செங்கல்பட்டு, செய்யாறு நகர வளர்ச்சிக்கான தொழிலகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்

சென்னை, ஆக.1- செங்கல்பட் டில் ரூ.210 கோடியில் தனியார் நிறுவன மின்கலன் பரிசோதனை ஆய்வகத்தை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், செய்யாறு சிப்காட் தொழிற் பூங்காவில் ரூ.290 கோடியில் விபத்து பரிசோதனை ஆய்வகம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.இது தொடர்பாக தமிழ்நாடு…

Viduthalai

மனிதனை மனிதன் படுத்தும் பாடு

பகுத்தறிவில்லாத எந்த ஜீவராசியும் தன் இனத்தை வருத்தி வாழ்வதில்லை. தன் இனத்தைக் கீழ்மைப்படுத்துவதில்லை; தன் இனத்தின் உழைப்பாலேயே வாழ்வதில்லை; தன் இனத்தின்மீது சவாரி செய்வதில்லை. பகுத்தறிவுள்ள மனிதன் தன் இனத்தைக் கீழ்மைப்படுத்துகிறான். வாகனமாய் உபயோகப்படுத்துகிறான். சோம்பேறியாயிருந்து தன் குலத்தின் உழைப்பாலேயே வாழ்கிறான்.…

Viduthalai

நமக்குத்தான் எத்தனை எத்தனை வயதுகள்!

நேற்று (31.7.2023) மாணவர்களிடையே பேசிய நமது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் "எனக்கு 70 வயது ஆகிறது; என்றாலும் 20 வயது இளைஞனைப் போல் என்னால் மிகவும் சுறுசுறுப்புடன் இயங்க முடிகிறது என்றால் அதற்கு முக்கியக் காரணம் உங்களைப் போன்ற மாணவர்களை…

Viduthalai

மூளைச்சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகள் கொடையால் 9 பேருக்கு மறுவாழ்வு

சென்னை, ஆக. 1-  சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த முதியவர், இளை ஞரின் உடல் உறுப்புகள் கொடையால் 9 பேருக்கு மறுவாழ்வு கிடைத்தது.வேலூரைச் சேர்ந்த 62 வயது முதியவர் செல்வன் (பெயர் மாற்றப் பட்டுள்ளது). சென்னையில்…

Viduthalai

தமிழ்நாட்டில் சாலை விபத்துகள் எண்ணிக்கை 2 ஆண்டுகளாக குறைந்து வருகிறது காவல்துறைத் தலைமை இயக்குநர் தகவல்

சென்னை, ஆக,1- தமிழ்நாட்டில் கடந்த 2 ஆண்டுகளாக சாலை விபத்துகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என காவல்துறைத் தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.சென்னை அய்அய்டியில் ‘ஓட்டுநர் பயிற்சிக்கான திறன் மேம்பாடு மற்றும் தரநிலை, பாதுகாப்பான சாலைகளுக் கான பயணத்தில் மனிதனை…

Viduthalai

அரியலூரில் புதிய பேருந்து சேவை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தொடங்கி வைத்தார்

அரியலூர்,ஆக.1- அரியலூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து அரசு கலைக்கல்லூரி, அரசு மருத்துவமனை, இரயில் நிலையம் வரையில் பள்ளி, கல்லூரி மாணவர் கள், பொதுமக்கள் பயன் பெறும் வகையில் புதிய வழித் தடத்தில் நகர பேருந்து சேவையை தமிழ்நாடு போக்கு வரத் துத்துறை அமைச்சர் சா.சி .சிவசங்கர் அவர்கள் துவக்கி வைத்தார்உடன்…

Viduthalai

‘தகைசால் தமிழர் விருது’ பெருமை பெறுகிறது!

மதிப்பிற்குரிய திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர், ஆசிரியர் அய்யா கி.வீரமணி அவர்களுக்கு, தமிழ் நாடு அரசின் சார்பில் 2023ஆம் ஆண்டிற்கான ‘தகைசால் தமிழர் விருது’ வழங்கி பெருமைப்படுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது அறிந்து நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல,…

Viduthalai

தமிழ்கூறும் நல்லுலகத்தின் சார்பாகவும் திராவிட உறவுகளின் சார்பாகவும், முதலமைச்சருக்கு என் நெஞ்சார்ந்த நன்றி!

செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர்சென்னை, ஆக.1 தமிழ்நாடு அரசின் ‘‘தகைசால் தமிழர்'' விருது அறிவிப்பிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று (1.8.2023) சென்னை தலைமைச் செயலகத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்…

Viduthalai

சுயமரியாதைச் சுடரொளி நன்னன் அவர்களின் வாழ்விணையருக்குத் தமிழர் தலைவர் சிறப்பு!

நூற்றாண்டு விழா நாயகர் சுயமரியாதைச் சுடரொளி புலவர் நன்னன் அவர்களுடைய வாழ்விணையர் பார்வதி அம்மையாருக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்தார். உடன் கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, நன்னன் குடும்பத்தினர் (சென்னை, 30.7.2023).

Viduthalai

‘திராவிட மாடல்’ அரசை வீழ்த்திவிடலாம் என்ற வீண்கனவு காணவேண்டாம் – இது பெரியார்பூமி – திராவிட மண்!

 சமூகநீதி, மதச்சார்பின்மை, ஜனநாயகத்திற்கு விடை கொடுத்து அனுப்பியதுதான் இன்றைய பி.ஜே.பி. தலைமையிலான ஒன்றிய அரசு!சமூகநீதி, மதச்சார்பின்மை, ஜனநாயகம், பாலியல் நீதிகளுக்கு விடை கொடுத்தனுப்பும் ஆட்சிதான் இன்றைக்கு பி.ஜே.பி. தலைமையிலான ஒன்றிய அரசு. ‘திராவிட மாடல்' அரசை வீழ்த்தலாம் என்று யாரும் கனவு…

Viduthalai