நன்கொடைகள்
தமிழ்ப்புத்தாண்டை ஒட்டி (17.11.2022) தமிழர் தலைவர் அவர்களிடம் பூவிருந்தவல்லி க.ச.பெரியார் மாணாக்கன் - மு.செல்வி, செ.பெ.தொண்டறம் ஆகியோர் வழங்கும் நன்கொடைகள் ‘விடுதலை' வைப்பு நிதி - 133ஆம் முறையாக ரூ.1,000/-பெரியார் பெருந்தகையாளர் நிதி - 307ஆம் முறையாக ரூ.100/-டில்லி பெரியார் மய்ய வழக்கு நிதி -…
நன்கொடை
கூடுவாஞ்சேரி மா.இராசு - சா.நூர்ஜகான் தங்களது 30ஆவது ஆண்டு திருமண நாளை முன்னிட்டும் தான் விருப்பு ஓய்வு பெற்ற தன் மகிழ்வாகவும், நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடை வழங்கினர். நன்றி.
Untitled Post
தமிழர் திருநாளை முன்னிட்டு கும்மிடிப்பூண்டி மாவட்டச் செயலாளர் பாஸ்கர், விடுதலை வளர்ச்சி நிதியாக ரூபாய் 1,000த்தை, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங் கினார். உடன் மாநில அமைப்பு செயலாளர் வி.பன்னீர்செல்வம், மாவட்ட தலைவர் புழல் ஆனந்தன், கும்மிடிப்பூண்டி ஒன்றிய செயலாளர்…
விடுதலை வளர்ச்சி நிதி
சேத்பட் அ.நாகராஜன் இணையர் விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ. 500அய் தமிழர் தலைவரிடம் வழங்கினர்.
ஏட்டுத் திக்குகளிலிருந்து…
19.1.2023டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்: கூட்டாட்சி அமைப்பை மோடி அரசு அழிக்கிறது என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு.டெக்கான் கிரானிக்கல்,சென்னை: கம்மத்தில் நடைபெற்ற கே.சந்திரசேகர ராவ் துவங்கிய பாரத் ராஷ்டிர சமிதி எனும் அகில இந்திய கட்சியின் மாபெரும் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர்கள் பினராயி விஜயன், அரவிந்த்…
பெரியார் விடுக்கும் வினா! (887)
அரசாட்சி என்பது எதற்கு? மக்களைக் கண்டித்துச் சரி செய்து நடத்துவதற்காகத்தானே ஏற்பட்டது. அப்படி இல்லாமல் மக்கள் இஷ்டம் போல் எல்லாம் அரசாங்கம் ஆடுவது என்றால் நாட்டில் மக்களுக்கு நலம் எப்படி விளையக்கூடும்?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
பட்டா மாறுதல் செய்யும் புதிய மென்பொருள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்
சென்னை, ஜன. 19- தமிழ் நிலம் இணை யதளத்தில் வருவாய் துறைக்கான புதிய மென்பொருளை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் கீழ் செயல்படும் நிலஅளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்ககத்தின் தமிழ் நிலம்…
சென்னை புத்தகக்காட்சியில் தமிழர் தலைவர் வாசகப்பார்வையாளர்கள் உற்சாகம்
சென்னை, ஜன. 19- தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) சார்பில் 46ஆவது சென்னை புத்தகக் காட்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சிஏ மைதானத்தில் அமைக்கப்பட்டு 6.1.2023 முதல் 22.1.2023 முடிய நடைபெறுகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.…
சுவரெழுத்துப் பிரச்சாரம்.
பிப்ரவரி 25இல் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் "சமூகநீதி பாதுகாப்பு-திராவிட மாடல்" தொடர் பரப்புரை பயணம் விளக்கப் பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் "சமூகநீதியின் பாதுகாவலர்"ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றுகிறார். ஈரோடு முதல் கடலூர் வரை தொடர் பரப்புரைப் பயணம். தென்காசி மாவட்டம் கீழப்பாவூர்-சுரண்டை…
பிறந்த நாள் மகிழ்வாக
சேலம் பா.வெற்றிச்செல்வன்-சே.மெ.காவியா இணையரின் மகள் வெ.கா.மகிழினியின் அய்ந்தாம் ஆண்டு பிறந்த நாள் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 தமிழர் தலைவரிடம் வழங்கினர். உடன் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி.