ஒற்றைப் பத்தி
பாம்பென்றால்...கிராமப்புறங்களில் மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் பெரிய பெரிய கரையான் புற்றுகளில் பாம்புகள் தங்குவது வழக்கம். அப்படி பாம்பு தங்கும் புற்றைக் கோவிலாக மாற்றி வசூல் செய்யும் கூட்டம் உண்டு. பெங்களூரு புறநகரில் பாம்பு தங்கும் மரத்தையும் கோவிலாக மாற்றி வசூல் செய்ய…
சேலத்தில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்
ஆளுநர் ஓர் அரசு ஊழியர் அவ்வளவே!ஆளுநர் நடந்துகொள்வது அப்பட்டமான சட்ட மீறல்ஒரு நொடிகூட ஆளுநராகத் தொடரத் தகுதியில்லை;முதலமைச்சர் தீர்மானம் - ஆளுநர் பதவிக்கு அவமானம்!சேலம், ஜன.10 ஆளுநர் ஓர் அரசு ஊழியர் அவ்வளவே! ஆளுநர் நடந்துகொள்வது அப்பட்டமான சட்ட மீறல்; ஒரு…
தூத்துக்குடி மாவட்ட கழகக் கலந்துரையாடல்
தூத்துக்குடி, ஜன. 10- தூத்துக்குடி மாவட்டத் திராவிடர் கழகக் கலந் துரையாடல் கூட்டம் தூத்துக்குடி பெரியார் மய்யம் அன்னை நாகம் மையார் அரங்கில் 7.1.2023 சனிக் கிழமை நண்பகல் 12 மணியளவில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் மா.பால் ராசேந்திரம் தலைமையேற்றார்.மாவட்டச் செயலாளர் மு.முனிய…
வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்த பயணிகளில் இதுவரை 124 பேருக்கு கரோனா தொற்று உறுதி
புதுடில்லி, ஜன. 10- வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்த பன்னாட்டு பயணிகளில்இதுவரை 124 பேருக்கு கரோனா தொற்று உறுதி. செய்யப் பட்டு உள்ளது. இவர்களின் 11 பேரிடம் ஒமிக்ரான் துணை வகை கரோனா கண்டறியப்பட்டு இருப் பதாக இந்திய சுகாதாரத்துறை தெரிவித்து…
தொடரும் நிலவெடிப்பு: உத்தராகண்டின் ஜோஷிமத் நகரம் ‘பேரிடர் பகுதி’ ஆக அறிவிப்பு
சமோலி, ஜன. 10- உத்தராகாண்டின் ஜாஷிமத் நகர் பகுதியில் தொடர்ந்து நிலச்சரிவும், நிலவெடிப்பும் ஏற் பட்டு வரும் நிலையில், அப்பகுதி பேரிடர் ஏற் படும் பகுதி என அறி விக்கப்பட்டிருப்பதாக சமோலி மாவட்ட நீதி பதி தெரிவித்தார்.இதுகுறித்து சமோலி மாவட்ட நீதிபதி…
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (9.1.2023) தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்ற காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில், மறைந்த சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா அவர்களின் உருவப் படத்தினை திறந்து வைத்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (9.1.2023) தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்ற காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில், மறைந்த சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா அவர்களின் உருவப் படத்தினை திறந்து வைத்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார். உடன் சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு,…
கயா மாநகராட்சி துணை மேயரான துப்புரவுத் தொழிலாளி
60 வயது பெண் துப்பரவுத் தொழிலாளி சிந்தா தேவி என்பவர் பீகார் மாநிலம் கயாவில் துணை மேயர் ஆகியிருக்கிறார்.தொழிலாளி முதல் மேயர் வரை பகவதி தேவி மனிதக் கழிவுகளைச் சுமந்திருக்கிறார். தெருக்க ளைப் பெருக்கி சுத்தப்படுத்தியிருக்கிறார். அதோடு எலுமிச்சம் பழங்களை விற்றும்…
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.25 ஆயிரம் கோடி கடன் பெற்றுத் தர நடவடிக்கை
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.25 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக வங்கிகளில் கடன் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் தெரிவித்தார்.சென்னை, கலைவாணர் அரங்கில் சாராஸ் மேளாவை நேற்றுதொடங்கி வைத்த அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன்,…
தனி ஆளாக மயான குற்றங்களை தடுத்த பெண்
வன்முறை மற்றும் அச்சுறுத்தல் களுக்கு மத்தியில், குற்றம் நிறைந்த எரியூட்டும் அறையை மாற்ற தன்னந் தனியே போராடி வந்திருக்கிறார் சென்னையைச் சேர்ந்த 44 வயது எஸ்தர் சாந்தி. சென்னை ஓட்டேரி சுடுகாட்டில் மேலாளராகப் பணியாற்றும் எஸ்தர் சாந்தி, ஒவ்வொரு நாளும் தனது உயி…