நன்கொடை

ஆடிட்டர் சண்முகத்தின் சகோதரரின் குடும்ப  மணவிழா  சில தினங்களுக்கு முன் நடைபெற்றது. மணமக்கள்  அறிவுநிதி - பவதாரணி  ஆகியோருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். மணமக்கள் ரூ.5,000 நன்கொடையை தமிழர் தலைவரிடம் வழங்கினர். உடன்: மணமக்கள் குடும்பத்தார் மற்றும்…

Viduthalai

‘வீரத் தியாகியா வாஞ்சிநாத அய்யர்?’

மின்சாரம்'தினமலர்' என்னும் பூணூல் ஏட்டில் நேற்று (20.6.2023) கீழ்க்கண்ட செய்தி வெளியாகியுள்ளது."வாஞ்சிநாதனை இழிவுபடுத்தி கருத்தரங்கம்: தடுக்கக் கோரி மனுதூத்துக்குடி, ஜூன் 20 சுதந்திரப் போராட்ட தியாகி வாஞ்சிநாதனை இழிவுபடுத்தி ஒரு அமைப்பு நடத்தும் கருத்தரங்கிற்கு அனுமதி தரக் கூடாது என தூத்துக்குடி…

Viduthalai

திராவிடத்துத் தீரரான நம் கலைஞருக்கு வீர வணக்கம் செலுத்துகிறோம்!

* முத்தமிழ் அறிஞர் கலைஞருக்குத் தலைநகரில் சிலை எழுப்பவேண்டும் என்று தந்தை பெரியார் முன்வந்த பேறு யாருக்குக் கிடைக்கும்?* திருவாரூர் காட்டூரில் இன்று ''கலைஞர் கோட்டம்'' - சிலை திறப்பு!* ‘திராவிட மாடல்' அரசின் நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்குப் பாராட்டு!*…

Viduthalai

க. கலைமணி – பாக்யா ஆகியோரின் புதிய இல்லத்திற்கு சென்று தமிழர் தலைவர் வாழ்த்து!

கழகத் தோழர் க. கலைமணி - பாக்யா ஆகியோரின் புதிய இல்லமான - "முடப்பள்ளி கோ. கருணாநிதி - குணசுந்தரி  இல்ல" அறிமுக விழாவில் (30.4.2023)  கழகத்  தலைவர் ஆசிரியர் அவர்கள் கலந்து  கொள்ள இயலாத காரணத்தால் 18.6.2023 அன்று முடப்பள்ளிக்குச்…

Viduthalai

நலம் விசாரிப்பு

விக்கிரவாண்டியை சேர்ந்த பெரியார் பெருந்தொண்டர் சரோஜா தண்டபாணி உடல் நலம் குன்றி  சிகிச்சை பெற்று வருகிறார். அவரது இல்லத்திற்கு தமிழர் தலைவர் சென்றவுடன் அம்மையார் மிகுந்த மகிழ்ச்சியோடு தமிழர் தலைவரை வரவேற்று தமிழர் தலைவரின் துணைவியாரது நலம் விசாரித்தார். அம்மையாருக்கு தமிழர்…

Viduthalai

மணி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தந்தை பெரியார், ‘சுயமரியாதை சுடரொளி’ தி. கணேசன் சிலை திறப்பு விழா

கபிஸ்தலத்தில் உள்ள மணி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தந்தை பெரியார் சிலையினை மாநிலங்களவை உறுப்பினர் (தி.மு.க.) சு.கல்யாணசுந்தரம் திறந்து வைத்தார். 'சுயமரியாதைச் சுடரொளி'  தி. கணேசன்      சிலையினை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் திறந்து வைத்தார்.…

Viduthalai

“கொடி – செடி – படி” எனும் முழக்கத்தை முன் வைத்த தமிழர் தலைவர்

உளுந்தூர்பேட்டை, ஜூன் 20 உளுந்தூர்பேட்டையில் ஜூன் 18 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 10 மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் கழகத் தோழர்கள் வீடுகளில் கொடி ஏற்ற வேண்டும். கொடி கம்பத்துக்கு அருகில் ஒரு செடி நட வேண்டும் எனவும் . படி…

Viduthalai

செய்திச் சுருக்கம்

வேலைவாய்ப்புசென்னையில் உள்ள அனைத்து வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மய்யங்களும் இணைந்து 23.6.2023 அன்று தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமை நடத்த உள்ளன. கிண்டி, ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலை வாய்ப்பு அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட…

Viduthalai

திருப்பூர் தொழில் நகரம் குடைசாய்ந்தது ஏன்? மோடி அரசே பொறுப்பு சி.பி.எம். மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு

திருப்பூர்,  ஜூன் 20 - திருப்பூரில் நிலவும் தொழில் நலிவுக்கு, மோடி  அரசின் கொள்கைகளே காரணம். மேலும், தொழி லாளர் விரோதப் போக்கை யார் கடைப்பிடித்தாலும், அவர்களுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலுவாக போராட்டம் நடத்தும் என்று குன்னத்தூரில் தோழர்…

Viduthalai

சாமி சிலை மீது ரூபாய் நோட்டு மழை பக்தர் மீது காவல்துறையில் புகார்

கேதார்நாத், ஜூன் 20 - கேதார்நாத் கோயிலில் உள்ள சிவலிங்கம் மீது ஒரு பெண் ரூபாய் நோட்டுகளை தூவுவது போன்ற காட்சிப்பதிவு வைரலாகி வருகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு கோயில் நிர்வாகம் சார்பில் காவல் துறையில் புகார் செய்யப் பட்டுள்ளது.உத்தராகண்ட் மாநிலம்…

Viduthalai