பொறியாளர்கள் பொன். பிரபாகரன் – இர. நிவேதா வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழா
பொறியாளர்கள் பொன். பிரபாகரன் - இர. நிவேதா வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழாவினை தமிழர் தலைவர் நடத்தி வைத்தார்ஊற்றங்கரை ஒன்றியத் தலைவர் செ. பொன்முடி - ஜெயா இணையரின் மகன் பொறியாளர் பொன். பிரபாகரன், அ.சி. இரவிச்சந்திரன் - அ.…
வாலிபர் உள்ளம்
வாலிபர்களுக்குப் புதுமை சீக்கிரம் பிடிக்கும். காரணம், அவர்கள் உள்ளம் எழுதாத வெறும் சிலேட்டு போன்றது. வயதானவர்கள் உள்ளம் பல சங்கதிகள் எழுதப் பெற்றது. புதிய தன்மைகள் பதியப்பட வேண்டுமானால், முன்னால் பதித்தவைகள் அழிக்கப்பட வேண்டும். அவை சுலபத்தில் அழிக்க முடியாத மாதிரி…
மணமக்களே உங்கள் பெற்றோரை கண்கலங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்!
திருச்சி துறையூர் சண்முகம் - மாலினி மணவிழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர்துறையூர், ஜன.27 மணமக்களே உங்கள் பெற்றோரை கண்கலங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.அ.சண்முகம் - க.மாலினி மணவிழாதிருச்சி - துறையூரில்…
குரு – சீடன்
பயன்படாது!சீடன்: சபரிலை அய்யப்பன் கோவிலுக்கு வருவாய் 351 கோடி ரூபாய் வருமானம், குருஜி?குரு: அந்தப் பணம் பாசி படர்ந்து கிடந்தாலும் கிடக்குமே தவிர, ஒரு காசும் மக்களுக்குப் பயன்படாது, சீடா!
கோணல் புத்தி
வ.உ.சி.யின் 150 ஆவது பிறந்த நாள் விழாவையொட்டி தமிழ்நாடு அரசு வெளியிட்ட சிறப்பு மலரில் வ.உ.சி. படத்துடன், வ.உ.சிதம்பரம் பிள்ளை என்பதில் உள்ள 'பிள்ளை' நீக்கப்பட்டு விட்டதாம். அத்திரிபாச்சா கொழுக் கட்டை என்று 'தினமலர்' துள்ளுகிறது. இவர்களைப் பிடித்து ஆட்டுகிற 'ஜாதிப்புத்தி'…
தமிழர் தலைவர் ஆசிரியருக்குப் பொன்னாடை அணிவித்து அமைச்சர் வரவேற்பு
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறை அமைச்சர் மாண்புமிகு கேஆர். பெரியகருப்பன் அவர்கள் பொன்னாடை அணிவித்து நூல் வழங்கி சிறப்பு செய்தார். உடன் சிவகங்கை மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் சேங்கை மாறன், சிவகங்கை தெற்கு ஒன்றிய…
இணைய தளத்தில் பதிவேற்றம் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழில் வெளியானது
புதுடில்லி, ஜன.27- ஆயிரத்திற்கும் மேற்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட அதிகாரப்பூர்வ மண்டல மொழிகளில் நேற்று (26.1.2022) வெளியிடப்பட்டது. உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை மாநில மொழிகளில் மொழி பெயர்த்து வெளியிட ஆறு பேர் கொண்ட குழு அமைக்கப் பட்டது. முதல் கட்டமாக தமிழ், ஹிந்தி,…
பன்முகத் தன்மையே இந்தியாவின் பலம்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
சென்னை, ஜன. 27- இந்தியாவின் 74 ஆவது குடியரசு நாள் விழாவை யொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தமது சமூக வலை தளப் பதிவில் பன்முகத் தன்மையே இந்தியாவின் பலம் எனக் குறிப்பிட்டுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்…
எங்கெங்கும் “பெரியார் வீர விளையாட்டுக் கழகங்கள்” பரவட்டும்! திராவிட மாணவர் – இளைஞரணித் தோழர்கள் வீர விளையாட்டுகளில் பெரும் பயிற்சியைச் செய்து உடல் நலம் பேணுவீர்!
எங்கெங்கும் "பெரியார் வீர விளையாட்டுக் கழகங்கள்" பரவி, அதில் திராவிட மாணவர் கழகத் தோழர்கள், திராவிடர் கழக இளைஞரணி தோழர்கள் கலந்து கொண்டு உடற்பயிற்சி, சிலம்பம், கால்பந்து, கைப்பந்து, சடுகுடு, கராத்தே முதலிய வீர விளையாட்டுகளை ஆடி, பெரும் பயிற்சியைச் செய்து…