இவர்கள் வி(அ)ஞ்ஞானிகள்?
நாளை (14.7.2023) விண்ணில் பாயப் போகும் சந்திரயான் (நிலவு ஆய்வு கலன்) மாதிரியை திருப்பதி கோவிலுக்குச் சென்று, 'சாமி' முன்பு வைத்து வழிபட்ட இஸ்ரோ விண்வெளி ஆய்வாளர்கள் குழு.
கடவுளை நம்பியவர்களின் கதி இவ்வளவுதான்! அமர்நாத் பனி சிவலிங்கம் வழிபடச் சென்றவர்கள் வழியில் அவதி!
சிறீநகர், ஜூலை 13 அமர்நாத் பனிலிங்கத்தைக் காண தமிழ்நாட்டைச் சேர்ந்த 21 பேர் கொண்ட குழு அமர்நாத் சென்றது. இவர்கள் கடந்த 7 ஆம் தேதி காஷ்மீரில் உள்ள பால்டால் பகுதிக்குச் சென்றனர். பின்னர் அங்கிருந்து 14 கி.மீ. தூரமுள்ள அமர்நாத்…
“கொடி – செடி – படி” – செயல் வடிவில்
சென்னை TO மன்னார்குடி - வி.சி.வில்வம் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை எழும்பூர் இரயில் நிலையத்தில் 11.07.2023 இரவு 10.15 மணிக்கு சென்னை தோழர்கள் வழியனுப்ப, 12.07.2023 அதி காலை 5.20 மணிக்கு அய்ம்பதற்கும் மேற் பட்ட மன்னார்குடி தோழர்கள்…
வங்கிப் பணிகளில் தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்புப் பறிப்பைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
14.07.2023 வெள்ளிக்கிழமைதிண்டுக்கல்: காலை 10:00 மணி⭐இடம்: தலைமை தபால் நிலையம் முன்பு, திண்டுக்கல் ⭐ தலைமை: மு.பாண்டியன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) ⭐முன்னிலை: இரா.வீரபாண்டியன் (மாவட்டத் தலைவர்), வழக்குரைஞர் மு.ஆனந்த முனிராசன் (மாவட்ட செயலாளர்), மா.முருகன் (மாவட்ட தலைவர், பழநி), பொன்.அருண்குமார் (மாவட்ட செயலாளர்,…
நடக்க இருப்பவை
14.07.2023 வெள்ளிக்கிழமைபகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்,தமிழ்நாடு இணைய வழிக் கூட்ட எண்-53இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: இயக்குநர் மாரி கருணாநிதி (மாநிலச்செயலாளர் பகுத்தறிவு கலைத்துறை) * வரவேற்புரை: பாவலர் சுப.முருகானந்தம் (துணைத்தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)…
அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவல் ஜூலை 26 வரை நீடிப்பு
சென்னை, ஜூலை 13 அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை ஜூலை 26-ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக ஆட்சியில், போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி, பண மோசடியில் ஈடுபட்டதாக அமைச்சர்…
ராகுல் காந்தி எம்.பி. பதவி பறிப்பு – காங்கிரசார் அமைதிப் போராட்டம்
சென்னை, ஜூலை 13 ராகுல்காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக் கப்பட்ட விவகாரம் தொடர்பாக சென் னையில் காங்கிரசார் நேற்று (12.7.2023)அமைதிப் போராட்டத்தில் ஈடுபட் டனர். ராகுல்காந்திக்கு அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப் பட்டதையடுத்து அவரது நாடாளுமன்ர…
நெம்மேலியில் நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டம் : அமைச்சர் நேரு தொடக்கம்
சென்னை, ஜூலை 13 சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், நெம்மேலியில் நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். சென்னை அடையாறு, அரசு பண்ணை மற்றும் ஜோதியம்மாள் நகர்…
தமிழ்நாடு மீனவர்கள்மீது இலங்கை கடற்படை தொடர் தாக்குதலா? உயர் நீதிமன்றம் கேள்வி
மதுரை, ஜூலை 13 ஒன்றிய அரசு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்து வருவதாக கூறினாலும், கச்சத்தீவு பகுதியில் தமிழ்நாடு மீனவர்கள் மீதான தாக்குதல் தொடர்வது வேதனை தருகிறது என மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். சென்னையை சேர்ந்த பீட்டர் ராயன், மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல்…
பன்னாட்டுப் போட்டி வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு அரசு ஊக்கத் தொகை வழங்கி கவுரவிப்பு
சென்னை, ஜூலை 13 உள்நாடு மற்றும் பன்னாட்டு போட்டிகளில் சாதிக்கும் வீரர், வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு அரசு ஊக்கத் தொகை வழங்கி கவுரவித்து வருகிறது. அந்த வகையில் 2022ஆ-ம் ஆண்டு நடைபெற்ற சதுரங்க போட்டியில் பன்னாட்டு மாஸ்டர் பட்டம் வென்ற சென்னையை சார்ந்த…
