வேப்பூர் ஒன்றியம் வடக்கலூரில் மூடநம்பிக்கை ஒழிப்பு பிரச்சார பொதுக்கூட்டம்

பெரம்பலூர், ஜூன் 25- பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியக் கழகக் கூட்டம் வடக்கலூர் கிராமத்தில் 23.6.2023 அன்று மாலை 6மணியளவில் ஒன்றிய தலைவர் இரா.அரங்க ராசன் தலைமையில், ந.ஆறுமுகம் வரவேற்புரை நிகழ்த்த தங்கராசு, விச யேந்திரன், துரைசாமி, அரங்கய்யா ஆகியோர் முன்னிலையில்…

Viduthalai

குரு – சீடன்

கற்களில்....சீடன்: சமஸ்கிருதம் ‘ஞானமொழி' என்று ஆர்.எஸ்.எஸ். வார இதழான ‘விஜயபாரதம்' எழுதுகிறதே,  குருஜி?குரு: அதனால்தான் செத்துச் சுண்ணாம்பு ஆகிவிட்டதோ, சீடா!

Viduthalai

தருமபுரியில் பழங்குடியின மாணவர்களுக்கு சான்றிதழ்

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக் கூட்டரங்கில், தருமபுரி வட்டம், செம்மாண்ட குப்பம் கிராமத்தை சேர்ந்த 8 பழங்குடியின நரிக்குறவர் இன மக்களுக்கு ஜாதிச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித் தலைவர் கி.சாந்தி 23.06.2023 அன்று வழங்கினார். உடன் தருமபுரி வருவாய் கோட்ட அலுவலர்…

Viduthalai

செய்தியும், சிந்தனையும்….!

வாய் திறக்காதது ஏன்?கோவில்களில் அனைவருக்கும் இலவச வழிபாட்டு முறை வேண்டும்.- இந்து முன்னணி வலியுறுத்தல்>>ஏன் அதோடு நிறுத்திவிட்டீர்கள்? கோவில்களில் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைப்பற்றி வாய் திறக்காதது ஏன்?

Viduthalai

கருநாடகத்தில் அரிசியிலும் அரசியல் செய்யும் ஒன்றிய அரசு!

பெங்களூரு, ஜூன் 25 கருநாடக அரசின் இலவச அரிசி திட்டம் நாடு முழுவதும் பர பரப்பாகப் பேசப்பட்டு வரும் நிலையில் அந்த திட்டத்தை எப்படியும் முடக்கவேண்டும் என்ற நிலையில், இலவச அரிசி கொடுப்பதை ஒன்றிய அரசு நிறுத்தி உள்ளது. அதோடு இல்லாமல்…

Viduthalai

பொதுச் செயலாளர் தலைமையில் வாழ்க்கை இணையேற்பு விழா

இன்று (25.6.2023) காலை 7.30 மணியளவில், வேலூர், சத்துவாச்சாரி, அலமேலுரங்காபுரத்தில் உள்ள நி.ஷி.மஹாலில் அ.மொ.வீரமணி-பொன்மொழி‌ இல்லத்தின் வாழ்க்கை‌ இணையேற்பு விழாவின் இணையர்கள் த.வீ.பெரியார்செல்வன்-பி.விமலா ஆகியோரின் மணவிழாவை திராவிடர் கழக பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தலைமையேற்று நடத்தி வைத்தார், பொதுக்குழு  உறுப்பினர்…

Viduthalai

‘‘நானே கடவுள்” புருடாவிட்ட (ஆ)சாமியார் சிறைக்குள் கம்பி எண்ணுகிறார்!

செஞ்சி, ஜூன் 25 பணத்தைக் குறிவைத்து அப்பாவி மக்களை ஏமாற்றி இக்காலத்தில் பல சாமியார்கள் வலம் வருகிறார்கள். இவர்களால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில்  ‘நானே கடவுள்' என நாடகமாடிய சாமியாரை…

Viduthalai

இதுதான் பிஜேபி ஆட்சியின் லட்சணம்!

உ.பி.யில் திருமண வீட்டில் மணமகன் - மணமகள் உள்பட அய்ந்து பேர் தலை துண்டித்து படுகொலைலக்னோ, ஜூன் 25 உ.பி.யில் திருமண வீட்டில் மணமகன் - மணமகள் உள் பட அய்ந்து பேர் தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு அதிர்ச்சியையும்,…

Viduthalai

கழகத் தோழர்களின் சிந்தனைக்கும் – கவனத்துக்கும்!

தோழர் வி.சி.வில்வம் எழுதிய கீழ்க்கண்ட கடிதத்தை ஒருமுறைக்கு இருமுறை படியுங்கள், தோழர்களே!திருநாகேஸ்வரத்தில் 17.06.2023 அன்று பெரியாரியல் பயிற்சிப் பட்டறை நடைபெற்றது. அதன் விரிவான செய்தி 19.06.2023 'விடுதலை'யில் வெளி வந்தது.நிகழ்ச்சிக்கு நன்கொடை அளித்த அனைவருக்கும் "விடுதலை" செய்தியைப் பகிர்ந்திருக்கிறார்கள் தோழர்கள்! தவிர…

Viduthalai

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு – நம்மில் ஒற்றுமை நீங்கினால் அனைவருக்கும் தாழ்வே!

 பா.ஜ.க.வை வீழ்த்த பாட்னாவில்  16 கட்சிகளின் முடிவு - வெற்றிக்கான வெளிச்சம்!வரும் தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்தாவிட்டால் - இதுதான் 'நாட்டின் கடைசி பொதுத்தேர்தல்' என்பதை மறவாதீர்!தமிழ்நாடு முதலமைச்சரின் முத்தான மூன்று யோசனைகள் சிறப்பானவை! பயன்தரும் மருந்து!!பாசிச பா.ஜ.க.வை வரும் மக்களவைத் தேர்தலில்…

Viduthalai

தந்தை பெரியார் பொன்மொழிகள்

👉 மொழியின் தத்துவத்தைப் பற்றிச் சிந்தித்தால் மொழி எதற்காக வேண்டும்? ஒரு மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்க மொழி வேண்டும். அதற்கு அந்தந்த நாட்டிலிருப்பவன் அந்த அந்த நாட்டின் மொழியைக் கொண்டு அந்த நாட்டு மக்களுக்குத் தன் கருத்தைத் தெரிவிக்கிறான்.…

Viduthalai

செங்கற்பட்டில் தமிழ்நாடு சுயமரியாதை மகாநாடு!

16.12.1928- குடிஅரசிலிருந்து.... தமிழ்நாடு சுயமரியாதை மகாநாட்டை செங்கல்பட்டு ஜில்லாவில் கூட்ட வேண்டுமென்று செங்கல்பட்டு ஜில்லா பிரமுகர்கள் முடிவு செய்திருப்பதாக பத்திரிகைகளில் காண நாம் மிகுதியும் மகிழ்ச்சியுடன் அவ்வபிப்ராயத்தை வரவேற்கின்றோம்.தற்காலம் அரசியல் புரட்டாலும், மதவியற் புரட்டாலும் கஷ்டப்பட்டும், பார்ப்பனர்களாலும் அவர்களது கூலிகளாலும் வஞ்சிக்கப்பட்டும், பகுத்தறிவும்…

Viduthalai