உலகின் மிகப் பழைமையான நாடுகள் பட்டியலில் இந்தியா
அய்தராபாத், ஜன. 23- உலக மக்கள்தொகை ஆய்வு மய்யம் வெளியிட்ட உலகின் பழைமையான நாடுகள் பட்டியலில் ஈரான் முதல் இடத்தையும், இந்தியா 7ஆம் இடத்தை பிடித்துள்ளது கி.மு. 3 ஆயிரத்து 200இல் ஈரானில் முதல் அரசு உருவானதற்கான…
நீட் விலக்கு மசோதா -ஆயுஷ் அமைச்சகம் கேட்ட விளக்கம் ஓரிரு வாரத்தில் அனுப்பப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
சென்னை, ஜன. 23- நீட் விலக்கு மசோதா தொடர்பாக ஆயுஷ் அமைச்சகம் கேட்ட விளக்கம் ஓரிரு வாரத்தில் அனுப்பப்படும் என்று மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். இது தொடர்பாக சென்னையில் அவர் செய்தியாளர் களிடம் நேற்று (22.1.2023) கூறியதாவது: சென்னை…
இரு மொழிக் கொள்கைதான் வேண்டும் மாநிலங்களே கல்விக்கொள்கையை தயாரிப்பதுதான் சிறப்பு அமைச்சர் முனைவர் க.பொன்முடி பேட்டி
காரைக்குடி,ஜன.23- ‘இரு மொழிக் கொள்கைதான் வேண்டும். மாநிலங்களுக்கான கல்விக்கொள்கையை அந்தந்த மாநிலங்களே தயாரிப்பதுதான் சிறப்பாக இருக்கும்’ என்று தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி காரைக்குடியில் நேற்று (22.1.2023) செய்தியாளர்களிடையே கூறியதாவது,ஒன்றிய அமைச்சர் தாய்மொழி…
சென்னை கிண்டி பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் கட்டுமானப் பணிகள் முதலமைச்சர் ஆய்வு
சென்னை, ஜன. 23- சென்னை கிண்டி பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவ மனையில் நடைபெற்றுவரும் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பணிகளை விரைவில் முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.இது தொடர்பாக தமிழ்நாடு அரசு நேற்று (22.1.2023) வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மேனாள்…
சீனாவில் கரோனா தொற்று: ஒரே வாரத்தில் சுமார் 13ஆயிரம் பேர் உயிரிழப்பு
பெய்ஜிங்,ஜன.23- சீன மருத்துவமனைகளில் கடந்த ஒரு வாரத்தில் கரோனா வைரஸ் தொற்றுக்கு 13,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித் துள்ளது.சீனாவில் கரோனா தொற்று பரவுவதைத் தடுக்க அறிவிக்கப்பட்டிருந்த கடும் கட்டுப்பாடுகள் கடந்த மாதம் தளர்த்தப்பட்டது. அப்போது முதல் கடந்த ஜனவரி…
சீனாவில் கரோனா தொற்று: ஒரே வாரத்தில் சுமார் 13ஆயிரம் பேர் உயிரிழப்பு
பிபிசி-யின் ஆவணப்படம் நீக்கம் - எதிர்க்கட்சிகள் கண்டனம்புதுடில்லி, ஜன. 23- பிபிசி ஆவணப் படம் நீக்க உத்தரவிட்டுள்ளதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித் துள்ளன.பிரதமர் மோடி தொடர்பான பிபிசி ஆவணப்படத்தின் பதிவுகளை நீக்குமாறு ட்விட்டர் மற்றும் யூடியூப் நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளதாக…
15,000 ஆண்டுகள் பழைமையான பூம்புகார்: ஆய்வுத்தகவல்
திருச்சி,ஜன.23- திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகப் பேராசிரியரும், பூம்புகார் ஆய்வுத் திட்டத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான சோம.ராமசாமி கூறியிருப்பதாவது: ஒன்றிய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் ரூ.10 கோடி நிதியுதவியுடன்,கடலில் மூழ்கிய பூம்புகார் நகரத்தை ஆய்வு நடத்தும் பணி கடந்த 2019-2020 ஆண்டில் தொடங்கப்பட்டு…
கழகக் களத்தில்…!
25.1.2023 புதன்கிழமைவடசென்னை மாவட்டகழக கலந்துரையாடல்சென்னை: காலை 10.30 மணி இடம்: பெரியார் திடல், சென்னை தலைமை: வெ.மு.மோகன் (மாவட்ட தலைவர்) முன்னிலை: தே.செ.கோபால் (மண்டல செயலாளர்) கருத்துரை: ச.இன்பக்கனி (துணைப் பொதுச் செயலாளர்), …
வடக்குத்து அண்ணா கிராமம் பெரியார் படிப்பகத்தில் தமிழர் திருநாள் சிறப்புக் கருத்தரங்கம்
கடலூர் மாவட்ட கழக சார்பில் பேராசிரியர் அரசு செல்லையாவுக்கு பெரியார் விருது!கடலூர், ஜன. 23- கடலூர் மாவட்ட திராவிடர் கழகம் மற்றும் வடக்குத்து திராவிடர் கழகம் சார்பில் தமிழர் திருநாள் விழா சிறப்பு கருத்தரங்கம் 8.1.2023 அன்று மாலை 5 மணி…
தந்தை பெரியாரும் சேகுவேராவும் நேற்றையத் (22.1.2023) தொடர்ச்சி
மக்களை நாளும் சந்தித்து, பெறும் பட்டறிவும், அனுபவமும் வாழ்வை அறிந்துகொள்ளக் கிடைத்த பெரும் வாய்ப்புகள். பயணங்கள்தான் தனிமனிதர்களின் வாழ்விலும், மனிதகுலத்தின் வரலாற்றிலும் பெரும் மாற்றங்களை நிகழ்த்துபவை. பயணம் மூலம்தான் தேசமெனக் கருதிய தென்னமெரிக்கக் கண்டத்தை அறியத் துடித்த ஆர்வம் இரண்டு கட்டப்…