விடுதலை வளர்ச்சி நிதி
விழுப்புரம் பெருநகர தி.மு.க. செயலாளர் இரா.சர்க்கரை, தனது மகன் இரா. தமிழ்ச் செல்வனின் திருமண அழைப்பிதழையும், விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ. 5,000த்தையும், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினார். திராவிடர் கழக தலைமைக் கழக அமைப்பாளர் தா.…
தமிழ்நாடு அரசு திட்டமிட்டபடி 1 டிரில்லியன் டாலர் தொழில் முதலீடுகளை பெற முனைப்பு!
'சி.என்.பி.சி.' டி.வி.18 நியூஸ் தொலைக்காட்சி பாராட்டு!சென்னை, ஜூன் 25- தமிழ்நாடு அரசு திட்டமிட்டபடி 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவு தொழில் முதலீடு செய்வதற்கு ஏற்ப முனைப்புடன் செயல்பட்டு வருவதாக சி.என்.பி.சி. டிவி 18 பாராட்டு தெரிவித்துள்ளது. சி.என்.பி.சி. - டி.வி.…
உண்மை அம்பலத்திற்கு வந்தது!
பெயரளவிற்குக் கூட அழைப்பிதழ் வைக்கவில்லைகுடியரசுத் தலைவர் மாளிகை தகவல்புதுடில்லி, ஜூன் 25- புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவுக்கு குடியரசுதலைவருக்கு பெயரளவில் கூட அழைப்பிதழ் வழங்கவில்லை என்று தகவல் உரிமை சட்டத்தின் முலம் கேட்கப்பட்ட கேள்விக்கு குடியரசுத் தலைவர் மாளிகை அதிர்ச்சி தகவல்…
ஜனநாயகம் என்பது என்ன? – தந்தை பெரியார்
நமது நாட்டில் இப்பொழுது நடைபெற்று வரும் சர்க்கார் - தங்களை மக்கள் சர்க்கார் என்றும், மக்களுக் காகவே தாங்கள் பதவியிலிருப்பதாகவும் கூறிவரு கிறார்கள். சொல் மிக அழகாகத்தான் இருக்கிறது. ஆனால், செயலைப் பார்க்கும்போது ஜனநாயகத்தையே குழிதோண்டிப் புதைக்கும் திருப்பணியில் ஈடுபட்டிருப் பதாகவே…
நாட்டு நலப்பணித் திட்டம்
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் உலக யோகா தினம் - 2023 விழிப்புணர்வு நிகழ்வு வல்லம். ஜூன்.25- - பெரியார் மணி யம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனத்தின் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) உலக யோகா தினம் -…
உளுந்தூர்பேட்டை கலந்துரையாடலில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கருத்துரை
நாட்டிற்கு தீயணைப்புத் துறை - காவல்துறை எப்படி பொதுவானதோ அதுபோல -சமூகப் பாதுகாப்பிற்கு கருப்புச் சட்டைப் படையாக இருப்பது திராவிடர் கழகம்! ‘‘கருப்புச் சட்டைக்காரன் காவலுக்குக் கெட்டிக்காரன்''உளுந்தூர்பேட்டை, ஜூன் 25 எப்படி தீயணைப்புத் துறை பொதுவானதோ - தேவையானதோ - எப்படி காவல்…
புதிய சுகாதார மய்ய கட்டடங்கள் திறப்பு
மதுரை மாவட்டம் ஆனையூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் புதிதாக கட்டப்பட்டுள்ள 15 புதிய சுகாதார மய்ய கட்டடங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆகியோர் 23-6-2023 அன்று…
விவசாயிகளுக்கும் – பொதுமக்களுக்கும் காவிரி டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணியினால் ஏற்படும் பயன்கள்!
தமிழ்நாடு அரசு விளக்கம்!சென்னை, ஜூன் 25- காவிரி ஆறு காடு, மலை, பள்ளதாக்கு பகுதி களில் நீண்டதூரம் கடந்து வருவ தால், பாறை மற்றும் மண் திட்டுக் களில் ஏற்ப டும் அரிமானத்தின் கார ணமாக காவிரி ஆற்று நீரில் மணல்…
என்ன விசித்திரம்?
சந்தைகளில் தேவை அதிகரிக்கும்போது, விநியோகம் அதிகரிக்கும். ஆனால், இந்தியாவின் சுதந்திர சந்தையில் தேவை அதிகரிக்கும்போது விலை அதிகரிக்கிறது.- மேனாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் இதுதான் இன்றைய நிலை!இரயில்வே துறையில் இப்போது பணியாற்றுவோர் எண்ணிக்கை 12 லட்சம் பேர். மேலும் தேவைப்படுவோர் 3 லட்சத்து…
இன்றைய ஆன்மிகம்
சிறுபிள்ளை விளையாட்டு...!கோவிலில் கடவுள் சிலையை நீராட்டிக் குளிப்பாட்டுவதற்கு ‘திருமஞ்சனம்' என்று பெயராம்.தாமாகக் குளிக்க முடியாது, தாமாக உடை உடுத்த முடியாது - இதற்குப் பெயர் கடவுளாம் - இவர் பக்தர்கள் வேண்டுவதைத் தருவாராம்!என்னே சிறுபிள்ளை விளையாட்டு!
வீரவணக்கம்
திருப்பத்தூர் மாவட்ட தந்தை பெரியார் கட்டுமான தொழிலாளரணி தலைவர் வி.ஆனந்தன் 23.06.2023 அன்று மாலை 2.30 மணியளவில் இயற்கை எய்தினார். அவர்களின் இறுதி நிகழ்வு 24.06.2023 மாலை 3.00 மணியளவில் ஆதியூர் பள்ளிப்பட்டு கிராமத்திலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. அவர் சுமார்…
அப்பா – மகன்
தேர்தல் படுத்தும்பாடுமகன்: வெளிநாடுவாழ் தமிழர் ஆதரவு பெற அண்ணாமலை லண்டன் சென்றுள்ளாராமே, அப்பா!அப்பா: உள்ளூரிலேயே விலை போகாததுகள் வெளி நாடுகளில் விலை போகுமா, மகனே!
