நாடே சுடுகாடாகும் எச்சரிக்கை!

மத்தியப் பிரதேசத்தில் கடந்த இரு வாரங்களுக்கு முன்புதான் பழங்குடியின நபர் மீது சிறு நீர் கழித்த அவலம் நடைபெற்றது. இந்த நிலையில், தற்போது தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தோழரை மலத்தைத் தின்ன வைத்த  கொடூர சம்பவம் நடந்துள்ளது. இந்தியாவில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச்…

Viduthalai

குலத் தொழிலுக்குத் தலை முழுகிடுக!

எப்பாடுபட்டாவது மக்களைப் படிக்க வைத்து, வசதி செய்து கொடுத்துத் தகப்பன் வேலையைவிட்டு, ஜாதி வேலையை விட்டு, வேறு வேலைக்கு அனுப்ப வேண்டும். எந்தத் தலைமுறையும் தன் ஜாதி வேலைக்கே வராமல் செய்வதுதான் முக்கியக் கடமை ஆகும்.- (‘விடுதலை’, 9.5.1961)

Viduthalai

இனிய “டார்ச்சர்”

எங்கள் மகள் கியூபா படிக்கும் பள்ளியில் இன்று சைக்கிள் கொடுத்தார்கள். மாணவர்கள், பெற்றோர்கள் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி!இரு சக்கர வாகனங்களில் தூக்கிக் கொண்டும், பெரிய வண்டிகளில் ஏற்றிக் கொண்டும், சிலர் ஓட்டிக் கொண்டுமாக பறக்கிறார்கள்!புத்தகம் தருகிறோம்,அதை வைக்கப் பை தருகிறோம், செருப்பு தருகிறோம்,இலவச…

Viduthalai

நன்கொடை

கரோனா ஊரடங்கு காலத்தில் இணைய வழியில் (ZOOM) நடைபெற்ற அமெரிக்கா பெரியார் பன்னாட்டு நிகழ்ச்சியின்போது மும்பை வாஷி ஜூயிநகர் பெரியார்பாலாஜி-கோமதி இணையரின் குழந்தைக்கு மகிழினி என்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் பெயர் சூட்டப் பட்டது. மகிழினியின் இரண்டாம் ஆண்டு பிறந்த…

Viduthalai

ஆவடி மாவட்ட கழக மாதாந்திர கலந்துரையாடல் கூட்டம்

 30.7.2023 ஞாயிற்றுக்கிழமைஆவடி: காலை 11.00 மணி * இடம்: ஆவடி பெரியார் மாளிகை *தலைமை: வெ.கார்வேந்தன் (ஆவடி மாவட்ட தலைவர்) * பொருள்: கழக வளர்ச்சி - எதிர்கால திட்டம் * நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: க.இளவரசன் (ஆவடி மாவட்ட செயலாளர்) 

Viduthalai

ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

 கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்27.7.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்    * மணிப்பூர் கலவரம் குறித்து பிரதமர் மோடி அவையில் அறிக்கை அளித்திட, பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் வலியுறுத்தல். எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நியாயமானதே என கருத்து.* எதிர்க்கட்சிகள் இலக்கு இல்லாதவர்கள் என்ற பிரதமர் மோடியின்…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1048)

வாலிபர்களுக்கு வெறும் உற்சாகமும், துணிவும், தியாகப் புத்தியும் மாத்திரம் இருந்தால் போதுமா? நன்மை, தீமையை அறியும் குணமும், சாத்தியம், அசாத்தியம் அறியும் குணமும், காலதேச வர்த்தமானத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் குணமும், ஆய்ந்து ஓர்ந்து பார்க்கும் தன்மையும் இருந்தால்தான் வாலிபர்கள் பொதுவில் பயன்படக்…

Viduthalai

30.7.2023 ஞாயிற்றுக்கிழமை சென்னை சோழிங்கநல்லூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

நாள்: 30.07.2023 ஞாயிறு காலை 11.00 மணியளவில்இடம்: விடுதலை நகர், சுண்ணாம்புக் கொளத்தூர்(சோழிங்கநல்லூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் ஆனந்தன்  அலுவலகம்)          பொருள்: முத்தமிழ் அறிஞர், சிறந்த பகுத்தறிவாளர், கலைஞர் அவர்களின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா, மற்றும்…

Viduthalai

தஞ்சை அண்ணா நகர் பகுதியில் எழுச்சி திராவிட மாடல் விளக்க சிறப்பு தெருமுனைக் கூட்டம்

தஞ்சை,ஜூலை27- 25.07.2023 அன்று மாலை 6 மணியளவில் தஞ்சை மாநகர், அண்ணா நகரில் தஞ்சை மாநகர திராவிடர் கழக சார்பில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா, முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா, திராவிட மாடல் விளக்க தெரு முனைக் கூட்டம் நடைபெற்றது. அண்ணா…

Viduthalai

ஈரோடு பெ.மேட்டுப்பாளையம் சீரங்காயம்மாள் படத்திறப்பு

ஈரோடு, ஜூலை 27-_23-07.2023 ஞாயிறு முற்பகல் 11 மணியளவில் ஈரோடு மாவட்டம் பெ.மேட்டுப் பாளையம் கழகக் குடும்பத்தைச் சார்ந்த அ.பொன் முகிலன், வெங்க டாசலபதி ஆகியோரின் தாயார் மறைந்த சீரங்காயம்மாள் படத் திறப்பு நினைவேந்தல் கூட்டம் தலைமைக் கழக அமைப் பாளர்…

Viduthalai