‘ஆளுநர் மாளிகை வட்டாரத் தகவல்’ என பத்திரிகைகளில் செய்தி!

உண்மையில் நடந்தது என்ன?தமிழ்நாடு அரசு விளக்கம்!'உண்மையில் நடந்தது என்ன...? ஆளுநர் மாளிகை வட்டார தகவல்' என்று பத்திரிக்கைகளில் வந்த தகவல்கள் குறித்து தமிழ்நாடு அரசின் விளக்கம்!• அரசமைப்புச் சட்டத்தின்படி ஆளுநர் உரை என்பது Article 176இன் கீழ் ஆண்டின் முதல் சட்ட…

Viduthalai

மக்களே ஊன்றிப் படித்து உண்மையை உணருங்கள்

தமிழக அரசு தயாரித்து கொடுத்த சட்டசபை உரையில் சில பகுதிகளை கவர்னர் தவிர்த்தது ஏன்?கவர்னர் மாளிகை வட்டாரம் தகவல்தமிழக அரசு தயாரித்து கொடுத்த உரையின் சில பகுதிகளை கவர்னர் ஆர்.என்.ரவி தவிர்த்தது ஏன்? என்பது குறித்து கவர்னர் மாளிகை வட்டாரம் சார்பில் தகவல்…

Viduthalai

திராவிடர் கழக இளைஞரணி மாநில கலந்துரையாடல்

நாள்: 22.01.2023 ஞாயிற்றுக்கிழமை, மாலை 04.30 மணி இடம்: அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் அரங்கம், பெரியார் மாளிகை, புத்தூர், திருச்சி. தலைமை:தமிழர் தலைவர்ஆசிரியர் கி.வீரமணிதலைவர், திராவிடர் கழகம் முன்னிலை: கவிஞர் கலி.பூங்குன்றன்துணைத் தலைவர், திராவிடர் கழகம்.முனைவர் துரை.சந்திரசேகரன்பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்.இரா.ஜெயக்குமார்பொதுச் செயலாளர், திராவிடர் கழகம். இரா.குணசேகரன்மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்.பொருள்:*2023ஆம்…

Viduthalai

நன்கொடை

வாழப்பாடியில்  புதிதாக பெரியார்  நூலகம் அமைப்பதற்காக   விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த சேலம் மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் கி. காயத்ரி தமிழர் தலைவரிடம் ரூ.50,000த்தை நன்கொடையாக வழங்கினார். உடன்: விசிக மற்றும்  கழகப் பொறுப்பாளர்கள்  உள்ளனர். (வாழப்பாடி 9.1.2023)செந்துறை தெற்கு ஒன்றிய…

Viduthalai

”ஒன்றியம்” என்பதற்கு சரியான பொருள் தெரியாத ஆளுநர் இரவியே!

தமிழ் மொழியை அரைகுறை ஆசாமிகளிடம்- நீங்கள் கற்கும் லட்சணம் இதுதானா?பொங்கல் விழா அழைப்பிதழில் தமிழ்நாடு அரசு இலச்சினையை புறக்கணித்துள்ளார் ஆளுநர்தமிழர் தலைவர் ஆசிரியரின் அறிக்கை!ஏட்டிக்குப் போட்டி -''கலகம்'' விளைவிக்கிறாரா, ஆளுநர்?ஒன்றியம் என்பதற்கு சரியான பொருள் தெரியாத ஆளுநர் இரவியே! தமிழ் மொழியை…

Viduthalai

தீண்டாமை ஒழிப்பு

ஆசிரியரின் 'விடுதலை' அறிக்கைக்கு கை மேல் பலன்! சட்டப் பேரவையில் முதலமைச்சர் அறிவிப்புசென்னை,ஜன.11- சட்டமன்றத்தில் இன்று (11.1.2023), புதுக்கோட்டை மாவட் டம், வேங்கைவயல் கிராமத்தில் ஆதிதிராவிடர் குடியிருப்புப் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட் டியில் மனித கழிவுகளை போட்டு அசுத்…

Viduthalai

நடக்கப்போவது கல்விக் கொள்ளை மட்டுமல்ல; சமூகநீதிப் பறிப்பும் தான்!

அயல்நாட்டுப் பல்கலைக் கழகங்களுக்குக் கதவு திறந்துவிடும் ஒன்றிய அரசின் முடிவால் ஏற்படவிருக்கும் விபரீதம்! ச.பிரின்சு என்னாரெசு பெரியார்மாநிலச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்அயல்நாட்டுப் பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் தங்கள் கிளைகளைத் திறக்க அனுமதி வழங்கும் நடை முறைக்கான வரைவை, பல்கலைக்கழக மானியக் குழு (UGC)…

Viduthalai

வீண் வம்புக்கு வரும் ஆளுநர்!

வெள்ளைக்காரன் காலத்தில், அவன் ஆட்சி முறைக்கு ஆளுநர் நியமனம் என்பது சரியாக இருக்கலாம்.வெள்ளைக்காரன் வெளியேறி விட்டான். ஆனால் அவன் ஆட்சி முறைக்கு ஏற்ப நியமனம் செய்யப்பட்ட   ஆளுநர். சுதந்திர இந்தியாவின் ஜனநாயக அமைப்பு முறையில் நியமனம் செய்யப்பட்ட ஆளுநர் பதவி எதற்கு?அறிஞர்…

Viduthalai

சமூக நீதிப் பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பரப்புரை ஆசிரியர் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிப்போம் செங்கல்பட்டு மாவட்ட கழக கலந்துரையாடல்

 செங்கல்பட்டு,ஜன.11- செங்கல்பட்டு மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 6.1.2023 வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணி அளவில் சிங்க பெருமாள் கோயில் இளங்குயில் மழலையர் பள்ளியில் நடை பெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட அமைப்பாளர் பொன். ராஜேந் திரன் முன்மொழிய மாவட்டச் செயலாளர் அ. செம்பியன் வழி…

Viduthalai