தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனா தமிழ்நாடு காவல்துறை இயக்குநராக சங்கர் ஜிவால் தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை ஜூன் 30 தமிழ்நாடு தலைமை செயலாளர் இறையன்பு, காவல்துறை இயக்குநர் சைலேந்திரபாபு ஆகியோர் இன் றுடன் (30.6.2023) ஓய்வு பெறுவதையடுத்து, புதிய தலைமை செயலாளராக சிவ்தாஸ் மீனா, புதிய காவல்துறை தலைமை இயக்குநராக சங்கர் ஜிவால் ஆகியோரை நியமித்து தமிழ்நாடு…

Viduthalai

சென்னையின் 109-ஆவது காவல் ஆணையராக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்

சென்னை, ஜூன் 30  சென்னை காவல் ஆணையரான  சங்கர் ஜிவால் தமிழ்நாடு காவல்துறை இயக்குநராக நியமனம் செய்யப்பட்ட நிலையில், புதிய 109ஆவது காவல் ஆணையராக  சந்தீப் ராய் ரத்தோர் நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.1968ஆம் ஆண்டு டில்லியில் பிறந்தவரான சந்தீப்…

Viduthalai

பொது சிவில் சட்டத்திற்கு எதிர்ப்பு

புதுடில்லி, ஜூன் 30 நாட்டில் உள்ள பல்வேறு அமைப்புகள் பொதுச் சிவில் சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஒன்றிய பாஜக அரசு அனைத்து தரப்பினருக்கும் பொதுவான பொது சிவில் சட்டம் கொண்டு வருவதில் தீவிரம் காட்டி வருகிறது.  இதற்காக 22-ஆவது ஒன்றிய…

Viduthalai

அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி 80ஆவது மருத்துவக் கல்வி நிறைவு விழா

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்  28.06.2023  அன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில், அரசு ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி-80ஆவது மருத்துவக் கல்வி நிறைவு விழாவில் மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி நிறைவுச் சான்றிதழ், சிறந்து விளங்கிய மருத்துவ மாணவர்களுக்கு தங்கப் பதக்கம் மற்றும்…

Viduthalai

தாழ்த்தப்பட்டோர் நிலை

நம்மில் ஒரு கூட்டத்தாரையே நாம் நமது சமூகத்தாரென்றும், நமது சகோதரர்களென்றும், ஜீவகாருண்ய மென்றுங்கூடக் கருதாமல், நம் மக்களுக்கே நாம் விரும்பும் சுதந்தரமளிக்காமல், அவர்களை மனிதர்கள் என்று கூடக் கருதாமல் அடிமைப்படுத்திக் கொடுமைப்படுத்த, இழிவுபடுத்தித் தாழ்த்தி வைத்திருக்கிறோம். ஆதலால், அத்தாழ்த்தப்பட்ட மக்களின் நலத்…

Viduthalai

90-இல் 80 (4)

தந்தை பெரியாருக்குப் பிறகு இயக்கம் இருக்குமா என்று கேள்வி கேட்டவர்களில் இரு வகை உண்டு. "இருக்க வேண்டும், இந்த இயக்க மல்லால் இனநலப் பாதுகாப்புக்குக் கேடயம் எது?" என்று கவலையோடு நினைத்தவர்கள் ஒரு வகை.ஒழிந்து தொலைய வேண்டும்; ராமசாமி நாயக்கரோடு பார்ப்பன…

Viduthalai

தில்லை பொன்னம்பல மேடை வழிபாடு தடை ஆண்டவன் வேடிக்கை பார்க்கலாம் ‘திராவிட மாடல்’ அரசு வேடிக்கை பார்க்காது

த.சீ.இளந்திரையன் திராவிடர் கழக  இளைஞரணி மாநில செயலாளர்ஊருக்கு ஊர் ஒரு சிறப்புண்டு. தில்லை எனும் சிதம்பரத்தில் சிறப்பும் உண்டு. தீட்சிதர்களால் சிக் கலும் உண்டு. நேற்று இன்றல்ல சிக்கல். புராண காலத் திலிருந்தே தொடங்கி விட்டது. ஆம்,  'தில்லைக்கு வா' என்று நந்தனை…

Viduthalai

இறையனார் இல்ல 11ஆவது ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வு

ரத்தினம்-வாலாம்பாள், இறையன்-திருமகள் பெயர்த்தியும், ராமமூர்த்தி-மாட்சியின் மகளுமான அழலுக்கும், ரமேஷ்-அன்னலட்சுமி ஆகியோரின் மகன் சிறீ ஹர்சனுக்குமான இணையேற்பு நிகழ்வு சென்னை ராமாபுரத்தில் உள்ள ஜீவன் ஜோதி மகாலில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பிரச்சார செயலாளர் அ.அருள்மொழி, சிஇஓஏ பள்ளிகள் மற்றும்…

Viduthalai

குற்றாலம் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை

 கடைசிக் கூட்டத்தில் கூட "உங்களை சூத்திரனாக விட்டுவிட்டுச் சாகிறேனே" என்றுதான் பேசினார்!துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் பெரியாரின் உள்ளக்கிடக்கையை படம் பிடித்துக் காட்டினார்தென்காசி, ஜூன் 30, குற்றாலம் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையின் இரண்டாம் நாளில் 8 வகுப்புகள் நடைபெற்றன. துணைத்தலைவர்…

Viduthalai

குற்றாலம் வருகை தந்த தமிழர் தலைவர்

குற்றாலம் வருகை தந்த  தமிழர் தலைவருக்கு வீகேயென் மாளிகையில் வீகேயென் ராஜா, த. வீரன், டாக்டர் கவுதமன், பால்ராசேந்திரம், குருசாமி, தி.மு.க. மாரியப்பன் கருணாநிதி, வீகேயென் பாண்டியன் மற்றும் முக்கிய  பிரமுகர்கள் பயனாடை அணிவித்து வரவேற்றனர்   இராஜபாளையத்திற்கு வருகை தந்த தமிழர்…

Viduthalai