ரசாயன நிறுவனத்தில் வேலை

ராஷ்ட்ரிய ரசாயன, உர நிறுவனத்தில் (ஆர்.சி.எப்.எல்.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிடம் : ஆப்பரேட்டர் (கெமிக்கல்) டிரைய்னி பிரிவில் 181, டெக்னீசியன் 66 (மெக்கானிக்கல் 38, எலக்ட்ரிக்கல் 16, இன்ஸ்ட்ருமென்டேசன் 12) என மொத்தம் 247 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி : ஆப்பரேட்டர் பிரிவுக்கு…

Viduthalai

வன ஆராய்ச்சி நிறுவனத்தில் பணி

டேராடூனில் உள்ள பாரஸ்ட் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்டில் (எப்.ஆர்.அய்.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலியிடம் : டெக்னீசியன் பிரிவில் பீல்டு / லேப் ரிசர்ச் 23, மெயின்டெனன்ஸ் 6, டெக்னிக்கல் அசிஸ்டென்ட் - பாரா மெடிக்கல் 7, லோயர் டிவிஷன் கிளார்க் 5, பாரஸ்ட்…

Viduthalai

ரிசர்வ் காவல் படையில் 1458 பணியிடங்கள்

மத்திய ரிசர்வ் காவல் படையில் (சி.ஆர்.பி.எப்.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிடம் : அசிஸ்டென்ட் சப் இன்ஸ்பெக்டர் பதவியில் ஸ்டெனோ 143, ஹெட் கான்ஸ்டபிள் 1315 என மொத்தம் 1458 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி : பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும். வயது : 25.1.2023…

Viduthalai

ஒற்றைப் பத்தி

பாம்பென்றால்...கிராமப்புறங்களில் மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் பெரிய பெரிய கரையான் புற்றுகளில் பாம்புகள் தங்குவது வழக்கம். அப்படி பாம்பு தங்கும் புற்றைக் கோவிலாக மாற்றி வசூல் செய்யும் கூட்டம் உண்டு. பெங்களூரு புறநகரில் பாம்பு தங்கும் மரத்தையும் கோவிலாக மாற்றி வசூல் செய்ய…

Viduthalai

சேலத்தில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்

 ஆளுநர் ஓர் அரசு ஊழியர் அவ்வளவே!ஆளுநர் நடந்துகொள்வது அப்பட்டமான சட்ட மீறல்ஒரு நொடிகூட ஆளுநராகத் தொடரத் தகுதியில்லை;முதலமைச்சர் தீர்மானம் - ஆளுநர் பதவிக்கு அவமானம்!சேலம், ஜன.10 ஆளுநர் ஓர் அரசு ஊழியர் அவ்வளவே! ஆளுநர் நடந்துகொள்வது அப்பட்டமான சட்ட மீறல்; ஒரு…

Viduthalai

தூத்துக்குடி மாவட்ட கழகக் கலந்துரையாடல்

தூத்துக்குடி, ஜன. 10- தூத்துக்குடி மாவட்டத் திராவிடர் கழகக் கலந் துரையாடல் கூட்டம் தூத்துக்குடி பெரியார் மய்யம் அன்னை நாகம் மையார் அரங்கில் 7.1.2023 சனிக் கிழமை நண்பகல் 12 மணியளவில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் மா.பால் ராசேந்திரம் தலைமையேற்றார்.மாவட்டச் செயலாளர் மு.முனிய…

Viduthalai

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்த பயணிகளில் இதுவரை 124 பேருக்கு கரோனா தொற்று உறுதி

புதுடில்லி, ஜன. 10- வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்த  பன்னாட்டு பயணிகளில்இதுவரை 124 பேருக்கு கரோனா தொற்று உறுதி. செய்யப் பட்டு உள்ளது. இவர்களின் 11 பேரிடம் ஒமிக்ரான் துணை வகை கரோனா கண்டறியப்பட்டு இருப் பதாக இந்திய சுகாதாரத்துறை தெரிவித்து…

Viduthalai

தொடரும் நிலவெடிப்பு: உத்தராகண்டின் ஜோஷிமத் நகரம் ‘பேரிடர் பகுதி’ ஆக அறிவிப்பு

சமோலி, ஜன. 10- உத்தராகாண்டின் ஜாஷிமத் நகர் பகுதியில் தொடர்ந்து நிலச்சரிவும், நிலவெடிப்பும் ஏற் பட்டு வரும் நிலையில், அப்பகுதி பேரிடர் ஏற் படும் பகுதி என அறி விக்கப்பட்டிருப்பதாக சமோலி மாவட்ட நீதி பதி தெரிவித்தார்.இதுகுறித்து சமோலி மாவட்ட நீதிபதி…

Viduthalai

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (9.1.2023) தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்ற காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில், மறைந்த சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா அவர்களின் உருவப் படத்தினை திறந்து வைத்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (9.1.2023) தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்ற காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில், மறைந்த சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா அவர்களின் உருவப் படத்தினை திறந்து வைத்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார். உடன் சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு,…

Viduthalai

கயா மாநகராட்சி துணை மேயரான துப்புரவுத் தொழிலாளி

60 வயது பெண் துப்பரவுத் தொழிலாளி சிந்தா தேவி என்பவர் பீகார் மாநிலம் கயாவில் துணை மேயர் ஆகியிருக்கிறார்.தொழிலாளி முதல் மேயர் வரை பகவதி தேவி மனிதக் கழிவுகளைச் சுமந்திருக்கிறார். தெருக்க ளைப் பெருக்கி சுத்தப்படுத்தியிருக்கிறார். அதோடு எலுமிச்சம் பழங்களை விற்றும்…

Viduthalai