மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவைப் போற்றுவோம்! (27.06.1962)
த.மு.யாழ் திலீபன் தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கப் பணிகளில் பெருந்துணையாக இருந்தவர் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார். காந்தியாரின் தேவதாசி ஒழிப்பின் பேச்சில் ஈர்க்கப்பட்டு காங்கிரசுக்கு சென்றார். காங்கிரஸில் தந்தை பெரியாரின் செயல்பாடு மற்றும் சிந்தனையை கண்டு பெரியாரோடு காங்கிரஸில் இணைந்து இயங்கினார். தந்தை…
சமூகநீதியின் சின்னமாக தமிழ்நாட்டின் தலைநகரில் வி.பி.சிங் சிலை!
முனைவர் க.அன்பழகன்மாநில அமைப்பாளர், கிராமப் பிரச்சாரக் குழு, திராவிடர் கழகம்ஆண்டுதோறும் நாட்காட்டியில் 24 மணி நேரத்திற்கு ஒரு நாள் நகர்கிறது. ஆனால் அதில் சில நாட்கள் வரலாறாய் நிற்கிறது. அந்த நாட்களையே வரலாறு தனது கருவாகச் சுமந்து உலக வரலாற்றை ஈன்றெடுக்கிறது.…
ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்திட பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் கூட்டம்!
தலைவர்கள் ஒன்றுபட்டு கருத்துரை வழங்கினர்பாட்னா, ஜூன் 23 ஒன்றிய பி.ஜே.பி. ஆட்சியை வீழ்த்திட பாட்னாவில் இன்று (23.6.2023) எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தலைவர்கள் கருத்துகளை வழங்கினர்.2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றப் பொதுத் தேர் தலுக்கான எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி குறித்த…
பதிலடிப் பக்கம்
"பாரத ராஷ்டிர புருஷர்களான ராமன் கிருஷ்ணனை வணங்க வேண்டும்!"கிறிஸ்துவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் கோல்வால்கர் அறிவுரை!(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்)தொகுப்பு: தஞ்சை மருதவாணன்ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோல்வால்கரின் சிந்தனைகளும், கொள்கைகளும், மதவாதப் பாதையில் எப்படி ஊறித் திளைத்திருந்தன என்பதை எடுத்துக்காட்டும்…
கலந்துரையாடல் கூட்டம்
24.06.2023 சனிக்கிழமைமதுரை மாநகர் புறநகர் மாவட்ட கழக மகளிரணி - திராவிட மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம்மதுரை: மாலை 4 மணி * இடம் : தேவசகாயம் மேல்நிலைப்பள்ளி, பசுமலை * வரவேற்புரை : பாக்கியலட்சுமி (மதுரை புறநகர் மாவட்ட மகளிரணி…
மன அழுத்தம் – இளம் வயதினர் தற்கொலை அதிகரிப்பது ஏன்? தீர்வு என்ன? மருத்துவ கலந்துரையாடல்
நாள்: 25.6.2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிஇடம்: சென்னை பத்திரிகையாளர் யூனியன், எண் 8 ரிட்சி தெரு, ஓமந்தூரார் மருத்துவமனை எதிரில், சென்னை-2முன்னிலை: வ.மணிமாறன் (பொதுச் செயலாளர்)தலைமை: எல்.ஆர்.சங்கர் (தலைவர்)கருத்துரை- கலந்துரையாடல்: டாக்டர் அரவிந்தன் சிவகுமார் (மனநல மருத்துவர்) நன்றியுரை: திருமேனி சரவணன் (செயற்குழு உறுப்பினர்)ஏற்பாடு: சென்னை பத்திரிகையாளர் யூனியன் (விஹியி)
‘விடுதலை’ சந்தா
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை நகர்மன்ற தலைவர் பொன்.ஆசைத்தம்பி விடுதலை நாளிதழுக்கான சந்தாவினை கழக மாவட்டச் செயலாளர் கோ.வெற்றி வேந்தனிடம் வழங்கினார்.
நன்கொடை
பெரியார் பெருந்தொண்டர் ஆலந்தூர் செ.இராமச்சந்திரன் 103ஆம் ஆண்டு பிறந்த நாள் (24.6.2023) மகிழ்வாக அவரது மகன் இரா.இலட்சுமிபதி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்துக்கு ரூ.1000 நன்கொடை வழங்கியுள்ளார். நன்றி!
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
23.6.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:👉தெலங்கானா மாநில 10-ஆம் வகுப்பு பாடத் திட்டத்தில் அரசமைப்புச் சட்ட முகப்புரை பகுதியில், சமத்துவம், மதச்சார்பின்மை வார்த்தைகள் நீக்கப்பட்டிருப் பது சர்ச்சை.👉 காங்கிரஸ் கட்சி அனைவரையும் அரவணைத்து சென்றால் தான், எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைப்பு சாத்தியம் என்கிறது தலையங்க செய்தி.டெக்கான்…
பெரியார் விடுக்கும் வினா! (1014)
பட்டினியால் மக்கள் வாடும்போது வேளைக்கு 8 படி அரிசிச் சாப்பாடு கேட்பது கடவுளாக இருக்க முடியுமா? பட்டாடை கேட்பதும், தங்கக் குல்லா, வைரக் குல்லாக் கேட்பதும் கடவுளாக இருக்க முடியுமா? வருடத்திற்கொரு கல்யாணமும், போதாக் குறைக்குத் தேவதாசிகளும் கேட்கும் கடவுளும் யோக்கியமான…
