பெரியார் விடுக்கும் வினா! (1041)
இன்றைய அரசியல் நிலையானது பண்டைக்கால தேவ அசுரப் போராட்டத்தின் தொடர்ச்சியே என்பதை யாராலும் மறுக்க முடியுமா? தங்கள் நலம் குறைந்து வருவதால் ஏகபோக ஆதிக்கம் செத்துப் போய்விட்டதே என்ற ஆத்திரத்தில் பார்ப்பனர்கள் நம்மவர்களை ஒழித்துக்கட்ட முனைந்து நிற்கின்றனர். ஆயினும் பார்ப்பனர் வெற்றி…
செய்திச் சுருக்கம்
சுயஅதிகாரம்தமிழ்நாட்டில் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டத்தில் இதுவரை 311.61 கோடி கட்டணமில்லா பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தப் பேருந்து பயணத் திட்டம் சுயஅதிகாரம் கிடைக்க வழி செய்வதாகப் பெண்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.சோதனைதமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், சிறுநீரகப் பாதிப்புகளை…
வைக்கம் போராட்ட நூற்றாண்டு – கலைஞர் நூற்றாண்டு – திராவிட மாடல் ஆட்சி சாதனை விளக்க தெருமுனைக் கூட்டங்கள்
21.7.2023 வெள்ளி - கரந்தை - இராம.அன்பழகன்24.7.203 திங்கள் - கீழவாசல் - இராம.அன்பழகன்25.7.2023 செவ்வாய் - நாஞ்சிக்கோட்டை சாலை - பூவை.புலிகேசி26.7.2023 புதன் - பாலாஜி நகர் - பூவை.புலிகேசி27.7.203 வியாழன் - ஆர்.ஆர்.நகர் - பெரியார்செல்வன்ஏற்பாடு: தஞ்சாவூர் மாநகர…
கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா- 2023
(21.07.2023 முதல் 30.07.2023 வரை) கோயம்புத்தூர் கொடிசியா மற்றும் தென்னிந்தியப் புத்தக விற் பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) இணைந்து நடத்தும் கோயம்புத்தூர் புத்தகத் திருவிழாவில் "பெரியார் சுய மரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு"அரங்கு எண்: 108, 109 ஒதுக்கப்பட்டுள்ளது.கழகத் தோழர்களும்,…
நன்கொடை
பட்டுக்கோட்டை கழக மாவட்ட திராவிடர் கழக விவசாய அணி அமைப்பாளர் குறிச்சி பழ.வேதாசலம் 75ஆம் ஆண்டு (பவள விழா) பிறந்த நாள் (21.7.2023) மகிழ்வாக விடுதலை வளர்ச்சி நிதியாக ரூபாய் 500 நன்கொடை வழங்கியுள்ளார். நன்றி.
தமிழ்நாடு அரசின் மகளிர் இலவச பேருந்து பயணத்தால் மாதம் ஒன்றுக்கு பெண்களுக்கு ரூபாய் 888 வரை சேமிப்பு
சென்னை, ஜூலை 20 பெண் களுக்கான கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டத்தில் இதுவரை 311.61 கோடி கட்டணமில்லா பயணங்கள் மேற் கொள்ளப்பட்டுள்ளன. இந்த பேருந்து பயணத் திட்டம் சுய அதிகாரம் கிடைக்க வழி செய்வதாக பெண்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு…
கூட்டுறவு வங்கிகளில் புதிதாக ஒரு லட்சம் வங்கிக் கணக்குகள் தொடக்கம்
அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன் தகவல்சென்னை ,ஜூலை 20 தமிழ்நாட்டில் ஒரு லட்சம் பேர் கூட்டுறவு வங்கிகளில் புதிதாக வங்கிக் கணக்கு தொடங்கி யுள்ளதாக அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் தெரிவித்தார். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட ஆலோசனைக் கூட்டம், கூட் டுறவு…
கர்ப்பிணிகள் நிதி உதவி திட்டம் நிறுத்தப்படவில்லை
அமைச்சர் மா. சுப்பிரமணியம் அண்ணாமலைக்கு பதிலடி சென்னை, ஜூலை 20 தமிழ்நாட்டில் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம் நிறுத்தப்படவில்லை. ஒன்றிய அரசின் மென்பொருளில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளால் தாமதம் ஏற்பட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு அரசு சார்பில் டாக்டர் முத்துலட்சுமி…
பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் மகன் நயினார் பாலாஜி செய்த மோசடி – பத்திரப்பதிவு ரத்து
சென்னை, ஜூலை 20 பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரனின் மகன் நயினார் பாலாஜியின் ரூ.100 கோடி மதிப்பிலான பத்திரப்பதிவு ரத்து செய் யப்பட்டுள்ளது. சென்னை - விருகம் பாக்கம் பகுதியில் சுமார் 1.3 ஏக்கர் பரப்பளவிலான நிலத்தை மோசடியாக ராதாபுரத்தில்…
தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம்
சென்னை, ஜூலை 20 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 22-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், பல்வேறு துறைகள் சார்ந்த முதலீடு களுக்கான ஒப்பந்தம் மற்றும் அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெறும் உலக…
ரயில்வே தனியார் மயமா? நாடாளுமன்றம் முன்பு போராட்டம் – எஸ்.ஆர்.எம்.யூ. அறிவிப்பு
சென்னை, ஜூலை 20 ரயில்வே தனியார்மயத்தை எதிர்த்தும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரியும் எஸ்.ஆர்.எம்.யூ. (தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன்) சார்பில் இளைஞர் மாநாடு பெரம்பூர் பனந் தோப்பு ரயில்வே காலனி திடலில் நேற்று (19.7.2023) நடந்தது. மாநாட்டிற்கு பணிமனை கோட்டச்…
இந்தியாவில் 49 பேருக்கு கரோனா பாதிப்பு
புதுடில்லி, ஜூலை 20 இந்தியாவில் 18.7.2023 அன்று 34 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. நேற்று (19.7.2023) காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தினசரி பாதிப்பு 49 ஆக உயர்ந்தது. இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்…
