ஊரக கண்டுபிடிப்பாளர் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
சென்னை, ஜூலை 15- 2022--2023 ஆண் டுக்கான ‘ஊரகக் கண்டுபிடிப்பாளர் விருது’க்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு அறிவியல் நகரம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,அறிவியல் நகரம் 2018--2019-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசின் ஊரக கண்டுபிடிப்பாளர்…
பிறப்பு – இறப்பு பதிவு செய்ய புதிய வழிமுறைகள்: அரசாணை வெளியீடு
சென்னை ஜூலை 15- ஓராண்டுக்கும் மேல் தாமதமாகும் பிறப்பு, இறப்பை பதிவு செய்ய புதிய வழிகாட்டு நெறிமுறைகள் என்ன என்பது குறித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பிறந்த சில வாரங்களுக்குள்ளாகவோ அல்லது இறந்த சில வாரங்களுக்கு உள்ளாகவே பிறப்பு இறப்பு சான்றி…
காமராஜருக்கு சிறப்பு செய்த பெருமை கலைஞருக்கானது!
முதன்முதலாக தமிழகத்திலே காமராஜர் அவர்களுக்கு சிலை அமைத்த பெருமை கலைஞருக்கானது.குமரிக் கடற்கரையில், காமராஜருக்கு, ஏற்ற மிகு மணி மண்டபம் அமைத்த பெருமை கலைஞருக்கானது.சென்னை கடற்கரை சாலையை, கழக ஆட்சியில் காமராஜர் சாலை ஆக்கிய பெருமை கலைஞ ருக்கானது.தன்னிகரற்ற தலைவர் வி.பி.சிங் பிரதமராக…
அறிவியல் ஆராய்ச்சியை ஒழித்துக்கட்ட மோடி அரசு திட்டமா?
காங்கிரஸ் தலைவர் கார்கே குற்றச்சாட்டுபுதுடில்லி, ஜூலை 15- அறிவியல் ஆய்வாளர்களுக்கு நிதி ஒதுக்க தாமதிக்கும் மோடி அரசு, அறிவியல் ஆராய்ச்சியை ஒழித்துக்கட்ட திட்டமிட்டு இருப்பதாக மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டினார். நாட்டின் முன்னணி ஆராய்ச்சி நிறுவனங்களில் பணியாற்றும் ஆய்வாளர்களுக்கு வழக்கமாக ஏப்ரல் மாதம்…
ஜாதி அழுக்கை வெளுத்து விரட்டிய ஒரு புரட்சிப் பெண் – இதோ!
கடந்த 29.6.2023 அன்று செஞ்சியில் நான் காவது தலைமுறை சுயமரியாதை திருமணத்தை நடத்திவைக்கச் சென்றிருந்தபோது, பல நண்பர்கள் பல புத்தகங்களை எனக்குத் தந்தார்கள்.அதில் ப.க. பொறுப்பாளர் செஞ்சி தா. நந்தகுமார் அவர்கள் ஜூலியஸ் எழுதிய 'ஊருக்கு ஒரு குடி' என்ற ஒரு…
ஆராய்ச்சி விளக்கம்! – (ஈ.வெ.ரா.)
10.01.1948 - குடிஅரசிலிருந்து.... குடியானவர்கள் என்பவர்கள் யார்?பூமியைத் தானே உழுது தானே பயிர்செய்து தன் குடும்பம் முழுவதும் அதில் ஈடுபட்டு அதன் பயனை அனுபவிப்பவர்கள்.மிராசுதாரர்கள் என்பவர்கள் யார்?தாங்களே நேரில் விவசாயத் தொழிலில் ஈடுபடாமல் ஆள்களை வைத்து பயிர் செய்கிறவர்களும், மற்றவர்களுக்கு குத்தகைக்கோ, வாரத்துக்கோ…
உள்ள கோவில்கள் போதாதா?
05.02.1933 - குடிஅரசிலிருந்து...இன்று இந்தியாவில் பத்து லட்சக்கணக்கான கோவில்கள் இருக்கின்றன. அவைகளில் அனேகம் குட்டிச் சுவர்களாகமாறி கழுதைகள் போய் ஒண்டுவதற் குக்கூட லாயக்கில்லாத நிலையில் இருக்கின்றன. இனி இருக்கவும் போகின்றன. இப்படி இருக்கையில் கல்கத்தாவில் புதிதாக ஒன் றரை லட்சம் ரூபாய் செலவு…
பிரதமர் மோடிக்கு திலகர் விருது பொருத்தம்தான்!
இந்திய சுதந்திரப் போராட்ட தியாகி என்று அடையாளப்படுத்தப்படும் திலகர், இன்றைய ஹிந்துத்துவ அரசியலுக்கு துவக்கப் புள்ளியாக இருந்தவர், இந்தியாவில் ஹிந்து சனாதன ஆட்சியை நிறுவியே தீரவேண்டும் என்ற குறிக்கோளோடு செயல்பட்டவர்குழந்தைத் திருமணத்தைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தி, 1880ஆம் ஆண்டு குஜராத்தைச் சேர்ந்த…
