விடுதலை சந்தா

குமரி மாவட்டம்   புத்தளம் பேரூராட்சி வடக்குத் தேரி விளை அய்.ஏசு தங்கம் விடுதலை நாளிதழுக்கான சந்தா வினை குமரி மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தனிடம் வழங்கினார்.

Viduthalai

பெரியார் உலகம் நிதி

 திராவிட மகளிர் பாசறை மாநில செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை தனது பிறந்த நாளையொட்டி (24.6.2023) பெரியார் உலகம் நிதியாக கழகத் தலைவரிடம் ரூ.1,000 வழங்கினார்.

Viduthalai

நன்கொடை

பெரியார் நூலக வாசகர் வட்ட வாழ்நாள் உறுப்பினர் க.செல்லப்பன் மகள் செ.பத்மாவதியின் முதல் நினைவு நாளையொட்டி (26.6.2023) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.300 நன்கொடை வழங்கினார்.

Viduthalai

திராவிட மாணவர்கள் சந்திப்பு

                                                  27.06.2023 செவ்வாய்க்கிழமைதிருநெல்வேலி: மாலை 6.30 மணி இடம்:…

Viduthalai

சந்திப்போம்! சிந்திப்போம்! திராவிட மாணவர்கள் சந்திப்பு

 27.06.2023 செவ்வாய்க்கிழமைதிருச்செந்தூர்: மாலை 4.00 மணி இடம்: நடுநாலு மூலைக்கிணறு, திருச்செந்தூர் தலைமை: இரா.செந்தூர் பாண்டியன் (மாநிலச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) சிறப்புரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்)பங்கேற்போர்: மு.முனியசாமி (மாவட்ட தலைவர்), மா.பால்.இராசேந்திரம் (காப்பாளர்), கோ.முருகன் (மாவட்ட செயலாளர்), சு.காசி…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

25.6.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:👉தெலங்கானா மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களில் பிற்படுத்தப்பட் டோருக்கு உரிய பங்கு அளிக்கப்பட வேண்டும் என மேனாள் எம்.பி. வி.அனுமந்தராவ் உள்ளிட்ட தலைவர்கள் வேண்டுகோள்.டெக்கான் கிரானிக்கல்,சென்னை:👉விடுமுறையில்லாமல் மனைவிக்கு 24 மணி நேரமும் வேலை -…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1016)

எந்தக் கருத்தையும் அறிவு கொண்டு சிந்திக்காமல் அப்படியே ஏற்றுக் கொண்டு நடக்கின்ற பார்ப்பனர்கள் - ஆத்திகர்களை முட்டாள்கள் என்று கூறாமல் - ‘கடவுள் நம்பிக்கையாளர்கள்' என்று மழுப்பிக் கூறுவது சரியா?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’

Viduthalai

சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் பிறந்தநாள் இந்நாள் [25.06.1931]

வட இந்திய தலைவர்களே கிட்டத்தட்ட வி.பி.சிங்கை மறந்துவிட்ட நிலையில் தெற்கே அவருக்கு முழு உருவச்சிலையை அமைப்போம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த போது மீண்டும் தமிழ்நாட்டை இந்தியாவே திரும்பிப்பார்த்தது  காரணம் வி.பி. சிங் என்னும் குறுநிலமன்னரின் வாரிசு வெகுஜன மக்களுக்காக தன்னுடைய…

Viduthalai

‘அஞ்சா நெஞ்சன்’ அழகிரியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

‘அஞ்சா நெஞ்சன்' அழகிரியின்  123ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பட்டுக்கோட்டையில், ‘அஞ்சாநெஞ்சன்' அழகிரி மணி மண்டபத்தில் உள்ள அவரது  சிலைக்கு திராவிடர் கழகத்தின் சார்பில்  மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. பட்டுக்கோட்டை மாவட்ட தலைவர் பெ.வீரையன், பட்டுக்கோட்டை நகர தலைவர் பொறியாளர்…

Viduthalai