அர்ச்சகர் நியமனத்தில் ஜாதிக்கு எந்த பங்கும் இல்லை, யார் வேண்டுமானாலும் அர்ச்சகர் ஆகலாம் : சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை,ஜூலை28- அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற தனி நீதிபதியின் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்க சென்னை உயர்நீதி மன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.அர்ச்சகர் நியமனத்தில் ஜாதிக்கு எந்த பங்கும் இல்லை, யார் வேண்டுமானாலும் அர்ச்சகர் ஆகலாம் என்ற தனி நீதிபதியின் தீர்ப்புக்கு…

Viduthalai

கருப்புச் சட்டை அணிந்த எம்.பி.க்கள் போர்க் குரல்!

மணிப்பூரில் தொடர்ந்து வரும் வன்முறைக்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் இறந்ததாக கூறப்படும் நிலையில் அங்கு நடைபெற்ற வன்முறை தொடர்பாக வெளியான காட்சிப் பதிவுகள் அம்மாநிலத்தில் இனப்படுகொலை நடைபெறுவதை உறுதிப்படுத்துவதாக உள்ளது.மே 4ஆம் தேதி தலைநகர் இம்பால் அருகே இரண்டு பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக…

Viduthalai

பார்ப்பானின் கைமுதல்

முதலாளியாவது, நிலப்பிரபுவாவது அசையும் சொத்து, அசையாச் சொத்து என்பவற்றை வைத்துக் கொண்டு, முதல் வைத்துக் கொண்டு உயர்வுத் தன்மை படைத்தவனாக வாழ்கிறான். ஆனால்,  இந்தப் பார்ப்பானோ கைமுதலே இல்லாமல் கடவுளைக் காட்டி, மதத்தைக் காட்டி, தர்ப்பைப் புல்லைக் காட்டி மேல் ஜாதிக்காரனாக…

Viduthalai

கோட்டூர் பாலசுப்பிரமணியன்- ருக்மணி அரங்கத்தைத் திறந்து வைத்து தமிழர் தலைவர் ஆசிரியர் உரை

 கோட்டூர் பள்ளியில் முதன்மையாக வந்த தமிழ்ச்செல்வி, சிங்கப்பூர் அரசின் ஆதரவோடு நடைபெறும் தேசிய அளவிலான சிறுகதை போட்டியில் முதல் பரிசை பெற்றிருக்கிறார்!கோட்டூர் பள்ளியின் சிறப்பு - மாண்பை அறிந்து சுடரை ஏந்தி ஓடுங்கள், வெற்றி பெறுங்கள்!கோட்டூர், ஜூலை 28  ‘‘உங்கள் பள்ளியில்…

Viduthalai

பற்றி எரிகிறது மணிப்பூர்!

யாகம் ஒரு கேடா?மணிப்பூர் மோரே என்றதமிழர்கள் வாழும் பகுதியில் வன்முறையாளர்களால் ஒட்டுமொத்த கிராமமே தீக்கிரையானது; அதை நேரலையில் தொலைக்காட்சி ஒளிபரப்பியது.அதேநேரத்தில், தலைநகர் டில்லியில் பிரகதி மைதானத்தில் புதிதாக புனரமைக்கப்பட்ட கட்டடத் திறப்பு விழாவில் யாகம் செய்துகொண்டிருந்தார் பிரதமர் மோடி.

Viduthalai

கேரளாவில் செவிலியர் படிப்புகளில் திருநங்கைகளுக்கு இட ஒதுக்கீடு

திருவனந்தபுரம், ஜூலை 28 கேரள மாநிலத்தில் செவிலியர் படிப்பு களில் திருநங்கைகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருநங்கை களின் மேம்பாட்டிற்காக கேரள அரசு பல சிறப்பான பணிகளை…

Viduthalai

அகிலேஷ் யாதவ் கணிப்பு

இந்தியா கூட்டணியைக் கண்டு பாரதீய ஜனதா கட்சி பெரும் அச்சம் கொள்கிறது. வரும் மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதும் பி.ஜே.பி. துடைத்து எறியப்படும் என்று கணிக்கிறார் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ்.

Viduthalai

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி – அறிவியல் கண்காட்சி

வல்லம், ஜூலை 28 - வல்லம், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் புதிய தலைமுறை தொலைக்காட்சி இணைந்து நடத்திய வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி 21.07.2023 காலை 10.30 மணிக்கு பல்நோக்கு உள்விளையாட்டு…

Viduthalai

செய்தியும், சிந்தனையும்….!

தெரிந்த செய்திதானே...!*கந்த கோட்டம் முத்துக்குமாரசாமி கோவில் சார்பில் மருத்துவ மய்யம்..>>கடவுள் காப்பாற்ற மாட்டார் என்பதுதான் தெரிந்த செய்தி ஆயிற்றே!

Viduthalai

மணிப்பூர் குகி பழங்குடியினரின் புதிய செய்தித்தாள்- ‘புரட்சியின் குரல்!’

இம்பால், ஜூலை 28- மணிப்பூரில் இணைய சேவை இன்னும் முழுமையாக சீரடையாததால் தகவல் பரிமாற்றத்திற்காக குகி பழங்குடியின தன்னார்வலர்கள் 'புரட்சியின் குரல்' என்ற செய்தித் தாளை தொடங்கியுள்ளனர்.மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி சமூகத்தினருக்கு பழங்குடி அந்தஸ்து வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து குகி பழங்குடியின…

Viduthalai