தமிழ்நாடு பணியாளர் தேர்வு ஆணைய தலைவர் பிரச்சனை குழப்பத்தை ஏற்படுத்துகிறார் ஆளுநர் : ஆர்.எஸ். பாரதி கண்டனம்
சென்னை, ஆக. 23 - "சமூக நீதியின் அடிப்படையில், இதுவரையில் டிஎன்பி எஸ்சி தலைவர் பதவியில் நியமிக்கப் படாத ஒரு சமுதாயத் தைச் சேர்ந்தவரை தமிழ்நாடு அரசு பரிந்துரைத்தது. அதை ஆளுநர் புறக்கணித்திருப்பது கண்டனத் துக்குரியது" என்று திமுக அமைப் புச்…
மணிப்பூர் கலவரத்தால் பாதித்தோருக்கு இழப்பீடு உச்சநீதிமன்ற குழு அறிக்கை
புதுடில்லி, ஆக. 23 - மணிப்பூர் மாநிலத்தில் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ, நிவாரணம் மற்றும் மறுவாழ்வுக் கமிட்டியை மேனாள் உச்ச நீதிமன்ற நீதிபதி கீதா மிட்டல் தலைமையில் உச்ச நீதிமன்றம் அமைத்தது. இந்தக் குழு மணிப்பூரில் ஆய்வு நடத்தி 3 அறிக்கைகளை…
லூனா நொறுங்கியது – ரஷ்யாவின் தோல்வியல்ல, அறிவியலின் தோல்வி: கவிஞர் வைரமுத்து
சென்னை, ஆக. 22 - நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ள 'சந்திர யான்-3' விண்கலத்தில் இருந்து பிரிந்து சென்ற 'விக்ரம் லேண்டர்' நிலவில் தரையிறங்க உள்ள நிலை யில் இதை நேரலையாக ஒளி பரப்பும் அறிவிப்பை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.இந்த நிலையில், சந்திரயான்-3 விண்கலம்…
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தலைவர் பதவி நியமனம்: ஆளுநரின் மோதல் போக்கு
சென்னை, ஆக. 23 - டி.என்.பி. எஸ்.சி. தலைவர், உறுப்பினர் நிய மனம் தொடர்பான ஆவணத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பி உள்ளார். டி.என்.பி.எஸ்.சி. தலைவராக ஓய்வு பெற்ற காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபுவை நியமிக்க தமிழ்நாடு அரசு பரிந் துரைத்து கோப்புகளை…
போதைப் பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டால் வாழ்க்கை தொலைந்துவிடும்: அமைச்சர் ரகுபதி எச்சரிக்கை!
சென்னை, ஆக. 23 - மேனாள் முதலமைச்சர் கலைஞரின் நூற்றாண்டை போற்றும் வகையிலும், ‘போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு’ என்ற தமிழ்நாடுஅரசின் திட்டத்துக்கு ஒத்துழைக்கும் விதமாக பல் சமய நல்லுறவு இயக்கத்தின் சார்பில் போதைப் பொருட் களுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும்…
பல்கலைக்கழகங்கள் கல்லூரிகளுக்கு ஆளுநர் கடிதம்
அடுத்த அடாவடித்தனத்திற்கு தயாராகி விட்டார் ஆர்.என்.ரவிஉயர் கல்வித் துறையின் பொது பாடத்திட்டத்தை பின்பற்ற வேண்டாமாம்!சென்னை, ஆக. 23- தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி கடந்த 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26 அன்று சட்டமன்றத்தில் அறிவித்தபடி, மாணாக்கர்களின் அறிவு, திறன்,…
பாரத் டைனமிக் நிறுவனத்தில் பணி
பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பாரத் டைனமிக் நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.காலியிடம்: மேனேஜ்மென்ட் டிரைய்னி 42 (எலக்ட்ரானிக்ஸ் 15, மெக்கானிக்கல் 12, எலக்ட்ரிக்கல் 4, கம்ப்யூட்டர் 1, சைபர் செக்யூரிட்டி 2, கெமிக்கல் 2, சிவில் 2, பிசினஸ் 1, ஆப்டிக்ஸ்…
ரயில் நிறுவனத்தில் உதவியாளர் பணி
ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை நிறு வனத்தில் (ஆர்.அய்.டி.இ.எஸ்.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.காலியிடம்: ஜூனியர் அசிஸ்டென்ட் பிரிவில் 16 இடங்கள் உள்ளன.கல்வித் தகுதி: பொதுப் பிரிவினர் 50%, மற்றவர்கள் 45% மதிப் பெண்களுடன் ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க…
ஒன்றிய அரசில் வேலை
ஒன்றிய அரசில் பல்வேறு பிரிவுகளில் காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை யு.பி.எஸ்.சி., அமைப்பு வெளியிட்டுள்ளது.காலியிடம்: ஸ்பெஷலிஸ்ட் கிரேடு-மிமிமி பிரிவில் 19, சீனியர் சயின்டிபிக் அசிஸ்டென்ட் 5 (ஏரோநாட்டிக்கல் 1, கெமிக்கல் 1, கம்ப்யூட்டர் 1, எலக்ட்ரானிக்ஸ் 1, மெட்டலர்ஜி 1), மத்திய உளவுத்துறை…
