தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கு ரூபாய் 14 ஆயிரம் கோடி பயிர்க் கடன் தமிழ்நாடு அரசு இலக்கு
சென்னை, ஜூன் 21 - தமிழ்நாட்டில் நடப்பு ஆண்டு ரூ.14,000 கோடி பயிர்க் கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கூட்டுறவு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "குறுகிய மற்றும் மத்திய கால கடனமைப்பில், மாநில…
மாணவர்கள் பள்ளிக்கு வருவது இல்லையா? பெற்றோர்களுக்கு குறுஞ்செய்தி – புதிய ஏற்பாடு
திருச்சி, ஜூன் 21 - அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்கள் விடுப்பு எடுத்தால், அவர்களது பெற்றோரின் செல்பேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பும் நடைமுறை இந்த கல்வியாண்டு முதல் அனைத்து பள்ளிகளிலும் அமல்படுத்தப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித் துறையில் எமிஸ் இணையதளம்…
சுற்றுச் சூழலுக்கு ஏற்ற மின் வாகனங்கள் அறிமுகம்
சென்னை, ஜூன் 21- இந்தியாவின் நகர்ப்புற மின் வாகன இயக்கத்தில் புத்தாக்கமான மாற்றத்தை ஏற்படுத்து வதற்காக புதிய நகர்ப்புற பயணிகள் மின்வாகனமான ஓ.எஸ்.எம். ஸ்ட்ரீம் சிட்டி எனும் மூன்று சக்கர மின் வாகனத்தை ஒமேகா சீக்கி மொபிலிட்டி நிறுவனம் அறிமுகப்படுத்தியது. ஓ.எஸ்.எம்.…
இந்த சிலைக்குப் பின்னால், புகழ் பாடுகிற தமிழினத்தின் புது வரலாற்றைப் பார்க்கிறோம்!
என் தமிழினத்தை இரண்டாந்தரமாக்கும் எந்த சமயத்தையும், கடவுளையும் நான் ஏற்கமாட்டேன்!கலைஞர் சிலை திறப்பு விழாவில் தவத்திரு குன்றக்குடி அடிகளார் இன உணர்ச்சி முழக்கம்‘‘சிலைகளைவிட அதற்குப் பின்னாலே இருக்கிற சிந்தனைகள்தான் முக்கியம். கலைஞர் அவர்களை இங்கே சிலையாக மட்டும் பார்க்கவில்லை; சிலைக்குப் பின்னாலே…
அவதூறு பரப்புவதே தொழிலா? பா.ஜ.க. பெண் நிர்வாகி கைது
கோவை, ஜூன் 21- கோவை சிங்காநல்லூரை சேர்ந்தவர் உமா கார்கி (வயது 56). பாரதீய ஜனதா கட்சியின் நிர்வாகியாக இருக்கும் இவர், பிரதமர் மோடிக்கு ஆதரவு கருத்துகளை சமூக வலைத்தளத்தில் அடிக்கடி பதிவேற்றம் செய்து வந்தார். மேலும் அவர் தி.மு.க. மற்றும்…
கோயில் விழாக்களில் ஆபாச ஆடல் – பாடல்களா? உயர் நீதிமன்றம் உத்தரவு
மதுரை, ஜூன் 21- கோயில்களில் ஆடல் - பாடல் நிகழ்ச்சிகளில் ஆபாச நடனம் இடம்பெற்றால் விழா ஏற்பட்டாளர்கள் மீது பெண்களை ஆபாசமாக சித்தரித் தல், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தர…
”ஊசிமிளகாய்” – எங்கள் ‘‘ஸ்டாலின்”மீது பாயும் ஆர்.எஸ்.எஸ். ஒன்றிய அமைச்சர் அறியவேண்டிய செய்தி!
ஒன்றிய அரசின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள், தமிழ்நாட்டிற்கு நேற்று (20.6.2023) வந்து ஒரு கூட்டத்தில் பங்கேற்றார்.ஒன்றிய அமைச்சர்களின் படையெடுப்பு - தேர்தலில் பணி - பிரச்சாரம் இவற்றைத் தீவிரமாக முடுக்கிவிடுதல் என்ற முனைப்புடன் ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க.வின்…
கலைஞரின் சமூகநீதிப் பாதையை பின்பற்றுகிறார் மு.க.ஸ்டாலின் பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி பாராட்டு!
திருவாரூர், ஜூன் 21- கலைஞரின் சமூகநீதிப் பாதையை பின்பற்றி வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி பாராட்டியுள்ளார்.திருவாரூர் அருகே காட்டூரில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் ரூ.12 கோடியில் 7,000 சதுர அடி பரப்பளவில் கலைஞர் கோட்டம்…
வைக்கம் நூற்றாண்டு – சேரன்மாதேவி குருகுல போராட்ட நூற்றாண்டு சுயமரியாதை இயக்க நூற்றாண்டு – முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு ஈரோடு பொதுக்குழு தீர்மானங்கள் விளக்க பொதுக்கூட்டங்கள்
23.6.2023 வெள்ளி - கீரப்பாளையம்தலைமை: கோவி.நெடுமாறன் (ப.க. மாவட்ட தலைவர்முன்னிலை: தெ.ஆறுமுகம்சிறப்புரை: யாழ்.திலீபன், கோவி.பெரியாதாசன்24.6.2023 சனி - காட்டுமன்னார்குடிதலைமை: இரா.செல்வகணபதி (ஒன்றிய தலைவர்)முன்னிலை: பொன்.பஞ்சநாதன்சிறப்புரை: யாழ்.திலீபன், கோவி.பெரியாதாசன்25.6.2023 ஞாயிறு - திருமுட்டம் - சோழத்தரம்தலைமை: ப.முருகன் (ஒன்றிய செயலாளர்)முன்னிலை: மு.குணசேகரன்சிறப்புரை: மு.பாலகுருசாமி,…
ஒன்றிய அரசு துறைகளில் காலிப் பணியிடங்கள் இருமடங்காக உயர்வு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
ஒன்றிய பா.ஜ.க. அரசின் மீது காங்கிரஸ் கட்சித்தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டு களை கூறி வருகிறார். அந்த வகையில் நேற்று (20.6.2023) அவர் ஒன்றிய அரசு துறைகளில் காலியிடங்கள் எண் ணிக்கை இரு மடங்காக உயர்ந்து விட்டதாகக்கூறி சாடி…
