திராவிடர் கழகத்தின் சார்பில் முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் நினைவிடத்தில் மலர் வளையம்

முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்களின் நினைவு நாளையொட்டி அவர்தம் நினைவிடத்தில் திங்கள் காலை சரியாக 9.30 மணிக்கு (7.8.2023) கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  அவர்கள் தலைமை யில் மலர் வளையம் வைத்து மரியாதை செய்யப்படும்.கழகத் தோழர்கள் சரியான நேரத்தில் வந்து…

Viduthalai

தென்காசி மாவட்ட கழகத் தோழர்கள் தமிழர் தலைவருடன் சந்திப்பு

  தென்காசி மாவட்டத்திலிருந்து டேவிட் செல்லத்துரை தலைமையில் ஏராளமான கழகத் தோழர்கள் மற்றும் திமுக தோழர்கள் பெரியார் திடலுக்கு வருகை தந்து தமிழ்நாடு அரசு சார்பில் "தகைசால் தமிழர்" விருது தமிழர் தலைவருக்கு அறிவித்துள்ளமைக்காக தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு…

Viduthalai

தமிழ்நாட்டில் குறுவை சாகுபடி நடந்திட காவிரியில் கருநாடக அரசு தண்ணீர் திறந்து விட உத்தரவிட வேண்டும்

பிரதமருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்சென்னை, ஆக.5-  பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:- இந்தியாவின் பிற பகுதிகளைப் போல் அல்லாமல், தமிழ்நாடு, குறிப்பாக காவிரி டெல்டா பகுதி கள், தென்மேற்கு பருவ மழையின் போது…

Viduthalai

70 மாணவர்களுடன் கடலூர் மாவட்டம், நடுவீரப்பட்டில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை தொடங்கியது

கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு, வள்ளலார் ஞானாலயத்தில் 5.8.2023  அன்று பெரியாரியல் பயிற்சிப் பட்டறை 70 மாணவர்களுடன் தொடங்கியது. ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் என்.இராமலிங்கம் தொடங்கிவைத்து உரையாற்றினார். கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் - "தந்தை பெரியார் ஓர் அறிமுகம்" என்ற தலைப்பில்…

Viduthalai

யாழ்ப்பாணம் – நாகப்பட்டினம் இடையே விரைவில் பயணிகள் கப்பல் சேவை

ராமேசுவரம், ஆக. 5- இலங் கையில் யாழ்ப்பாணம் மாவட்டம் காங்கேசன் துறைக்கும், நாகப்பட்டி னத்துக்கும் இடையே விரைவில் பயணிகள் கப் பல் சேவை தொடங்கப் பட உள்ளது.யாழ்ப்பாணம்-காங் கேசன்துறை துறைமுகம் அந்நாட்டில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின் போது சேதமடைந்தது. இந்த துறைமுகத்தை…

Viduthalai

ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறுத்திவைப்பு

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கட்சித் தலைவர்கள் வரவேற்புகாங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: நீதி வென்றது.…

Viduthalai

வெளிநாட்டு மாணவர்கள் இந்தியாவில் கல்வி பயில இணையதளம் தொடக்கம்

புதுடில்லி, ஆக. 5-  வெளிநாட்டு மாணவர்கள் இந்தியா வந்து படிப்பதை எளிதாக்கும் வகையில் இணையதளம் ஒன்றை ஒன்றிய அரசு  தொடங்கியுள்ளது.பன்னாட்டு நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் இந்திய பல்கலைக்கழங்களில் படிப்பதை எளிதாக்கும் வகையில் https://studyinindia.gov.in/  என்ற இணையதளத்தை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், மற்றும்…

Viduthalai

நாட்டின் ஜனநாயகத்தைக் காப்பதுடன் வலுப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது: ஜெய்ராம் ரமேஷ்

புதுடில்லி, ஆக. 5- மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்ட ணியை எதிர்கொள்வதற்காக, காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட 26 எதிர்க்கட்சிகள் ஒருங் கிணைந்து, ‘இந்தியா’ (இந்திய தேசிய உள்ளடக் கிய வளர்ச்சிக் கூட்டணி) என்ற பெயரில் புதிய…

Viduthalai

பெரியார் மருந்தியல் கல்லூரியில் உடல் உறுப்புக்கொடை உறுதிமொழி ஏற்பு

திருச்சி, ஆக. 5- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் உடல் உறுப் புக் கொடை குறித்த விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி 3.8.2023 அன்று முதல்வர் முனைவர் இரா.செந்தாமரை தலை மையில் நடைபெற்றது. பெரியார் மணியம்மை மருத்துவமனையின் மருத்துவ அலுவலர் மரு. பி.…

Viduthalai

தாழ்த்தப்பட்டோர் கோவில் பிரவேசம் (நமது சொந்த நிருபர்)

25 ஹரிஜன நபர்களடங்கிய ஒரு கூட்டம் நேற்று காலை 9 மணிக்கு கொழுத்த பணக்காரப் பார்ப்பனர்  வதியும் அம்மன் சந்நிதித் தெரு வழியாக குலசேகர நாதர் கோவிலுக்குச் சென்றனர். அவர்களை கோவில் வாயிலில் நின்று தேவஸ்தான அதிகாரிகள் வர வேற்றனர். பிறகு…

Viduthalai