பயங்கரவாத பா.ஜ.க.வைக் கண்டித்து பாலவாக்கத்தில் நடந்த கண்டனப் பொதுக்கூட்டம்
பாலவாக்கம், ஆக. 24- மணிப் பூர் மாநிலத்தில் பயங்கர வாதத்தைத் தூண்டி விட்டு, மக்களை எரிய விட்டு மகிழ்ந்து கொண் டிருக்கும் பாஜக மோடி அரசை கண்டித்து சோழிங்க நல்லூர் மாவட்ட திரா விடர் கழகத்தின் சார்பில் கண்டனப் பொதுக்கூட் டம்…
புதிய பொறுப்பாளர்கள் நியமனம்
தஞ்சையில் நேற்று (23.8.2023) முற்பகல் நடைபெற்ற 13 மாவட்டக் கழகத் தோழர்கள் கலந்துரையாடல் கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட பொறுப்பாளர்கள் புதுக்கோட்டை கழக மாவட்டம்காப்பாளர்: ஆ.சுப்பையாதலைவர்: மு.அறிவொளிதுணைத் தலைவர்: சு.கண்ணன்செயலாளர்: ப.வீரப்பன்துணைச் செயலாளர்: வெ.ஆசைத்தம்பிபொதுக்குழு உறுப்பினர்கள்சு.தேன்மொழிமூ.சேகர்செ.இராசேந்திரன்புதுக்கோட்டை நகரம்தலைவர்: ரெ.மு.தருமராசுசெயலாளர்: பூ.சி.இளங்கோபுதுக்கோட்டை ஒன்றியம்தலைவர்: சாமி.இளங்கோசெயலாளர்: பு.ஆம்ஸ்ட்ராங்க்திருமயம் ஒன்றியம்தலைவர்:…
கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்ற தமிழர் தலைவருக்கு மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார், கழகப் பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரன், வழக்குரைஞர் அமர்சிங், அய்யனார் ஆகியோர் பொன்னாடை அணிவித்தனர்
*கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்ற தமிழர் தலைவருக்கு மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார், கழகப் பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரன், வழக்குரைஞர் அமர்சிங், அய்யனார் ஆகியோர் பொன்னாடை அணிவித்தனர். * தஞ்சை மாவட்டச் செயலாளர் அருணகிரியின் பிறந்த நாளையொட்டி தமிழர் தலைவர் பயனாடை…
அஞ்ஞானம் தோற்றது விஞ்ஞானம் வென்றது
23.8.2023 என்பது அறிவியல் உலகில் அரிய நாள்!இந்திய விண்வெளி ஆய்வின் வரலாற்று நிகழ்வாக சந்திரயான்-3 விண்கலம் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது.சந்திரயான் -3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் திட்டமிட்டபடி மாலை 6.04 மணிக்கு நிலவின் தென்துருவப் பகுதியில் தடம் பதித்தது. இதுதான் உலகளவில்…
முழு மூடர்கள்
டவாலி பியூன்களெல்லாம் இன்று ஆகாய விமானத்தில் பறக்கும்போது, எல்லாம் வல்ல ஒரு சாண் சாமியை 200 டன் விறகின்மீது வைத்து, அதை 2000, 3000 ஆட்களைக் கொண்டு இழுக்கச் செய்து, தேரும் திருவிழாவும் நடத்திப் பொது மக்கள் பணத்தைப் பாழாக்குவது மூடத்தனமன்றோ…
செய்தியும், சிந்தனையும்….!
பார்ப்பன யுக்தி*நெருக்கடி நோக்கி உலக பொருளாதாரம். 'துக்ளக்' தலையங்கம். >>இந்தியாவின் பொருளாதாரம் தள்ளாடி நெருக்கடி சுழலில் தடுமாறுகிறது. அதனை மறைக்க வேண்டாமா? அதற்கு இப்படி ஒரு பார்ப்பன யுக்தி!
சந்திரயான்-3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேலுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொலைப்பேசியில் வாழ்த்து!
சென்னை,ஆக.24- சந்திரயான் - 3 விண்கலம் நிலவின் தென் துருவத்தில் தரையிறக்கப்பட்ட சாதனையையடுத்து, அதன் திட்ட இயக்குநர் விழுப்புரத்தை சேர்ந்த வீரமுத்துவேல் அவர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.இது குறித்த முதலமைச்சர் அவர்களின்…
சந்திரயான் வெற்றி
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் வாழ்த்துச் செய்திசந்திரயானின் வெற்றி மனித அறிவுக்கும், ஆற்றலுக்கும், அறிவியலுக்கும் ஒரு சான்று! இனியாவது சந்திரனுக்கு 27 மனைவிகள் என்ற கட்டுக்கதையும், சந்திரனைப் பாம்பு விழுங்குகிறது என்பன போன்ற மூடநம்பிக்கைகளும் ஒழியட்டும்.நிலவில் கால் வைத்த நாம், நிலவைத்…
அஞ்ஞானம் தோற்றது – விஞ்ஞானம் வென்றது நிலவில் இறங்கியது நிலவுக்கலன் சந்திரயான் 3
பெங்களூரு, ஆக 24 'சந்திர யான்-3 விண்கல விக்ரம் லேண் டர் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியதால் பெங்களூரு வில் இஸ்ரோவில் அறிவியல் ஆய்வாளர்களும், பொதுமக் களும் வெற்றியை கொண் டாடினார்கள்.நிலவின் தென்துருவத்தில் ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறு வனம்…
பெரியார் மய்யம் திறப்பு விழா – அமைச்சர்களுடன் சந்திப்பு
28.8.2023 அன்று காலை 10 மணிக்கு கிருட்டினகிரியில் நடைபெறவுள்ள பெரியார் மய்யம் திறப்பு விழா அழைப்பிதழை அமைச்சர் கே.என்.நேரு அவர்களிடம் மாநில தொழிலாளரணி செயலாளர் மு.சேகர் வழங்கினார். உடன்: மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன். (24.8.2023)28.8.2023அன்று காலை 10 மணிக்கு கிருட்டிணகிரியில்…
