நாவலர் இரா. நெடுஞ்செழியன் நினைவு நாளில்…!
"ஆரியர் - திராவிடர்" இந்தியத் துணைக் கண்டத்தை எடுத்துக் கொண்டால், அதில் இரு பெரும் மொழிக் குடும்பங்கள் நின்று நிலவுகின்றன. ஒன்று 'திராவிட மொழிக் குடும்பம்' ஆகும்; மற் றொன்று இந்தோ - அய்ரோப்பிய மொழிக் குடும்பம் என்னும் 'ஆரிய மொழிக் குடும்பம்'…
ராகுல் காந்தியின் நடைப்பயணம் நிறைவு விழா
21 கட்சிகளுக்கு அழைப்புமல்லிகார்ஜூன கார்கே கடிதம்புதுடில்லி,ஜன.12- கன்னியாகுமரியில் தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர் களால் கடந்த செப்டம் பர் 7ஆம் தேதி அன்று காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல்காந்தி யின் இந்திய ஒற்றுமைக் கான நடைப்பயணம் தொடங்கி வைக்கப்பட் டது.கேரளா,…
ஆர்.எஸ்.எஸ். தலைவரின் கருத்து: மாநிலங்கள் விஷ வித்தாம்!
ஒன்றியம் என்று சொல்வதற்கு சிலர் சர்ச்சையைக் கிளப்பி வருகிறார்களே, ஆர்.எஸ்.எஸின் குருநாதர் கோல்வால்கர் எழுதிய 'ஞானகங்கை'யில் இருப்பதை அப்படியே இங்கே தருகிறோம்.''இன்று நமக்குள்ள அரசியல் சாஸனத்தை உருவாக்கியவர்கள் நமது ராஷ்ட்ரமானது உடலைப் போன்று பிரிக்கப்பட முடியாத ஓருறுப்பு தேசியம் வாய்ந்தது என்ற…
பள்ளி முதல்வரின் பாராட்டத்தக்க செயல்! 10, பிளஸ் 2 தேர்வில் சாதனைக்கு ஊக்கம் மாணவிகளுக்கு விமானப்பயணம்
பெரோஸ்பூர், ஜன. 12- பஞ்சாப் மாநிலத்தின் பெரோஸ் பூர் மாவட்டத்தின் ஜிரா பகுதியில் உள்ளது சாகித் குருதாஸ் ராம் நினைவு அரசு பள்ளி. இங்கு கடந்த 2019ஆம் ஆண்டு க்ஷீர்மா என்பவர் முதல் வராக வந்தார்.அப்போது அந்த பள்ளி மாவட்ட அளவில்…
ஆப்கனில் 1 முதல் 6-ஆம் வகுப்பு மாணவிகளுக்கு கல்வி கற்க தலிபான் அரசு அனுமதி
கபூல், ஜன. 12- ஆப்கானிஸ்தானில் 1 முதல் 6-ஆம் வகுப்பு வரை மாணவிகள் கல்வி கற்க தலி பான் அரசு அனுமதி அளித்து உள்ளது. இந்த அறிவிப்பை தலிபான்களின் கல்வித் துறை அமைச்சகம், கடிதம் மூலம் அதிகாரிகளுக்கு அனுப்பி உள் ளனர்.இதன்மூலம்…
கயானா மேனாள் பிரதமர் & அதிபர் டாக்டர் மோசஸ் வீராசாமி நாகமுத்து, மொரிசியஸ் மேனாள் பிரதமர் டாக்டர் பரமசிவம் பிள்ளை வையாபுரி இருவருக்கும் சமூகநீதிக்கான டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி பன்னாட்டு விருது வழங்கப்பட்டது
"தமிழ்நாட்டில் ஆழமாக வேரூன்றிய பெரியாரது சிந்தனைகள் வளர்ந்து பரவி வெளிநாடுகளில் விழுதுகளாக சிறப்புடன் விளங்குகின்றனர்" விருதுகளை வழங்கி தமிழர் தலைவர் பாராட்டுரை பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனத்தின் (நிகர் நிலைப் பல்கலைக் கழகம்) டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அரசியல் அறிவியல் ஆய்வு…
துறையூர் ஆசிரியர் சண்முகம், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து தனது திருமண விழா
துறையூர் ஆசிரியர் சண்முகம், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து தனது திருமண விழா அழைப்பிதழை வழங்கினார். உடன் திருச்சி மாவட்ட தலைவர் ஆரோக்கியராஜ். திருச்சி மண்டல செயலாளர் மணிவண்ணன், சண்முகம் அவர்களின் தாயார் தனலட்சுமி, இளைஞரணித் தோழர் விஷ்ணுவர்தன்.திருச்சி…
ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
12.1.2023டெக்கான் கிரானிக்கல்,சென்னை:* ஆளுநரின் உரை குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானம், அனைத்து சட்டமன்றங்களின் மாண்பையும் காத்துள்ளது என சட்டமன்ற தலைவர் அப்பாவு கருத்து.தி டெலிகிராப்:* ஆயுர்வேதத்தில் ஜோதிடத்தை அறிமுகப்படுத்துவது ஒரு பிற்போக்கு நடவடிக்கையாகும், இது ஆயுர்வேதத்தை நம்பிக்கை அடிப்படையிலான…
பெரியார் விடுக்கும் வினா! (882)
சாமி திருடுவதை உற்சவமாகக் கொண்டாடு கிறார்கள். சாமியைத் தேவடியாள் வீட்டுக்கு இன்னும் அழைத்துக் கொண்டு போகிறார்கள். இதற்குத் தூது செல்பவனும் பார்ப்பான்தான். இதனால் ஒழுக்கம் வளருமா? இதற்குப் பேர் கடவுள் பக்தியா? இந்த மாதிரிப் பார்ப்பான் பேச்சைக் கேட்டு நடக்கின்ற சமுதாயம்…
செய்திச் சுருக்கம்
கட்டாயம்‘பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி' திட்டத்தில் பயனாளிகளுக்கு 13ஆவது தவணை தொகை விடுவிப்புக்கு வங்கிக் கணக்குடன் ஆதார் இணைப்பு அவசியம் என மேலாண்மை - உழவர் நலத்துறை அறிவிப்பு.உத்தரவுகோவில்கள் சார்பில் நடத்தப்படும் கல்லூரிகளின் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள கோவில் நிதியை…