பத்திரப்பதிவுக்கு லஞ்சம் கேட்டால் கடும் நடவடிக்கை அமைச்சர் பி.மூர்த்தி எச்சரிக்கை
மதுரை, ஜூன் 18 பத்திரப்பதிவுக்கு லஞ்சம் கேட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார். மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் பத்திர பதிவுத் துறை அதிகாரிகளுடன் வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி…
தமிழ்நாட்டில் பெண் கல்வி 78 விழுக்காடு வளர்ச்சி திராவிட மாடல் அரசின் சாதனை பேரவைத் தலைவர் மு. அப்பாவு
நாகர்கோவில், ஜூன், 18 மாவட்ட அளவில் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் நோக் கில் தமிழ்நாடு அரசின் சிறப்பு திட்டமான நான் முதல்வன் திட்டம் கன்னியாகுமரி மாவட் டம் நாகர்கோவிலில் நடை பெற்றது. நிகழ்ச்சியை சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு…
கருத்து சுதந்திரம் குறித்து பா.ஜ.க.வினர் பேசலாமா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்
சென்னை, ஜூன் 18 அவதூறு பரப்புவதற்கு ஆதரவாக களமிறங்கும் பாஜவினர் கருத்து சுதந்திரம் பற்றி பேசலாமா என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித் துள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: பா.ஜ.க. மாநில செயலாளர் அவதூறு…
அருங்காட்சியக பெயர் மாற்றம் – ஆயிரம் மோடிகள் வந்தாலும் நேருவின் புகழை அழிக்க முடியாது கே.எஸ்.அழகிரி கண்டனம்
சென்னை, ஜூன் 18 நேருவின் புகழை ஆயிரம் மோடிகள் வந்தாலும் அழிக்க முடியாது. டில்லியில் உள்ள நேரு நினைவு அருங்காட்சியகத்தின் பெயரை மாற்றியதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய விடுதலை போராட்டத்தில்…
சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் ரூ.15 கோடியில் நடைமேம்பாலம்
சென்னை, ஜூன் 18 சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் புதிய நடை மேம்பாலம் அமைப்பது தொடர்பாக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பி.கே.சேகர்பாபு நேரில் ஆய்வு செய்தனர். சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் 2023-_2024ஆம் நிதியாண் டின் அறிவிப்புகளை…
கேரளாவில் வேகமாக பரவும் டெங்கு, எலிக்காய்ச்சல் இதுவரை 34 பேர் பலி
திருவனந்தபுரம், ஜூன் 18 கேரளாவில் டெங்கு, எலிக்காய்ச்சல் உள்பட தொற்று நோய்கள் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 34 பேர் பலியாகி விட்டனர். கேரளாவில் கடந்த சில மாதங்களாக டெங்கு, எலிக்காய்ச்சல், மலேரியா, மஞ்சள் காமாலை, டைபாய்டு உள்பட தொற்று நோய்கள் வேகமாக…
நிதிநுட்ப நகரம் – நிதிநுட்ப கோபுரம் மூலம் 87 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை, ஜூன் 18 சென்னையில் அமையும் நிதிநுட்ப நகரம், நிதிநுட்ப கோபுரம் மூலம் தமிழ்நாட்டில் 87 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை, நந்தம்பாக்கத்தில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறையின் சார்பில் தமிழ்நாடு…
பா.ஜ.க.வை அம்பலப்படுத்திய ஆசிரியர்
ஓர் அன்பான வேண்டுகோள் ! 16.06.2023 அன்று கோவையில் தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சிகள் பங்கேற்ற பொதுக் கூட்டத்தில் நமது ஆசிரியர் மட்டும் பேசிய காட்சிப் பதிவை (வீடியோ) அனுப்ப வேண்டும்.. அதுமட்டுமல்ல! அங்குள்ள மேடையில் அமர்ந்த தலைவர்கள் சொல்லாத பல…
மோடியின் டிஜிட்டல் இந்தியாவின் பலன் இதுதானா? வங்கிக் கணக்கிலிருந்து ரூ.90ஆயிரம் சுருட்டல்
அகமதாபாத்,ஜூன் 18 - வாடிக்கையாளருக்கான சேவையில் போலியான எண்ணில் தொடர்பு கொண்டு பேசியவரின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.90 ஆயிரம் பணம் பறிபோனது. இதுதொடர்பாக அவர் அளித்த புகாரின்பேரில் 9 மாதங் களுக்கு பிறகு வழக்கு பதிவு செய் யப்பட்டுள்ளது.குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரைச்…
குரூப்4 பணியிடங்களை உயர்த்த வைகோ வேண்டுகோள்
சென்னை, ஜூன் 18 டிஎன்பிஎஸ்சி குருப் 4 காலிப் பணியிடங்களை உயர்த்த வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளார் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: கரோனாவால் 2019ஆம் ஆண்டுக்குப் பிறகு நடத்த முடியவில்லை. இந்நிலை யில், 3 ஆண்டுகள் கழித்து,…
