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தப் பட வாய்ப்பு உள்ளது என்று பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் கூறினார்.நாடாளுமன்ற மக்களவைக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் பொது தேர்தல் நடத்தப்பட வேண்டும்.இந்த தேர்தலில், ஒன்றியத்தில் ஆளும் பா.ஜ.க.வுக்கு எதிராக…
பெரியார் முகம் பொறித்த சமூகநீதி செங்கோல் முதலமைச்சர் சித்தராமையாவுக்கு இன்று அளிக்க திட்டம்
பெங்களூரு, ஜூன் 17 பெரியார் முகம் பொறித்த தங்கத்தால் செய்யப்பட்ட சமூகநீதி செங்கோலை முதலமைச்சர் சித்தராமையாவுக்கு வழங்க தமிழ்நாட்டைச் சேர்ந்த சமூகநீதி பேரவை என்ற அமைப்பு திட்டமிட்டுள்ளது.டில்லியில் அண்மையில் நடந்த புதிய நாடாளுமன்ற கட்டட திறப்புவிழாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சைவ மடாதிபதிகள்…
முதல்-அமைச்சர் குறித்து அவதூறா? எடப்பாடி பழனிசாமி மீது சட்டப்படி நடவடிக்கை: தி.மு.க. அறிவிப்பு
சென்னை, ஜூன் 17- முதல்-அமைச்சர் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த எடப்பாடி பழனிசாமி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தி.மு.க. அறிவித்து உள்ளது.நெஞ்சு வலிஇது தொடர்பாக தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட…
சில நிபந்தனைகளுடன் செந்தில் பாலாஜியை 8 நாள் காவலில் அமலாக்கத் துறை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
சென்னை, ஜூன் 17 இதய அறுவைச் சிகிச்சைக்காக தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை, அமலாக்கத்துறை அதிகாரிகள் அந்த மருத்துவமனையிலேயே 8 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை…
தமிழ்நாடு முன்னேற்றத்திற்கான திட்டங்கள் அய்ந்து மாதங்களில் முடிக்கப்பட வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
சென்னை, ஜூன் 17- தமிழ்நாடு முன் னேற்றத்திற்கான முத்திரை திட்டங் களை 5 மாதத்திற்குள் செயல்படுத்த வேண்டும் என்று அரசு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தர விட்டுள்ளார்.தமிழ்நாட்டில் முத்திரை திட்டங் கள் குறித்த முதல்கட்ட ஆய்வு கூட்டம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை…
ஆளுநருக்குப் பதிலடி!
செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராகத் தொடர்வார் - அரசாணை வெளியீடுசென்னை, ஜூன் 17- செந்தில் பாலாஜி அமைச்சராகத் தொடரு வதை விரும்பவில்லை என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித் திருந்தார்.இந்த சூழ்நிலையில் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச் சராகத் தொடர்வார் என்று தமிழ்நாடு…
விழுப்புரம், திண்டிவனம், கல்லக்குறிச்சி, புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களின் கழக கலந்துரையாடல் கூட்டம்
நாள்: 18.6.2023 ஞாயிறு மாலை 4.00மணிஇடம்: ஆதிலெட்சுமி திருமண மண்டபம், உளுந்தூர்பேட்டைவரவேற்புரை: கோ.சா.பாஸ்கர் (மாவட்ட தலைவர், கல்லக்குறிச்சி)முன்னிலை: ப.சுப்பராயன் (விழுப்புரம் மாவட்டத் தலைவர்), இர.அன்பழகன் (திண்டிவனம் மாவட்டத் தலைவர்), பூ.சி.இளங்கோவன் (சிதம்பரம் மாவட்டத் தலைவர்), சொ.தண்டபாணி (கடலூர் மாவட்டத் தலைவர்), அ.இளங்கோவன் (விருத்தாசலம்…
