நெய்வேலி ஞானஜோதி அம்மையார் நினைவேந்தல் – படத்திறப்பு
நெய்வேலி, ஜன.13 நெய்வேலியில் விழிக்கொடை, உடற்கொடை வழங் கப்பட்ட ஞானஜோதி அம்மையாரின் நினைவேந்தல் படத்திறப்பு ஞாயிற் றுக்கிழமை நடைபெற்றது.கடலூர் மண்டல கழகத் தலைவர் அரங்க.பன்னீர்செல்வம் தாயார் ஞானஜோதி, கடந்த டிசம்பர் 17 ஆம் தேதி அன்று இரவு 10 மணியளவில் உயிரிழந்தார்.…
திருச்சி மாவட்டக் கழகக் கலந்துரையாடல்
பிப்9 இல் தமிழர் தலைவர் பங்கேற்கும் கூட்டத்தை சிறப்பாக நடத்த முடிவுதிருச்சி, ஜன.13 தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பங்கேற்கும் கூட்டத்தை மிகச் சிறப்பாக நடத் துவது என்று திருச்சி மாவட்டக் கழகக் கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.திருவரங்கத்தில் திருச்சி மாவட்ட கழகப்…
திருச்சி அன்னை நாகம்மையார் குழந்தைகள் இல்லத்தில்
தமிழர் திருநாள் பொங்கல் விழாதிருச்சி, ஜன.13 தமிழர் திருநாள் பொங்கல் திருநாளை அன்னை நாகம்மையார் குழந்தைகள் இல்லத்தில் திருச்சி மாவட்ட தலைவர் ஞா.ஆரோக்கியராஜ் ஏற் பாட்டில் குழந்தைகள் இல்ல காப்பாளர் சி.தங்காத்தாள் முன்னிலையில், குழந் தைகளோடும் சாமி கைவல்யம் முதியோர் இல்லத்தில்…
நன்கொடை
கல்லக்குறிச்சி மாவட்டத் தலைவர் ம.சுப்பராயன் பெயரனும், சு.சதீஷ்குமார்-இ.பிரியதர்சனி இணையரின் மகன் மகிழன் 4ஆம் ஆண்டு பிறந்த நாள் (12.1.2023) மகிழ்வாக விடுதலை வளர்ச்சிக்கு ரூ.500 தொகையை நன்கொடையாக வழங்கப்பட்டது.
“பகுத்தறிவாக உங்களது அறிவு வளரவேண்டும்” கலை திருவிழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை,ஜன.13- தமிழ்நாடு அரசினுடைய பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடத்தப்பட்ட கலை திருவிழாவில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது.தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதில் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். பின்னர் பேசிய முதலமைச்சர்…
செய்தியும், சிந்தனையும்….!
என்ன இயல்?*ஒன்றிய அரசு என அழைப்பது அரசியல்!- ஆளுநர் ஆர்.என்.இரவி>>தமிழகம் என்று பேசுவது என்ன இயல்?அய்யப்பன் காப்பாற்ற மாட்டார்*சபரிமலையில் பாதுகாப்புக்கு 3 ஆயிரம் காவல்துறையினர் குவிப்பு. >>அய்யப்ப கடவுள் காப்பாற்ற மாட்டார் அல்லவா!என்னவென்று இருக்கிறது?*தமிழகம் என்ற வார்த்தை சட்ட விரோதமானதா?- பா.ஜ.க. கேள்வி >>அரசு…
முரண்பாடு என்றால் ஹிந்து மதமே!
முரண்பாடு என்றால் அதன் பொருள் ஹிந்து மதமே!வைகுண்ட ஏகாதசியன்று பெருமாள் கோவில் களில் சொர்க்கவாசல் திறப்பு நடைபெறும்.ஆனால், கருநாடகத்தில் நடப்பது என்ன? கருநாடகம் சிறீரங்கப்பட்டினத்தில் உள்ள ரங்கநாதர் கோவிலில் மகர சங்கராந்தி அன்றுதான் சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது.ஒரே நாளில் எவ்வளவு பேர்தான்…
நன்கொடை
தேனி மாவட்ட கழக தலைவர் ச.இரகுநாகநாதனின் 79 ஆம் ஆண்டு பிறந்தநாள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் பேபி சாந்தா தேவி-ரகுநாகநாதன் இணையரின் பெயர்த்தியும், நகரத் தலைவர் பொறியாளர் பெரியார் லெனின்-நாகஜோதி இணையரின் மகளுமான யாழினி 16ஆம் ஆண்டு பிறந்த நாள் (15.1.2023)…
பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியர் அணி கலந்துரையாடல்
சேலம், ஜன. 13- சேலம் மற் றும் மேட்டூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் பகுத்தறிவு ஆசிரியர் அணி கலந்துரையாடல் கூட் டம் 08.01.2023 அன்று காலை 11 மணியளவில் சேலம் அம்மாபேட்டை யில் நடைபெற்றது. இக்கலந்துரையாடல் கூட்டத்திற்கு வீரமணி ராஜு (தலைவர் மாவட்ட…
வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் குறித்த விவரங்கள் ஆவணப்படுத்தப்படும்: முதலமைச்சர் அறிவிப்பு
சென்னை, ஜன. 13- வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் குறித்த விவரங்கள் முழுமையாக ஆவணப்படுத்தப்படும் என்று அயலகத் தமிழர் தின விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடந்த அயலகத் தமிழர் தின விழாவில், அயலகத் தமிழர்களுக்கான நலத்திட்டங்களை தொடங்கி வைத்து,…