திருவண்ணாமலை மாவட்டத்தில் பகுத்தறிவாளர் கழக உறுப்பினர் சேர்ப்புப் பணி தொடங்கப்பட்டது
திருவண்ணாமலை மாவட்டத்தில் பகுத்தறிவாளர் கழக உறுப்பினர் சேர்ப்புப் பணி தொடங்கப்பட்டது. மாநில துணைத்தலைவர் அண்ணா சரவணன் முன்னிலையில் மாவட்ட தலைவர் வெங்கட்ராமனிடம், ஏ.சிலம்பரசன் தனது உறுப்பினர் படிவத்தை வழங்கினார். உடன் மாவட்ட கழக தலைவர் மூர்த்தி மற்றும் தலைமைக் கழக அமைப்பாளர்…
உத்தரப்பிரதேச பா.ஜ.க. ஆட்சியில் அரசு மருத்துவமனையில் 4 நாளில் 57 பேர் மரணம்
லக்னோ, ஜூன் 19- உத்தரப் பிரதேச மாநிலம், பல்லியா நகரில் மாவட்ட தலைமை அரசு மருத்துவ மனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் கடந்த 15-ஆம் தேதி தொடங்கி 17ஆம் தேதி வரையில், ஏறத்தாழ 400 நோயாளிகள் சிகிச்சைக்காக சேர்க் கப்பட்டுள்ளனர்.இந்த…
மறைவு
திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழக அமைப்பாளர் வி.ஜி.இளங்கோ தாயாரும், பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற துணைத் தலைவர் மா.கவிதா மாமியா ருமான சாரதாம்மாள் (வயது 83) உடல் நலக் குறைவு காரணமாக நேற்று (18.6.2023) மாலை இயற்கை எய்தினார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.
‘வாழ்நாள் சாதனையாளர்’
குளோபல் டிரைம்ஸ் பவுண்டேஷன் சார்பில் 2023 இந்திய தொழில் மாநாட்டில் தொழில்துறையில் பல சாதனைகள் புரிந்த வி.ஜி.சந்தோசத்திற்கு ‘வாழ்நாள் சாதனையாளர்’ விருதினை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழங்கினார். அருகில் டாக்டர் கனிமொழி சோமு,…
முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா! பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன் சிறப்புரை!
குறிஞ்சிப்பாடி ஒன்றியம் வடக்குத்து அண்ணா கிராமம் பெரியார் படிப்பக வளாகத்தில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ராசவன்னியன் தலைமையில் 16.6.2023 அன்று மாலை 6 மணி முதல் 9 மணி வரை நடைபெற்றது. ஒன்றிய…
திருவாரூர் மாவட்டத்தில் ஆகாயத் தாமரைகளை அகற்றும் பணிகளை நேரில் பார்வையிட்டு முதலமைச்சர் ஆய்வு செய்தார்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (19.6.2023) திருவாரூர் மாவட்டம், திருவாரூர் வட்டம், விளமல் அருகில் 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஓடம்போக்கி ஆற்றில் உள்ள ஆகாயத் தாமரைகளை அகற்றும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, நகராட்சி…
திருக்குறளும் -ஆசிரியரின் ஆய்வும்
நமக்கு முழு அறிவையும் கொடுக்கக் கூடிய நூல் திருக்குறள் ஒன்றுதான்.திருக்குறள் முழுவதும் படித்து விட்டால் அரசு வேலைக்கு பட்டப் படிப்புத் தேவையில்லை - தந்தை பெரியாரின் அறிவுரை.முழு அறிவையும் கொடுக்கும் நூலாக தந்தை பெரியாரால் பாராட்டப்பட்ட திருக்குறளை ஆசிரியர் வாய்ப்புக் கிடைக்கும்…
சென்னையில் பெய்து வரும் மழையால் எந்தவிதமான பெரிய பாதிப்புகளும் இல்லை
அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்சென்னை, ஜூன் 19 சென்னையில் பெய்து வரும் மழையால் எந்த விதமான பெரிய பாதிப்புகளும் இல்லை என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மழைநீர் வடிகால் வாய்க்கால்கள் சீரமைக்கப்பட்டதால் சென்னையில் நீர் தேங்காத வாறு…
செய்திச் சுருக்கம்
வகுப்புகளைஅரசு ஆரம்பப் பள்ளிகளில் அனைத்து வகுப்புகளை யும் சேர்த்து மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தக் கூடாது என்று தொடக்கக் கல்வித் துறை அறிவுறுத்தல்.சேர்ப்புசென்னை சென்ட்ரல் - மங்களூரு விரைவு ரயில் உட்பட 8 விரைவு ரயில்களில் தலா ஒரு இரண்டாம் வகுப்பு தூங்கும்…
பிற இதழிலிருந்து…
கோட்சே போற்றி, எங்கு கொண்டு செல்கிறது? பாஜகவினர் கூறும் ‘அமிர்த காலம்’ என்பதன் உண்மையான பொருள், வெறுப்பு பேச்சுகளுடன் முஸ்லீம் சிறுபான்மையினர் மீது தொடர்ந்து தாக்குதல்களைக் கட்டவிழ்த்துவிடுவதும், காந்தியாரைக் கொன்ற கோட்சேவைப் போற்றிப் புகழ்வதுமேயாகும். மகாராட்டிராவில், ஷிண்டே-பாஜக அரசாங்கம் முஸ்லீம்களின் பெயர்களில் உள்ள நகரங்களை…
சென்னையில் மழை சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தல்
சென்னை, ஜூன் 19- சென்னையில் பருவமழை பணிகளுக்கான வெள்ளோட்டமாக கருதி மழை சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று நகராட்சி நிர்வாகத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா அறிவுறுத்தியுள்ளார்.தமிழ்நாட்டில் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் விடிய விடிய…
நாடு முன்னேற வேண்டுமானால்
நமது நாடு என்றைக்காவது அறிவுள்ள நாடாகவும், செல்வமுள்ள நாடாகவும், சுயமரியாதையுள்ள நாடாகவும் இருக்க வேண்டுமானால், முதலில் உற்சவம், பண்டிகை, சடங்கு, கோயில், பூசை ஆகியவை ஒழிந்தாக வேண்டும். இவற்றை வைத்துக் கொண்டு மலைகளை எல்லாம் தங்கமும், வைரமுமாக ஆக்கினாலும், சமுத்திரங்களையெல்லாம் பாலும்,…
