நன்கொடை
பகுத்தறிவாளர் விழுப்புரம் (தற்போது கோவை)மு.வீ.சோமசுந்தரம் தனது, 92ஆவது அகவைத் துவக்கம் (11.7.1932) மகிழ்வாகவும், அவரின் இணையர் சோ.வச்சலாவின் 84ஆவது அகவை துவக்க (1.7.1940) மகிழ்வாகவும், அவர்களின் இணை ஏற்பின் 65 ஆண்டின் மகிழ்வாகவும் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்துக்கு ரூ.1000/- நன்கொடை வழங்கினார்.
விடுதலை சந்தா
மின்கழக தொ.மு.ச . மாநில சிறப்புத் தலைவர் பாளை. சு.நடராசன் விடுதலை ,உண்மை ஓராண்டு சந்தா தொகை ரூ.3,000/ மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரனிடம் வழங்கினார். உடன்: திருநெல்வேலி மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் சு.திருவள்ளுவன், கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் கோ.வெற்றிவேந்தன்.
தமிழர் தலைவரிடம் நன்கொடை
இளைஞர் காங்கிரஸ் தேசிய செயலாளர் ஜோஷுவா ஜெரால்டு, மா. அதியமான் நெடுமாறன் அஞ்சி, கி.குடியரசி, ஆ. இனிய தென்றல், அகரன் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து, பயனாடை அணிவித்து விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ. 5000/- வழங்கினார்கள். (05.07.2023,பெரியார்…
நன்கொடை
ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்றதையொட்டி வே.இராவணன் (அரூர்-தருமபுரி), தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்குப் பயனாடை அணிவித்து, பெரியார் உலகத்திற்கு ரூ.1000 நன்கொடை வழங்கினார் (சென்னை பெரியார் திடல், 6.7.2023)
திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுவின் தீர்மானங்கள்
90 இல் 80 ஆண்டு பொதுவாழ்வு காணும் தமிழர் தலைவருக்கு வாழ்த்துகள் - பாராட்டுகள்!ஈரோடு திராவிடர் கழகப் பொதுக்குழுக் கூட்டத்திற்குப் பின் கழகப் பணிகளில் தீவிரமாக ஈடுபடும் கழகத் தோழர்களுக்குப் பாராட்டு!எல்லோருக்கும் பொதுவாக ஒரே யுனிபார்ம் சட்டம் கொண்டுவரும் ஒன்றிய பி.ஜே.பி.…
கோயம்புத்தூர் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய தமிழர் தலைவருக்கு கோவை விமான நிலையத்தில் ஏராளமான கழகத் தோழர்கள், மகளிர் அணியினர் பயனாடை அணிவித்து வழியனுப்பி வைத்தனர்
கோயம்புத்தூர் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய தமிழர் தலைவருக்கு கோவை விமான நிலையத்தில் ஏராளமான கழகத் தோழர்கள், மகளிர் அணியினர் பயனாடை அணிவித்து வழியனுப்பி வைத்தனர். (3.7.2023)
பெங்களூரு அ.தி.மு.க. பிரமுகர் புகழேந்தி தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்தார்
பெங்களூரு அ.தி.மு.க. பிரமுகர் புகழேந்தி தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்தார். (கோவை 3.7.2023)
பிஜேபிக்கு நெருக்கடி மாநில தலைவர்கள் மாற்றம்
புதுடில்லி, ஜூலை 6 ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட 4 மாநில பாஜக தலைவர்களை மாற்றி பாஜக தேசிய தலைமை உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. மூன்றாவது முறையாக ஆட்சியை…
இலங்கை அரசு அத்துமீறல் தமிழ்நாடு மீனவர்களின் படகுகளை அரசுடைமையாக்கி உத்தரவு
ராமநாதபுரம், ஜூலை 6 யாழ்ப்பாணம் சிறையில் தவித்த ராமநாதபுரம், புதுக் கோட்டை மீனவர்கள் 22 பேர் விடு விக்கப்பட்டனர். ஆனால், 4 விசைப் படகுகளை அரசுடைமையாக்கி இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வடக்கு துறைமுக…
தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை நான்கு வழி உயர் மட்ட பாலம் – ரூபாய் 621 கோடி தமிழ்நாடு அரசு அனுமதி
சென்னை, ஜூலை 6 சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், அண்ணா சாலையில் தேனாம்பேட்டை முதல் சைதாப் பேட்டை வரை 4 வழித்தட உயர்மட்ட பாலத்தை ரூ.621 கோடியில் அமைப் பதற்கான நிர்வாக ஒப்புதல் வழங்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையின்…
