கழகக் களத்தில்…!
25.1.2023 புதன்கிழமைவடசென்னை மாவட்டகழக கலந்துரையாடல்சென்னை: காலை 10.30 மணி இடம்: பெரியார் திடல், சென்னை தலைமை: வெ.மு.மோகன் (மாவட்ட தலைவர்) முன்னிலை: தே.செ.கோபால் (மண்டல செயலாளர்) கருத்துரை: ச.இன்பக்கனி (துணைப் பொதுச் செயலாளர்), …
வடக்குத்து அண்ணா கிராமம் பெரியார் படிப்பகத்தில் தமிழர் திருநாள் சிறப்புக் கருத்தரங்கம்
கடலூர் மாவட்ட கழக சார்பில் பேராசிரியர் அரசு செல்லையாவுக்கு பெரியார் விருது!கடலூர், ஜன. 23- கடலூர் மாவட்ட திராவிடர் கழகம் மற்றும் வடக்குத்து திராவிடர் கழகம் சார்பில் தமிழர் திருநாள் விழா சிறப்பு கருத்தரங்கம் 8.1.2023 அன்று மாலை 5 மணி…
தந்தை பெரியாரும் சேகுவேராவும் நேற்றையத் (22.1.2023) தொடர்ச்சி
மக்களை நாளும் சந்தித்து, பெறும் பட்டறிவும், அனுபவமும் வாழ்வை அறிந்துகொள்ளக் கிடைத்த பெரும் வாய்ப்புகள். பயணங்கள்தான் தனிமனிதர்களின் வாழ்விலும், மனிதகுலத்தின் வரலாற்றிலும் பெரும் மாற்றங்களை நிகழ்த்துபவை. பயணம் மூலம்தான் தேசமெனக் கருதிய தென்னமெரிக்கக் கண்டத்தை அறியத் துடித்த ஆர்வம் இரண்டு கட்டப்…
கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட்-12,000 பேர் வேலை நீக்கம் ஊழியர்களுக்கு சுந்தர் பிச்சை மின்னஞ்சல்
நியூயார்க் ஜன, 23- பிரபல இணைய தள நிறுவனமான கூகுள் நிறு வனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட் 12,000 வேலைகளை குறைக்கும் என சுந்தர்பிச்சை மின்னஞ்சலில் ஊழியர் களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். உலகப் பொருளாதாரம் மற்றும் பணவீக்கத்தின் வீழ்ச்சிக்கு பிரபலமான பல…
நெய்வேலி ராஜா சிதம்பரம் நினைவேந்தல் படத்திறப்பு
நெய்வேலி, ஜன. 23- நெய்வேலி நகர கழக இளைஞரணி நிர்வாகிகளில் ஒருவரும் 130 முறைகளுக்கு மேல் குருதிக்கொடை வழங்கியவரும் மறைந்த பலரின் உடல்கள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு உடல் கொடை வழங்கிட உதவியவரும் ஆன யோ.ராஜா சிதம்பரம் மறைவுற்றதை முன்னிட்டு அவரின்…
செய்திச் சுருக்கம்
கிராமசபைஅரசுப் பள்ளிகளின் வளர்ச்சிக்காக கிராமசபைக் கூட்டங்களில் தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டும் என்பது தொடர்பாக, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.அதிகரிப்பு...மோடி அரசின் தவறான பொருளாதார நடவடிக்கை யால் 40 ஆண்டுகளில் இல்லாத அளவு வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது…
4 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு
சென்னை,ஜன.23- சென்னை வானிலை ஆய்வு மய்ய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு நோக்கி வீசும் கிழக்கு திசைக் காற்றில் வேக மாறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஜன. 23ஆம் தேதி (இன்று) தமிழ்நாடு கடலோர மாவட்டங்கள் மற்றும் அவற்றையொட்டிய…
மறைவு
மறைந்த சேத்தியாத்தோப்பு பெரியார் பெருந்தொண்டர் திராவிடர் கழகத் தலைவர் கு.பட்டு சாமியின் வாழ்விணையர் ப.சாரதாம்பாள் (வயது 91) 21.1.2023 அன்று காலை இயற்கை எய்தினார். இறுதி நிகழ்வில் சேத்தியாத்தோப்பு நகர தலைவர் ராஜசேகரன், மாவட்ட இணை செயலாளர் யாழ் திலீபன் மற்றும்…
அனைத்து இந்திய மொழிகளில் உச்சநீதிமன்றத் தீர்ப்புகள்
தலைமை நீதிபதி கருத்துக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்புசென்னை,ஜன.23- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப்பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் அனைத்து இந்திய மொழிகளிலும் வெளியிடப்பட வேண்டும் என்று மாண்புமிகு தலைமை நீதிபதி அவர்கள் தெரிவித்துள்ள கருத்தை முழுமனதுடன் வரவேற்கிறேன். இதனோடு,…
ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
இந்தியன் எக்ஸ்பிரஸ்:* வால்மீகி எழுதிய ராமன் சரித்திரம் (ராம்சரித்மனாஸ்), தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் சூத்திரர்கள் என இழிவுபடுத்துகிறது என உ.பி. சமாஜ்வாடி கட்சியின் தலைவர் களில் ஒருவரான சுவாமி பிரசாத் மவுரியா கூறியுள்ளார். இதே கருத்தை சில தினங்களுக்கு முன் பீகாரில்…