தாய்க்கழகமாம் திராவிடர் கழகத்தின் சார்பில் தஞ்சையில் கலைஞர் நூற்றாண்டு விழா:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று ‘தாய்வீட்டில் கலைஞர்' நூலை வெளியிடுகிறார்!தமிழ்நாடு முதலமைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று (9.8.2023) காலை 9.30 மணிக்கு அவரது முகாம் அலுவலகமான இல்லத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள்…
நான்கு நாள் விடுமுறையை தொடர்ந்து 1100 சிறப்புப் பேருந்துகள் இயக்கம் அரசுப் போக்குவரத்து கழகம் அறிவிப்பு
சென்னை, ஆக. 9 - தொடர் விடுமுறையையொட்டி 1,100 சிறப்புப் பேருந்துகள் இயக்கப் படவிருப்பதாக விரைவுப் போக்கு வரத்துக் கழக மேலாண் இயக்குநர் கே.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் நேற்று (8.8.2023) வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்த வார இறுதி நாளான இரண்டாம் சனிக்கிழமை…
அண்ணா பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் சூரப்பா மீதான முறைகேடு வழக்கு: அடுத்த கட்ட நகர்வு
சென்னை, ஆக. 9 - அண்ணா பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் சூரப்பா உள்ளிட் டோருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த உள்ளதாக, சட்டப்பேரவை பொது கணக்கு குழு தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.அண்ணா பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் சூரப்பா, முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறி, அவர்…
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கலாசேத்திரா பேராசிரியர் மீதான வழக்கு நீதிபதி கண்ணனின் ஆயிரம் பக்கம் அறிக்கை! அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று வற்புறுத்தல்
சென்னை, ஆக. 9 - கலாஷேத்ரா கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரத்தில் குற்றம் செய்த பேராசிரியர் ஹரி பத்மனுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று ஓய்வு பெற்ற நீதிபதி கண்ணன் தலைமையிலான குழு, கலாஷேத்ரா அறக் கட்டளை…
தமிழ்நாடு மருத்துவத்துறையின் சாதனை! செயற்கை சுவாசம் மூலம் குழந்தையை காப்பாற்றிய தேனி அரசு மருத்துவர்கள்
தேனி, ஆக. 9 - சுவாச மண்டலம் செயலிழந்த 18 மாத குழந்தைக்கு 100 நாட்களுக்கும் மேலாக செயற்கை சுவாசம் அளித்து காப்பாற்றி தேனி அரசு மருத்துவமனை மருத்துவர் கள் சாதனை படைத்துள்ளனர்.தேனி மாவட்டம், உத்தம பாளையம் வட்டம் சின்ன ஓவுலா…
தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு அறிவிப்பு
தமிழ்நாடு காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையில் 3359 காலி இடங்கள்: விண்ணப்பங்கள் வரவேற்புசென்னை, ஆக. 9 - தமிழ்நாடு காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையில் காலியாக உள்ள மொத் தம் 3,359.2ஆம் நிலை காவலர்களுக்கான பணியிடங்களுக்கு விண்ணப்பங் கள் வரவேற்கப்படுவதாக சீருடை…
தேங்காயை தலையில் உடைப்பது, சாட்டையால் அடி வாங்குவது – இதுதானா பக்தி?
திண்டுக்கல்,ஆக.9 - கடவுள், மதம், பக்தி என்றாலே ஏன்? எதற்கு என்று கேள்வி எழுப்பாமல் அப்படியே ஏற்க வேண்டும் என்ற நம்பிக்கை, பழக்க, வழக்கத்தின் பெயரால் அவற்றை கடைப்பிடிக் கின்ற அவலநிலை இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.அறிவியல்பூர்வமான சிந்த னைக்கும், பகுத்தறிவுக்கும் இட…
எதிர்ப்பில்லாமல் ஏற்றுக்கொள்ள ஹிந்தி என்ன குழந்தையின் முத்தமா? – கவிஞர் வைரமுத்து
சென்னை,ஆக.9 - முத்தமிழறிஞர் கலைஞர் 5ஆம் ஆண்டு நினைவு நாளை (7.8.2023) முன்னிட்டு சென்னை மெரினாவில் உள்ள அவ ரது நினைவிடத்தில் கவிப்பேரரசு வைரமுத்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- ”முத்தமிழறிஞர் கலைஞர் மறையவில்லை. எலும்பு சதை நரம்பு இருக்கும் உடல்…
80 விழுக்காடு எழுத்தறிவு பெற்ற மாநிலம் தமிழ்நாடு எழுத்தறிவு திட்ட இயக்குநர் பழனிசாமி தகவல்
மதுரை,ஆக.9 - தமிழ்நாடு 80 சத வீதம் எழுத்தறிவு பெற்ற மாநில மாக திகழ்கிறது என்று எழுத்தறிவு திட்ட இயக்குநர் பழனிசாமி தெரிவித்தார்.மதுரையில் பள்ளிக் கல்வித் துறையின் எழுத்தறிவு திட்ட இயக்குநர் மு.பழனிசாமி கூறியதாவது:வயது வந்தோருக்கான எழுத் தறிவு திட்டம் அனைவரும்…
18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களை வேலைக்கு அனுப்பினால் பெற்றோருக்கு அபராதம் தொழிலாளர் உதவி ஆணையர் எச்சரிக்கை
மதுரை,ஆக.9 - மதுரை மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-மதுரை மாவட்டத்தில் சிறுவர் கள் மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர்கள் உருவாகுவதை தடுத்தல் மற்றும் அனைத்து பள்ளி வயது சிறுவர்களும் இடைநிற்றல் இல்லாமல் பள்ளி செல்வதை…
குன்றத்தூர் அருகே வடக்குப்பட்டு கிராமத்தில் 2ஆம் கட்ட அகழ்வாராய்ச்சிப் பணி
காஞ்சிபுரம்,ஆக.9 - குன்றத்தூர் அருகே உள்ள வடக்குப்பட்டு கிராமத்தில் 2ஆம் கட்ட அகழ்வா ராய்ச்சிப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் சில அரியவகை பொருட்கள் கண்டெடுக்கப்பட் டுள்ளன.காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத் தூர் ஒன்றியம், வடக்குப்பட்டு ஊராட் சியில் உள்ள நத்தமேடு பகுதியில்…
இந்துக்களின் பிரதமரா இந்தியாவின் பிரதமர் மோடி? ராஜஸ்தான் முதலமைச்சர் எழுப்பிய கேள்வி
ஜெய்ப்பூர், ஆக. 9 - ஹிந்துக்கள், பாஜகவினருக்கு மட்டும்தான் பிரதமர் என்ற நோக்கில் நரேந்திர மோடி செயல்பட்டு வருகிறார் என்று ராஜஸ்தான் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் கெலாட் தெரிவித்தார்ராஜஸ்தானில் புதிதாக உரு வாக்கப்பட்ட 17 மாவட்டங்கள் திங்கள்கிழமை முதல் நிர்வாக…
