ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்26.8.2023டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:* உஸ்மானியா பல்கலைக்கழகத்தில், துணை வேந்தர் தலைமையில் பி.பி.மண்டல் பிறந்த நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது.டெக்கான் கிரானிக்கல்,சென்னை:* முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் சமூக நீதி மாநிலத்தின் முன்னோடி திட்டம் என பத்திரிகை புகழாரம்.நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:* வெங்காய…
பெரியார் விடுக்கும் வினா! (1077)
ஒருவனுக்குக் கூடக் கடவுள் என்றால் என்ன? அவனுக்கு எந்த அளவு அதிகாரம்? இவனுக்கு எவ்வளவு அதிகாரம்? என்பது தெரியுமா? இவனோ, தன்னைப் போலவே கடவுள் சாப்பிடுகிறது; திருமணம் பண்ணிக் கொள்கின்றது; வேட்டி, சேலை, நகை அணிந்து கொள்ளுகின்றது என்று நினைத்துக் கொண்டு…
சுவர் எழுத்து பிரச்சாரம்
செப்டம்பர் 17 “சமூகநீதிநாள் “ “Social Justice Day” தந்தை பெரியார் அவர்களின் 145ஆவது பிறந்தநாள் விழா - தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் செங்கோட்டை செல்லும் முக்கிய சாலையில் எழுதப்பட்டுள்ள சுவர் எழுத்து பிரச்சாரம்.
கழகக் களத்தில்…!
27.8.2023 ஞாயிற்றுக்கிழமைபகுத்தறிவாளர் கழகம் சார்பில் நரேந்திர தபோல்கர் நினைவு நாளை முன்னிட்டு அறிவியல் மனப்பான்மை வளர்ப்போம் அறியாமையை நீக்குவோம்-கருத்தரங்கம் - சந்திரயான்-3 திட்ட இயக்குநர் விஞ்ஞானி ப.வீரமுத்துவேல் தந்தை தோழர் பழனிவேலுக்கு பாராட்டுவிழுப்புரம்: மாலை 3 மணி * இடம்: ஏ.எஸ்.ஜி. திருமண…
கலையரசனின் குடும்பத்தினருக்கு கழகப்பொதுச்செயலாளர் நேரில் ஆறுதல்
ஆவடி மாவட்ட துணைத்தலைவர் வை. கலையரசனின் தந்தையார் பெ. வைத்திலிங்கம் அவர்கள் சமீபத்தில் மறைந்ததை ஒட்டி கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் கலையரசனின் இல்லத்திற்கு சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். உடன் தலை மைக்கழக அமைப்பாளர் க. சிந்தனைச் செல்வன் ,…
வீகேயென் ஆ.பாண்டியன் மறைவு திராவிடர் கழக பொதுச் செயலாளர் மரியாதை
வீகேயென் ஆ.பாண்டியன் 25.08.2023 அன்று மறைவுற்றர். மண்ணச்சநல்லூரில் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு திராவிடர் கழக பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் அவர்கள் மாலை அணிவித்து இறுதி மரியாதை செலுத்தி அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார். உடன் திருச்சி மாவட்ட…
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா, சனாதன ஒழிப்பு மாநாட்டின் அழைப்பிதழை, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார்
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா, சனாதன ஒழிப்பு மாநாட்டின் அழைப்பிதழை, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். உடன் கழகத்தின் துணைப்பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், த.மு.எ.க.ச. பொருளாளர் சைதை ஜெ, புதுகை…
கிருட்டினகிரிக்கு – ஒரு கிரீடம்! கவிஞர் கலி.பூங்குன்றன்
நீதிக்கட்சி வளர்ந்த மாங்கனித் தோட்டமாம்கிருட்டினகிரியில்மானங்காத்த நம் தலைவர்பெரியாருக்கோர் மாளிகைபெருமையோ பெருமை!ஜாதிக் கோட்டான்கள் அலறட்டும்!மதவெறி யானைகள் பிளீறட்டும்!!கருஞ்சட்டைச் சேனையுண்டுகையிலே அங்குசமும் உண்டுசனாதனத்தின் சல்லி வேரை சல்லடையாக்கும் திண்மையுண்டுதந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர்அன்னை மணியம்மையார், ஆசிரியர் வீரமணிஅடையாளங்களோடுஅண்ணாந்து பார்க்கும் மாளிகைஎழிலார்ந்த தேன்கூடுஇளைஞர்தம் பாடி வீடு!நூலகமும் படிப்பகமும் -…
140ஆவது பிறந்த நாள்: திரு.வி.க. சிலைக்கு மாலை
தந்தை பெரியாரின் உற்றத் தோழராகத் திகழ்ந்த "தமிழ்த்தென்றல்" திரு.வி.க.வின் 140ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (26.8.2023) காலை 8.30 மணிக்கு பட்டாளம் டாக்டர் கலைஞர் கருணாநிதி பூங்காவில் உள்ள திரு.வி.க. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.தமிழ்நாடு மாநில ஆதி…
ஜனாபாய் மறைவு: கழகத் தோழர்கள் இறுதி மரியாதை
வில்லிவாக்கம் - பூம்புகார் நகர் கழகத் தோழர் சா.இராசேந்திரனின் வாழ்விணையர் சாந்தியின் மூத்த சகோதரியார் ஜனாபாய் (வயது 68) 25.8.2023, காலை 8 மணியளவில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகி றோம். நேற்று பிற்பகல் 3 மணிக்கு, வட சென்னை மாவட்ட…
