ஆண்களும் குழந்தை பெற்ற ‘அற்புத’ ஆயுஷ்மான் திட்டம் அதிர்ச்சியூட்டும் ஆய்வறிக்கை!

ஆயுஷ்மான் திட்டத்தின் செயல்பாட்டினை ஆய்வு செய்த தலைமைக் கணக்காயர் (CAG) 48387 நோயாளிகள் ஒரே நேரத்தில் இரண்டு மருத்துவ மனைகளிலே சிகிச்சை பெற்றதாகத் தரவுகள் சொல்கின்றனவே, இதற்குத் தங்களின் பதில் என்ன என்று தேசிய சுகாதார ஆணையத்தைக் கேட்டார்.அதற்கு ஆணையம் தந்த…

Viduthalai

பிற இதழிலிருந்து…

பிரதமர் நரேந்திர மோடியின் தசாவதாரம்! க.திருநாவுக்கரசுதிராவிட இயக்க எழுத்தாளர்திராவிட இயக்­கத் தலை­வர்­க­ளுள் ஒரு­வ­ரான குத்­தூசி சா.குரு­சாமி ‘தசா­வ­தா­ரம்’ எனும் பரப்­புரை நாட­கத்தை எழுதி அதை நடி­க­வேள் எம்.ஆர்.ராதா நடித்து வந்­தார். நமக்­குத் தெரிந்த இரண்­டா­வது தசா­வ­தா­ரம் இது­தான். முதல் தசா­வ­தா­ரம் திரு­மால் எடுத்த…

Viduthalai

“துரோணாச்சாரி காலமல்ல இது ஏகலைவன் காலம்!”

இந்தியாவில் இரண்டுவகை குழந்தைகள் உள்ளனர்.ஒரு வகை உயர்ஜாதி பணக்கார  வீட்டுக் குழந்தைகள்! அவர் களின் காலை உணவே நெய்யில் இனிப்புச்சுவைகலந்து செய்யப்பட்ட பாதாம், பிஸ்தா, உலர் திராட்சை கலவைகள், இக்குழந்தைகள் பெரு நகரங்களின் உயர் குடியிருப்புகளில்  உள்ளனர். அதே நேரத்தில் 100க்கு 50…

Viduthalai

இன்றைய நாடக உலகம்

மனித சமூகத்திற்கு இன்று உள்ள இழிவுகளுக்கும், குறைபாடுகளுக்கும், மானமற்ற தன்மைக்கும், மதத்தின் பேரால், நீதியின் பேரால், தர்மத்தின் பேரால், அரசின் பேரால் எது எது ஆதாரமாய் இருந்து வருகிறதோ அதுவே தான் இன்றைய நாடக உலகத்தின் நடிப்புகளுக்கு மூல ஆதரவாய் இருந்து…

Viduthalai

மூடத்தனத்தின் மறுவடிவம் தான் பிரதமர் மோடியா? வெற்றிகரமாக இறங்கிய இடத்திற்குப் பெயர் சிவசக்தியாம்!

 பெங்களூரு,ஆக.26  நிலவில் லேண்டர் விண்கலம் தரையிறங்கிய இடத்துக்கு 'சிவசக்தி பாயின்ட்' ('Shiv Shakti Point') எனப் பெயர் சூட்டப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித் துள்ளார். சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றிக்கு காரணமான இஸ்ரோ விஞ்ஞானிகளை வாழ்த்துவ தற்காக பிரதமர் நரேந்திர மோடி வெளிநாட்டில்…

Viduthalai

கடவுள் சக்தி இவ்வளவுதான் உ.பி.யில் கோயிலுக்குச் சென்ற பக்தர்கள் 9 பேர் பலி

லக்னோ, ஆக. 26 உத்தரப்பிரதேசத் தில் கால்வாயில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 பக்தர்கள் உயிரிழிந்தனர். உத்தரப்பிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்டத்தில் உள்ள ரெதிபோட்கி என்ற கிராமத்தை சேர்ந்த மக்கள் பலர்  ரண்டால் கிராமத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் கலந்து கொள்வ தற்காக…

Viduthalai

இந்து அறநிலையத் துறை அமைச்சர்

பி.கே. சேகர்பாபு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை   சந்தித்து  பொன்னாடை அணிவித்து கலைஞர் நூற்றாண்டு விழா  அழைப்பிதழை வழங்கினார். (சென்னை பெரியார் திடல், 25.8.2023)

Viduthalai

பிரதமர் புகழ் தேடுகிறாரா?

சந்திராயன்-3 வெற்றி பெற்றவுடன் பிரதமர் மோடி அவசர அவசரமாக திரையில் தோன்றினார்.அந்தப் பெருமையை தட்டிச் செல்வது தான் அவரது நோக்கம். இந்த திட்டத்தில் பணியாற்றிய ஹெவி இன்ஜினியரிங் கார்ப்பரேஷன் பொறியாளர்களுக்கு 17 மாதமாக ஊதியம் வழங் காதது ஏன்? வெந்த புண்ணில்…

Viduthalai

இந்திய நிலம் சீனாவால் ஆக்கிரமிப்பு உண்மையை மறைக்கிறார் பிரதமர் மோடி ராகுல் காந்தி குற்றச்சாட்டு

லடாக், ஆக.26  வயநாடு தொகுதி காங்கிரஸ் மக்க ளவை உறுப்பினரான  ராகுல் காந்தி நேற்று (25.8.2023) லடாக்கின் கார்கில்  பகுதியில் நடைபெற்ற மிகப் பெரிய பொதுக் கூட்டம் ஒன்றில்   பங்கேற்றார் அப்போது அவர் பேசியதாவது:  இன்று லடாக்கின் ஒவ்வொரு பகு திக்கும்…

Viduthalai

அப்பா – மகன்

ஜெகத்குருவல்ல பார்ப்பன குரு!மகன்: "பிராமணர் கள், பிராமணர்களாக இருப்பதால் தூற்றி னார் ஈ.வெ.ரா., பிராமணர்கள் பிராமணர்களாக இல் லாததால் திட்டினார் பெரியவா" என்று 'துக்ளக்' எழுதுகிறதே? அப்பா: ஆக பிரா மணன் பிராமணனாகத் தான் இருக்க வேண்டும் என்பதுதான் ஜெகத் குருவின் கருத்தோ!…

Viduthalai