இளைஞரணி தோழர்கள் எழுந்து நின்று எடுத்துக்கொண்ட இலட்சிய உன்னத உறுதிமொழி!

திருச்சி பெரியார் மாளிகையில் நேற்று (22.1.2023) நடைபெற்ற மாநிலம் தழுவிய திராவிடர் கழக இளைஞரணி கலந்துரையாடலில் இளைஞரணி தோழர்கள் எடுத்துக்கொண்ட உறுதிமொழி.கழகத் தலைவர் கூறக் கூற அனைவரும் எழுந்து நின்று உறுதிமொழியைக் கூறினார்.உறுதிமொழி1. நான் ஜாதி, மத, பாலின வேறுபாட்டுக்கு அப்பாற்பட்டு…

Viduthalai

சென்னையில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்

 ஈரோடு கிழக்குத் தொகுதியில் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் வெற்றி உறுதி!எது எதிர்க்கட்சி என்பதே முடிவாகவில்லை - இந்நிலையில் அவர்கள் தீவிரம் காட்டுவதாகக் கேள்வி கேட்கிறீர்களே!சென்னை, ஜன.23 ஈரோடு கிழக்குத் தொகுதியில் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் வெற்றி உறுதி - எது எதிர்க்கட்சி என்பதே முடிவாகவில்லை - இந்நிலை யில்…

Viduthalai

திராவிடர் கழக இளைஞரணியின் அடுக்கடுக்கான வேலைத் திட்டங்கள்!

 * ஜாதி - தீண்டாமை ஒழிப்புக் களப் பணிகள்*சுற்றுச்சூழல் பாதுகாப்பு - குருதிக்கொடை, உடற்கொடை உள்ளிட்ட தொண்டறப் பணிகள்!திருச்சி, ஜன.23  ஜாதி - தீண்டாமை ஒழிப்புக் களப் பணிகள்; சுற்றுச்சூழல் பாதுகாப்பு - குருதிக்கொடை, உடற்கொடை உள்ளிட்ட தொண்டறப் பணிகள் உள்பட…

Viduthalai

ஒரத்தநாட்டில் கலைஞர் செய்திகள் தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி

 இந்தியாவிற்கே 'திராவிட மாடல்' ஓர் எடுத்துக்காட்டாக இருக்கின்றதுஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் முன்பைவிட அதிக வாக்குகளை ஈரோடு மக்கள் அளிப்பார்கள்! ஒரத்தநாடு, ஜன.22  இந்தியாவிற்கே 'திராவிட மாடல்' ஓர் எடுத்துக்காட்டாக இருக்கின்றது ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் முன்பைவிட அதிக வாக்குகளை ஈரோடு…

Viduthalai

பழநி முருகன் கோயிலில் தமிழில் குடமுழுக்கு: தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தில் தகவல்

பழநி, ஜன. 22- கரூரைச் சேர்ந்த தமிழ் ராஜேந்தி ரன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: பழநி முரு கன் கோயில் குடமுழுக்கு ஜன. 27இல் நடைபெறு கிறது. முருகன் தமிழ்க் கடவுள். இதனால் குட முழுக்கின்போது தமிழில்…

Viduthalai

காற்றழுத்தத்தில் செயல்படும் மின்தூக்கி தயாரிப்பு

சென்னை, ஜன. 22- உலகிலேயே முதலாவது இரும்புக் கம்பி இணைப்பு தேவைப்படாத, காற்றழுத்தத்தில் செங் குத்தாக மேலும், கீழும் செயல்படும் நிபவ் லிஃப்ட்ஸ் அறிமுகம்.இதற்கு கயிறு, பெல்ட், வயர் இணைப்பு அல்லது கடினமான இணைப்பு கட்டமைப்பு எதுவும் தேவையில்லை. இந்த லிஃப்ட்…

Viduthalai

ஒன்றிய நிதிநிலையறிக்கையின் சில பகுதிகள் திருட்டு

 நிதித்துறை ஊழியர் கைது புதுடில்லி, ஜன.22- வரும் நிதியாண்டுக் கான பொதுபட் ஜெட் பிப்ரவரி 1ஆம்தேதி தாக்கல் செய்ய உள்ள நிலையில், நிதிநிலையறிக்கையின் முக்கிய தகவல் களை கசியவிட்டதற்காக நிதி அமைச்சக ஊழியரை டில்லி காவல்துறையினர் கைது செய்துள் ளனர். நடப்பு ஆண்டுக்கான…

Viduthalai

இந்தியாவின் குறிப்பிட்ட இருமல் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தல்

ஜெனீவா, ஜன. 22- இந்தியாவின் நொய்டா நகரைச் சேர்ந்த மரியான் பயோடெக் நிறுவனத்தின் இருமல் மருந்துகளான AMBRONOL, DOK-1 Max  ஆகியனவற்றை பயன்படுத்த வேண்டாம் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தி யுள்ளது. இந்த நிறுவனத் தயாரிப்புகள் தர நிர்ணயக் கட்டுப்பாடுகளை…

Viduthalai

துபாயில் உலகத் தமிழர் பொருளாதார மாநாடு

சென்னை, ஜன. 22- ஒன்பதாவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு துபாய் உலக வர்த்தக மய்யத்தில் மார்ச் 18 முதல் 20 வரை நடைபெறவுள்ளதாக உலகத் தமிழர் பொருளாதார நிறுவன தலைவர் வி.ஆர். எஸ். சம்பத் தெரிவித்தார்.இது குறித்து சென்னையில் அவர்…

Viduthalai

சேது சமுத்திரம் திட்டத்தை முடக்க மீண்டும் ராமர் பாலம் பிரச்சினையா?

தொல்.திருமாவளவன் பேட்டிதூத்துக்குடி ஜன. 22- கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற் காக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் சென்னையில் இருந்து விமானம் மூலம் 20.1.2023 அன்று தூத்துக் குடிக்கு வந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்…

Viduthalai