டில்லி ஜி-20 மாநாடா – நடனக் கச்சேரியா? சுவாமிமலையில் இருந்து நடராஜர் சிலை மாநாட்டு முகப்பிலாம்

தஞ்சாவூர், ஆக.26 டில்லியில் அடுத்த மாதம் 2 நாட்கள் ஜி20 மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்காக உலகிலேயே பிரமாண்டமான வெண்கல நடராஜர் சிலை தஞ்சாவூர் அருகே சுவாமிமலையில் உருவாக்கப்பட்டு டில்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுஒவ்வாரு நாடும் வர்த்தகம், உள்நாட்டு பாதுகாப்பு தொடர்…

Viduthalai

இந்தியாவில் கரோனா 73 ஆக உயர்வு

புதுடில்லி, ஆக.26 இந்தியாவில் 24.8.2023 அன்று 54 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தினசரி பாதிப்பு 73 ஆக உயர்ந்தது. இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 4 கோடியே…

Viduthalai

மக்களவைத் தேர்தலுக்காக மாவட்டம் தோறும் தெருமுனை கூட்டங்கள் இளைஞர் காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம்

சென்னை, ஆக.26  மக்களவைத் தேர்தலுக்காக மாவட்டந்தோறும் தெருமுனைக்கூட்டங்களை நடத்த தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுக்குழுக் கூட்டம், சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று (25.8.2023) நடைபெற்றது. இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் லெனின் பிரசாத்…

Viduthalai

முதலமைச்சர் எச்சரிக்கை

கஞ்சா மற்றும் போதைப் பொருள் விற்பனை கண்டறியப்பட்டால் காவல்துறைமீது நடவடிக்கைதஞ்சாவூர், ஆக.26  கஞ்சா மற்றும் போதைப் பொருள் விற்பனை கண்டறியப்பட்டால் காவல்துறை மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்தார்.திருவாரூர், நாகை மற்றும் மயிலாடு துறை…

Viduthalai

‘சந்திர’சந்திரயான்’ பெயர் சூட்டப்பட்ட குழந்தைகள்

புவனேஷ்வர், ஆக. 26 - இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமானது சந் திரயான்-3 விண்கலத்தின் லேண்டரை வெற்றிகரமாக நிலவில் இறக்கியது. இதனால் விண் வெளிதுறையில் இந்தியா சரித்திர சாதனை படைத்துள்ளது.நிலவின் மேற்பரப்பில் செயற் கைகோள் இறங்கிய நேரத்தில் ஒடிசா…

Viduthalai

ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சாதனை

பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஜெயங்கொண்டம் குறுவட்ட அளவிலான எறிபந்து மற்றும் கைப்பந்து போட்டிகள் 17.08.2023 அன்று பெரியார் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது .இதில் சுமார் 350 பள்ளி மாணவ /மாணவிகள் கலந்துக்கொண்டனர் .எறிபந்து போட்டியில் 14,17 மற்றும் 19 வயதிற்குட்பட்ட போட்டிகளில்…

Viduthalai

ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்புத்துறை முகாம்களின் மூலம் 1,302 பேருக்கு பணி நியமனம் உதவி இயக்குநர் தகவல்

ஈரோடு, ஆக. 26 - ஈரோடு மாவட்ட வேலைவாய்ப் புத்துறை மூலம் இந்த ஆண்டு நடத்தப்பட்ட முகாம்களின் மூலம் 1,302 பேர் தனியார் நிறுவனங் களில் பணி நியமனம் பெற்று இருப்பதாக உதவி இயக்குநர் ராதிகா கூறினார்.தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்புத்துறை மற்றும்…

Viduthalai

எளிய முறையில் ஆங்கிலம் கற்பிக்க அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி

சென்னை, ஆக. 26 - அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு எளிய முறையில் ஆங்கி லம் கற்பிப்பதற்காக பள் ளிக் கல்வித் துறையின் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம் (‘சமக்ர சிக்ஷா’), ஜாலி ஃபியூச் சர்ஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து…

Viduthalai

திராவிடர்களே, என்ன செய்யப் போகிறீர்கள்?

14.10.1944 - குடிஅரசிலிருந்து....திராவிடர் கழகத்தில் உறுப்பினராகச் சேர்ந்துவிட்டதினால் உண்மைத் திராவிடராய் விட முடியுமா?திராவிடர் பண்பு உங்களிடம் காணப்பட வேண்டாமா? திராவிடர் கொள்கை உங்களிடம் திகழ வேண்டாமா?ஆரியத்தையும், ஆரிய வழிபாட்டையும் பின்பற்றுவது திராவிடர் பண்பா என்பதை நெஞ்சில் கை வைத்துப் பாருங்கள்.இன்று திராவிடர்…

Viduthalai