கணவனிடமிருந்து பிரிந்திருந்தாலும் சம்பாதித்த சொத்தில் பெண்களுக்கு பங்கும் – உரிமையும் உண்டு!

சென்னை ஜூன் 25 கணவனிடமிருந்து பிரிந்திருந்தாலும் பெண்ணுக்கும் - ஆணுக்கும் சொத்தில் சம உரிமை உண்டு என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.அதன் விவரம் வருமாறுகடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஓர் இணையருக்கு 1965 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 மகன்கள்,…

Viduthalai

தமிழ்நாட்டில் பறவைஆணையம் தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை,ஜூன் 25 பறவை இனங்களை பாதுகாக்க மாநில பறவை ஆணையம் அமைக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தலைமை செயலாளர் வெ.இறையன்பு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- பறவை இனங்களை பாதுகாப்பதில் தமிழ்நாடு அரசு முன்னணியில் இருக்கிறது. தமிழ்நாட்டில்  17 பறவைகள் சரணாலயங்கள்…

Viduthalai

வன்முறை தலை விரித்து ஆடும் மணிப்பூர் பற்றி பிரதமர் வாய் திறக்காதது ஏன்?

அனைத்துக் கட்சிக் கூட்ட முடிவில் நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா செய்தியாளர்களிடம் பேட்டிபுதுடில்லி, ஜூன் 25  மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டுவது குறித்து தென்கோடியில் இருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இருக்கும் அக்கறையும் ஆதங்கமும் ஏன் பிரதமர் மோடிக்கு எழவில்லை என திமுக நாடாளுமன்ற…

Viduthalai

ரஷ்யப் போர்- புது திருப்பம்

மாஸ்கோ, ஜூன் 25 ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், கிளர்ச்சியை ஏற்படுத்தப் போவதாக அறிவித்த ஆயுதக் குழுவான வாக்னர் ஆயுதக் குழு மாஸ்கோ நோக்கிய தனது பயணத்தை நிறுத்தியுள்ளது. போராளிகள் இரத்தம் சிந்துவதைத் தவிர்ப்பதற்காக மாஸ்கோ நோக்கிய…

Viduthalai

வாக்களிக்கவில்லையா – தேர்தலில் போட்டியிட தடை : கம்போடியாவில் சட்டம்

நாம்பென். ஜூன் 25 தென்கிழக்கு ஆசிய நாடான கம்போடியாவில் அடுத்த மாதம் 23-ஆம் தேதி நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் அங்கு அரசியல்வாதிகள் வாக் களிப்பதை கட்டாயமாக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. அதன்படி வாக்களிக்க…

Viduthalai

தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்முறை தேசிய மனித உரிமைகள் ஆணையம் அதிர்ச்சித் தகவல்

புதுடில்லி, ஜூன் 25 நாட்டில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்முறைகள் மற்றும் பாகுபாடுகளை தடுப்பது எப்படி?, அதில் உள்ள சிக்கல்கள் மற்றும் சவால்கள் தொடர்பான ஒரு விவாதத்துக்கு டில்லியில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஏற்பாடு செய்திருந்தது. இது திறந்தவெளி…

Viduthalai

பிளஸ் 1 பொதுத் தேர்வு நடைமுறையில் மாற்றமா? அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில்

சென்னை, ஜூன் 25 தமிழ்நாட்டில் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முறையை கைவிட வேண்டும் என்று ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுப்பதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், தேர்வு நடைமுறையில் மாற்றம் இருக்குமா? என செய்தியாளர்கள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம்…

Viduthalai

பாலியல் குற்றங்களை பெண் நீதிபதிகளே விசாரிக்க வேண்டும் மதுரை உயர்நீதிமன்றம் சுற்றறிக்கை

மதுரை, ஜூன் 25  பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்ட பெண்களிடம் வாக்குமூலம் பெறுவதற்கு பெண் நீதித் துறை நடுவர் முன்புதான் ஆஜர்படுத்த வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தர விட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த…

Viduthalai

பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசமைப்புச் சட்டம் மாற்றப்படும் அபாயம் மகளிர் நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருத்து

சென்னை, ஜூன் 25 பா.ஜ.கவுக்கு பெரும்பான்மை கிடைத்தால் அரசமைப்புச் சட்டம் மாற்றியமைக்கப்படும் அபாயம் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்தார். தேனாம்பேட்டையில் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் 70 -ஆம் ஆண்டு விழா மற்றும் சம்மேளனத்தின் தென்சென்னை மாவட்ட 6 -ஆவது மாநாடு…

Viduthalai