துக்ளக் குருமூர்த்தி மன்னிப்பு டில்லி உயர்நீதிமன்றம் விடுவிப்பு
புதுடில்லி, ஜூலை 14 நீதிபதி குறித்து அவதூறு பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கில், டில்லி உயர் நீதிமன்றத்தில் ஆடிட்டர் குருமூர்த்தி மன்னிப்பு கோரி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ததால் கிரிமினல் அவதூறு வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். டில்லி உயர் நீதிமன்ற மேனாள் நீதிபதியும், ஒடிசா…
என்றென்றும் வழிகாட்டும் மறைமலையடிகள்
மறைமலை இலக்குவனார்தமிழ்ச் சான்றோர்களைக் குறிப்பிடும் போது வாலாயமாகக் கூறும் ‘தமிழ்த்தாயின் தவப்புதல்வர் களுள் ஒருவர்’ என்னும் சாற்றுமொழி அடிகளாருக்குப் பொருந்திவராது. ஏன்?ஏனைய சான்றோர்களைப் போன்று மொழிவளர்ச்சியிலும் இலக்கியப் படைப் பாக்கத்திலும் தம் புலமைத்திறமும் படைப்பாற்றலும் உறுதுணையாய்க் கொண்டு உழைத்ததுடன் அடி களார்…
ஆறு மாதங்களில் 3 லட்சம் மனுக்களுக்கு தீர்வு ‘முதலமைச்சரின் முகவரி’ துறை சாதனை!
சென்னை ஜூலை 14 - "முதலமைச்சரின் முகவரி" துறையில் கடந்த 6 மாதத்தில் பெறப்பட்ட 3.42 லட்சம் மனுக்களில் 2.94 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு உள் ளது.‘முதலமைச்சரின் முகவரி’ துறையின் செயல் பாடுகள் குறித்து தலை மைச் செயலகத்தில் முத…
ஜூலை 22 முதல் பொறியியல் கல்லூரி கலந்தாய்வு அட்டவணையை வெளியிட்டார் உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி
சென்னை, ஜூலை 14 - பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு ஜூலை 22ஆம் தேதி தொடங்கும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி அறிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகளில் இருக்கும் அரசு ஒதுக்கீட்டு இடங்கள், கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன. இந்த கல்வி ஆண்டில் 446 கல்லூரிகளில்…
பொது சிவில் சட்டத்தை கைவிடக் கோரி சட்ட ஆணையத் தலைவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
சென்னை, ஜூலை 14 - பன்முகத் தன்மை கொண்ட இந்தியாவின் ஒற்றுமைக்கும், முன்னேற்றத்துக் கும் ஊறுவிளைவிக்கும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் முயற்சியை கைவிட வேண்டும் என்று இந்திய சட்ட ஆணையத் தின் தலைவர் ரிதுராஜ் அவஸ்திக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்…
பாதாள சாக்கடைகளை சுத்தம் செய்யும் பணி மனிதர்களை பயன்படுத்தினால் குற்ற வழக்கு உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம்
சென்னை, ஜூலை 14 - பாதாள சாக்கடைகள் சுத்தப்படுத்தும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்தக்கூடாது என அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை மீறும் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதுடன், குற்ற வழக்கும் தொடரப்படுகிறது என தமிழ்நாடு அரசு சென்னை…
தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகளில் சேர 40 ஆயிரம் பேர் விண்ணப்பம்
சென்னை, ஜூலை 14 - தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் சேர 40 ஆயிரத்து 193 மாணவர்கள் விண்ணப் பித்துள்ளனர். கடந்த ஆண்டை விட 3,987 மாணவர்கள் கூடுதலாக விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் உள்ள இளநிலை மருத்துவப் படிப்புக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில்…
டேராடூனில் அனைத்து மாநில சுகாதார அமைச்சர்கள் மாநாடு – நீட் எதிர்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்படும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
டெராடூன், ஜூலை 14 - நீட் தேர்வு விலக்கு, புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி உள்பட தமிழ்நாடு 14 கோரிக்கைகளை ஒன்றிய அரசிடம் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்வைக்க உள் ளார். உத்தரகண்ட் மாநிலம், டேராடூனில் இன்று (14.7.2023) நடைபெறும்…
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் புலம்பல்!
கோவை நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மோகன் பகவத் "இந்தியக் குடும்பங்கள் ஹிந்துமதத்தின் மகிமையைப்புரிந்து கொள்ளவேண்டும், மத மாற்றத்தைத் தடுக்க ஒவ்வொரு வீட்டில் இருந்தும் பெண்கள் முனைப்போடு வெளியே வர வேண்டும். அப்போதுதான் நம் ஹிந்துமதம் காப்பாற்றப்படும்" என்று கூறியுள்ளார். கோவையில் சிங்காநல்லூர் காமாட்சிபுரி…
‘நெக்ஸ்ட்’ தகுதி தேர்வு தள்ளிவைப்பு
புதுடில்லி, ஜூலை 14 - இளநிலை மருத்துவப் படிப்பு முடித்த மாணவர்கள் முதுநிலையில் மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு 'பி.ஜி. நீட்' என்கிற தேர்வை எழுதி வந்தனர். இந்த நிலையில், அதற்கு மாற்றாக தேசிய மருத்துவ ஆணையம் 'நெக்ஸ்ட்' எனப்படும் புதிய தேர்வு…
நம்பிக்கை
சுயநலப் பற்றினால் பல நம்பிக்கைகள் அமலில் இருந்து வருகின்றன. தற்கால மனோ தத்துவ சாஸ்திரப்படிப் பார்த்தால் இவ்விஷயத்தில் சந்தேகத்துக்கே இடமில்லை. சில விஷயங்களை நம்புவது நமக்கு இலாபகரமாயிருப்பதனாலேயே அவற்றை நாம் நம்பி வருகிறோம். பொது ஜன மதிப்பைப் பெறுவதற்காகவும் நாம் பல…
மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை இரண்டு மடங்கு உயர்வு தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
சென்னை, ஜூலை 14 - மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகையை இரு மடங்காக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.22,300 மாணவர்கள் பயன்பெறும் வகையில் 14 கோடியே 90 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு…
