தமிழர் தலைவர் பாராட்டு
சென்னை புத்தகக் காட்சியில் சிறப்பாக பணியாற்றிய பணித்தோழர்களுக்கு தமிழர் தலைவர் பாராட்டு
தந்தை பெரியாரின் மண்ணில் சனாதன முயற்சிகள் ஒரு போதும் வெற்றி பெறாது வைகோ திட்டவட்டம்
மதுரை,ஜன.25- மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர் களிடம் கூறுகையில்,"தி.மு.க அரசு எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்கள் மூலம் மக்கள் செல்வாக்கை பெற்று வரு கிறது. இந்தியாவிற்கே வழிகாட்டும் மாநிலமாக இன்று தமிழ்நாடு திகழ்கிறது.ஈரோடு கிழக்கு…
தங்களது விசுவாசிகளுக்கு தரும் பரிசாக நீதித்துறை நியமனங்களைப் பார்ப்பதை ஒன்றிய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும்
சில வழக்குரைஞர்களை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிப்பதற்கு கொலஜியம் செய்த பரிந்துரையை தடுத்து நிறுத்துவதற்காக ஒன்றிய அரசு மேற்கொண்ட முயற்சிகளை உச்சநீதிமன்ற கொலிஜியம் வெற்றிகரமாக முறியடித்துவிட்டது. வழக்குரைஞர் சவுரப் கிருஜீபாலை டில்லி உயர்நீதி மன்றத்துக்கும், வழக்குரைஞர் ஆர். ஜான் சத்யனை சென்னை உயர்நீதிமன்றத்துக்கும், …
‘குடியரசு’ நாள் தெலங்கானா அரசு பங்கேற்க மறுப்பு
இந்தியாவில் குடியரசு நாள் விழாவில் கலந்துகொள்ளாத ஒரே அரசு தெலங்கானா மாநில அரசு மட்டுமே. அரசு சார்பில் தெலங்கானா ஆளுநர் தமிழிசைக்கு எழுதிய கடிதத்தில் "குடியரசு நாள் விழாவில் அரசு சார்பில் யாரும் பங்கெடுக்க மாட்டோம், நீங்களாகவே நிகழ்ச்சியை ஆளுநர் மாளிகைக்…
விடுதலை சந்தா
குடந்தை குருசாமி விடுதலை சந்தா தொகையும், புதுக்கோட்டை பெரியார் பெருந்தொண்டர் இராவணன் விடுதலை உண்மை சந்தா தொகையும் தமிழர் தலைவரிடம் வழங்கினர். எஸ். அப்துல் லத்தீப் பெரியார் உலகத்திற்கு நன்கொடையாக ரூ.5,000த்தை தமிழர் தலைவரிடம் வழங்கினார். அய்க்கிய ஜனதா தள தமிழ்நாடு…
என்னைக் கவர்ந்த வாலிபர்கள்
'மேலோகத்தில்' ஒரு காலும், 'பூலோகத்தில்' ஒரு காலும் வைத்துக்கொண்டு, 'மோட்ச லோகத்தை' எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கும் பெரியோர்களிடத்தில் எனக்கு வேலை இல்லை, அவர்களிடத்தில் நம்பிக்கையும் இல்லை. பரிசுத்த உள்ள முடைய வாலிபர்களைத்தான் நான் நம்பி இருக்கிறேன். அவர்கள்தாம் என் மனத்தைக் கொள்ளை…
தேர்தல் தொடர்பான புகார்: செல்போன் எண்கள் வெளியீடு
ஈரோடு, ஜன.25 ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக நடைமுறைக்கு வந்து விட்டது. வாடிக்கையாளர்களுக்கு பணம் பரிசுப்பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் நிலை கண்காணிப்பு குழுக்கள்,…
செய்தியும், சிந்தனையும்….!
ஒரு கண்ணில் வெண்ணெய் - இன்னொரு கண்ணில் சுண்ணாம்பா?*தமிழ்நாடு அரசியலில் மொழி அரசியலைப் பார்க் கிறேன். தமிழ் மொழிக்கு ஒன்றிய அரசு முக்கியத் துவம் அளிக்கிறது. - ஒன்றிய கல்வி அமைச்சர்>>செத்துச் சுண்ணாம்பு ஆகிப் போன சமஸ்கிருதத்துக்கு ஒன்றிய அரசு…
பெரியார் உலகத்திற்கு நன்கொடை
தஞ்சாவூர் நீலகிரி பஞ்சாயத்து ஒன்றிய கவுன்சிலர் சகாயகுமார் தனது மகள் மணவிழா அழைப்பிதழையும், பெரியார் உலகத்திற்கு ரூ.5,000/-த்தையும் தமிழர் தலைவரிடம் வழங்கினார். உடன்: உரத்தநாடு இரா. குணசேகரன்.
தமிழ்நாடு அரசின் மருத்துவத் துறை அமைச்சரின் கவனத்திற்கு…!
கீழ்ப்பாக்கம், அரசு மருத்துவமனையில் கோவிலா?சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி (தீயணைப்பு நிலையம் அருகில்) வளாகத்தில் கோயில் கட்டப்பட்டு வருகிறது. இதைக் கண்டித்து "அறிவுவழி காணொலி இயக்கம்" சார்பில் 24.01.2023 அன்று மதியம் காணொலி இயக்குநர் பழ.சேரலாதன் தலைமையில் சா.தாமோதரன், துரைராஜ்,…