தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் விடுதலை இலங்கை நீதிமன்றம் ஆணை

ராமேசுவரம் ஆக 22  இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழ்நாட்டு மீனவர்கள் 10 பேரை நிபந்தனைகளுடன் அந்நாட்டு நீதிமன்றம் நேற்று  (21.8.2023) விடுதலை செய்தது. நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து ஆக.3-ஆம் தேதி இரவு செந்தில் குமார் என்பவரின் விசைப்படகில்…

Viduthalai

தமிழ்நாட்டில் ‘நீட்’ தேர்வு காரணமாக தற்கொலை செய்து கொண்டோர் 21 பேர் எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பு ஏற்பாரா? அமைச்சர் மா. சுப்பிரமணியன் குற்றச்சாட்டு

வேலூர், ஆக. 22 வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில்  மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவில் 'வைட்டல் பே' எனும் திட்டத்தையும், வேலூரை அடுத்த பொய்கை ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.60 லட்சத்தில் கட்டப்பட்ட புறநோயாளிகள் பிரிவு கட்டடத்தையும் மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர்…

Viduthalai

கல்வித் திட்டத்தில் மதவாத நஞ்சா?

இந்திய - பாகிஸ்தான் பிரிவினையின் போது 1947 ஆகஸ்ட் 14 ஆம் தேதி இந்திய நிலப்பகுதியில் இருந்து பாகிஸ்தானுக்கும் அதே போல் பாகிஸ்தான் நிலப்பகுதியில் இருந்து இந்தியாவிற்கும் லட்சக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்தனர். இது பெருங்கலவரமாக வெடித்தது.  பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இது ஒரு…

Viduthalai

மோசடிக்காரர்கள்

மனித சக்திகளுக்கு மேற்பட்ட சக்தி தன்னிடம் இருப்பதாக எவன் கூறினாலும், அவன் எவ்வளவு தான் உயர்நிலையிலிருந்தாலும் சரி அது பித்தலாட்டம், மோச வார்த்தை என்பதை மனத்தில் உறுதியாக வைத்துக் கொள்ளுங்கள்.('விடுதலை' 20.5.1948)

Viduthalai

தமிழ்நாடு முழுவதும் திராவிட மாணவர் கழகத்தினர் – இளைஞரணியினர் பெருந்திரளாகப் பங்கேற்று நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்

 கார்ப்பரேட்டுகளைக் கொழுக்க வைக்கும் ‘நீட்’ தேர்வை ரத்து செய்!தமிழ்நாட்டின் மசோதாவுக்கு குடியரசுத் தலைவரே ஒப்புதல் வழங்குக!சென்னை, ஆக.22- சமூகநீதிக்கு எதிரான - கார்ப்பரேட்டுகளைக் கொழுக்க வைக்கும் முறைகேடுகள் மலிந்த ‘நீட்’ தேர்வை ரத்து செய்யக் கோரியும், தமிழ்நாட்டின் ‘நீட்’ விலக்கு மசோதாவுக்கு…

Viduthalai

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

புதுடில்லி,  ஆக.22 கோயில்களில் ஆகமம் மற்றும் பூஜை முறைகளில் தேர்ச்சி பெற்றவர்களில்  எந்த ஜாதியைச் சேர்ந்தவரை வேண்டுமானாலும் அர்ச்சகராக நியமனம் செய்யலாம் என்று  சென்னை உயர்நீதிமன்றம் 26.06.2023 அன்று  உத்தரவிட்டது.  இந்த உத்தரவிற்குத் தடைகோரி சேலம் சுகவனேஸ்வரர் கோவில் சுப்பிரமணிய குருக்கள்  தொடர்ந்த…

Viduthalai

காவிரிப் பிரச்சினை: வழக்கை விசாரிக்க புதிய அமர்வு உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடில்லி, ஆக.22 காவிரியில் உரிய தண்ணீர் திறக்க கருநாடகத்துக்கு உத்தரவிடக் கோரி தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது இந்த வழக்கை விசாரிக்க புதிய அமர்வு அமைக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவிரி விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசின் சார்பில் வழக்குரைஞர்கள் ஜி.உமாபதி,…

Viduthalai

சென்னை, தாம்பரம் மாநகராட்சி மக்களுக்கு பயன் : அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்

பேரூரில் கடல் நீரை குடிநீராக மாற்ற ரூபாய் 4276 கோடியில் சுத்திகரிப்பு நிலையம்  சென்னை, ஆக 22 சென்னை பேரூரில் ரூ.4276 கோடி மதிப்பீட்டில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்கும் திட்டப் பணிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.சென்னை மாநகரின்…

Viduthalai

அறிவியல் மனப்பான்மை நாள் கருத்தரங்கில் தமிழர் தலைவர் கருத்துரை

 பகுத்தறிவுக் கருத்துகளை எளிமையான முறையில் எடுத்துக்காட்டி மக்கள் மத்தியில் பதிவு செய்தவர் தந்தை பெரியார்  குழந்தைகளை வளர்க்கும் போது அறிவுக்குத் தடை போடாதீர்கள்சென்னை, ஆக.21 பகுத்தறிவுக் கருத்துகளை எளிமையான முறையில் எடுத்துக்காட்டி மக்கள் மத்தியில் பதிவு செய்தவர் தந்தை பெரியார்  என்றார்…

Viduthalai

நடக்க இருப்பவை

 22.8.2023 செவ்வாய்க்கிழமைஅறிவியல் மனப்பான்மை நாள் விளக்கக் கூட்டம்திருவாரூர்: மாலை 6:00 மணி * இடம்: காந்தி சாலை புலிவலம் ரவுண்டானா அருகில், திருவாரூர் * வரவேற் புரை: க.அசோக்ராஜ் (மாவட்ட ப.க. செயலாளர்), தலைமை: ஆர்.ஈவேரா (மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம், திருவாரூர்)…

Viduthalai