புதுவை தமிழ்ச் சங்கத்தில் “சமூக நீதியும் சனாதன எதிர்ப்பும்” சிறப்பு கருத்தரங்கம்
புதுச்சேரி, ஆக.25- திராவிடர் கழகம் புதுச்சேரி மாநில தலைவர் சிவ வீரமணி பிறந்த நாளை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு கருத்தரங்கம் ஆண்டுதோறும் நடை பெற்று வருகிறது.அதேபோல் இந்த ஆண்டும் புதுவை தமிழ் சங்கத்தில் சமூக நீதியும் சனாதன எதிர்ப்பும் சிறப்பு…
காஞ்சிபுரத்தில் அறிவியல் மனப்பான்மை நாள் பொதுக்கூட்டம்!
காஞ்சிபுரம், ஆக. 25- காஞ்சிபுரம், காந்தி சாலை, தந்தை பெரியார் நினை வுத்தூண் அருகில் 23.8.2023 புதன் கிழமை மாலை 5.00 மணியளவில், பகுத்தறிவாளர் கழகத்தின், 'அறிவியல் மனப்பான்மை நாள்' கூட் டம் நடைபெற்றது.பகுத்தறிவாளர் கழக மாவட் டச் செயலாளர் பா.…
பாலியல் குற்றவாளி பிரிஜ்பூசன் மீது நடவடிக்கை எடுக்காத மோடி பன்னாட்டு அளவில் இந்தியாவிற்கு அவமானம்
புதுடில்லி, ஆக. 25- இந்திய மல்யுத்த கூட்டமைப்பை, உலக மல்யுத்த கூட்டமைப்பு நீக்கம் செய்துள்ளது குறித்து திரிணமூல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மஹூவா மொய்த்ரா ஆளும் பாஜக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.இதுகுறித்து மஹூவா தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் வெளிட்டுள்ள பதிவில், "உரிய…
ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்25.8.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:* பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி., ஆலோ சனை இல்லாமல் நடைமுறைப்படுத்தியது போல், இல்லா மல் அய்.பி.சி. சட்டங்கள் குறித்து அனைத்து தரப்பினரிடமும் ஆலோசனை பெற்று சட்டங்கள் நிறை வேற்ற வேண்டும் என்கிறது தலையங்க செய்தி.டெக்கான் கிரானிக்கல்,…
காவிரியில் கருநாடக அரசு தண்ணீர் திறக்கும் பிரச்சினை உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் மனு மீது இன்று விசாரணை
பெங்களூரு, ஆக. 25- காவிரியில் தமிழ்நாட்டிற்கு நீர் திறக்கப்பட்டதை கண்டித்து கருநாடகாவில் விவசாய அமைப்பினர் நேற்று (24.8.2023) போராட்டம் நடத்தினர். காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இறுதித் தீர்ப்பின்படி கருநாடகா தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை…
பெரியார் விடுக்கும் வினா! (1076)
பொது நல கிளர்ச்சியில் நூற்றுக்குப் பத்தாவது பெண்கள் கலந்து கொள்ள முன் வர வேண்டாமா? கிளர்ச்சி தீவிரமடைய அது பயன்படும். கிளர்ச்சியில் ஈடுபடுகிறவர்களுக்கு ஒழுக்கம் மிக மிக அவசிய மாகும். அப்படி ஒழுக்கம் இல்லாதவர்கள் வருவதை விட வராமல் இருப்பது நல்லது…
அமைச்சர் கே.என்.நேரு மீதான வழக்கு ரத்து உயர் நீதிமன்றம் உத்தரவு
திருச்சி, ஆக. 25- நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் நேற்று (24.8.2023) உத்தர விட்டுள்ளது. திருச்சியில் ‘கலைஞர் அறிவாலயம்’ கட்டப்பட்டுள்ளது. இதற்கான நிலம் தன்னிடம் இருந்து வாங்கப்பட்டதாகவும், பல கோடி மதிப்புள்ள…
முனைவர் வா.நேருவின் மாமனார் இரா.சங்கரலிங்கம் மறைவு கழகப் பொறுப்பாளர்கள் இறுதி மரியாதை
பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநில தலைவர் முனைவர் வா.நேருவின் மாமனாரும், துணைவியார் நே.சொர்ணத்தின் (BSNL TSO(RTD) தந்தையாருமான இரா.சங்கரலிங்கம் (வயது 84) 23-08-2023 அன்று காலை 4 மணிக்கு மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.இரா.சங்கரலிங்கம் அவர்கள் தொலைத்தொடர்புத் துறையில் SI Phones ஆக…
கிருட்டினகிரி பெரியார் மய்யம் திறப்பு விழா
28.8.2023 அன்று காலை 10 மணிக்கு நடைபெறவுள்ள கிருட்டினகிரி பெரியார் மய்யம் திறப்பு விழா அழைப்பிதழை மேற்கு மாவட்டதிமுக செயலாளர், ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் பிரகாசு அவர்களிடம் மாநில தொழிலாளரணி செயலாளர் மு.சேகர் வழங்கினார். உடன்: தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை.ஜெயராமன்,…
நன்கொடை
திருநெல்வேலி மாவட்டச் செயலாளர் வேல்முருகன், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் 5 ஓராண்டு 'விடுதலை' சந்தாவுக்களுக்கான தொகை ரூ. 10,000/- வழங்கினார். திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொறுப்பாளர் பேராசிரியர் கிருஷ்ண பாபு உண்மை 1 ஆண்டு சந்தா…
