காமராஜர் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ஆனதை விரும்பாத தந்தை பெரியார் தமிழன்னையின் தவப்புதல்வர் காமராஜர்
காமராஜருடைய ஆட்சிக் காலத்தில் ஒவ்வொரு நாள் பொழுதும் ஒரு பொற்காலமாய் தெரிந்தது தந்தை பெரியாருக்கு... காமராஜர் தமிழ்நாட்டு முதல் அமைச்சராக பொறுப்பேற்ற இந்த ஒன்பது ஆண்டு காலத்தில் எப்பேர்பட்ட நன்மைகள் ஏற் பட்டிருக்கின்றன. இன்னும் 10 ஆண்டு காலத்திற்கு காமராஜரே தமிழ்நாடு…
வெட்டிக்காடு – பெரியார் மெட்ரிக்குலேசன் பள்ளியில் 16ஆம் ஆண்டு விளையாட்டு விழா
வெட்டிக்காடு, ஜன. 27- வெட்டிக்காடு, பெரியார் மெட்ரிக்குலேசன் பள்ளியில் 26.1.2023 அன்று மதியம் 2.00 மணியளவில் 16ஆவது ஆண்டு விளையாட்டு விழா மாவட்ட கல்வி அலுவலர், தனியார் பள்ளிகள் அமலா தங்கத்தாய் முன்னிலையில் இனிதே நடைபெற்றது. பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணகுமார் கலந்து கொண்டு…
தந்தை பெரியார் பொன்மொழி
நாத்திகனாகவோ, நாத்திகனாவதற்குத் தயாராகவோ, நாத்திகன் என்று அழைக்கப்படுவதற்குக் கலங்காதவனாகவோ இருந்தால் ஒழிய ஒருவன் சமதர்மம் பேச முடியவே முடியாது.சமதர்மம்தான் மனிதவாழ்வில் கவலை இல்லாத வாழ்வு வாழ முடிந்த முடிவு ஆகும்; ஞானம் ஆகும்; மற்றதெல்லாம் அஞ்ஞானமாகும்.
இது தான் மனு(அ)தர்மம்! யாருக்கு நன்மை தரும் இப்படிப்பட்ட இந்து மதம்?
10.03.1935 -குடிஅரசிலிருந்து..6.சூத்திரன் பிராமணனைத் திட்டினால் அவனது நாக்கையறுக்க வேண்டும். - அ.8. சு. 271.7.சூத்திரன் பிராமணர்களின் பெயர், ஜாதி இவைகளை சொல்லித் திட்டினால் 10 அங்குல நீளமுள்ள இரும்புத் தடியைக் காய்ச்சி எரிய எரிய அவன் வாயில் வைக்க வேண்டும். -…
திராவிடரும் – ஆரியரும்
08.05.1948 - குடிஅரசிலிருந்து.... பண்டித நேரு கூட தம் மகளுக்கு எழுதிய கடிதத்தில், இராமாயணத்தில் குரங்குகள், அரக்கர்கள் என்று பழித்துக் கூறப்படுவது திராவிடர்களைப்பற்றித்தான் என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது புல்தரை தேடி வந்த ஆரிய லம்பாடிக் கூட்டம், திராவிடர்களோடு போராடித் தமக்கு அடிமைப்பட்டுப் பணியாட்களாக…
அரியலூர் மாவட்டம் வாரணவாசியில் 15 லட்சம் ஆண்டுக்கு முந்தைய கல் கருவி படிமம் கண்டெடுப்பு
திருவாரூர்,ஜன.27- அரியலூர் மாவட்டம் வாரணவாசி பகுதியில் சுமார் 15 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு கற்கால மனிதர்கள் பயன்படுத்திய கல் கருவிகள் தொடர்பான படிமங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக திருவாரூர் மத்திய பல்கலைக்கழக கல்வெட்டியல் துறை பேராசிரியர் கூறினார்.திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் சமுதாயக் கல்லூரியில்…
மதுரை மத்திய சிறை நூலகத்திற்கு 4540 நூல்கள் கொடை
மதுரை,ஜன.27- புத்தகம் வாசிப்பதன் மூலம் நல்வழிப்படுத்தும் வகையில் சிறைவாசி களுக்காக மதுரை மத்திய சிறை நூலகத்திற்கு நேற்று (26.1.2023) 4,540 புத்தகங்கள் கொடையாக வழங்கப்பட்டுள்ளது. மதுரை மத்திய சிறையில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தனி சிறைகள் உள்ளன. இங்கு, மொத்தமாக 1600-க்கும் மேற்பட்ட…
தமிழ்நாடு அரசின் சாதனைகள் குறித்து சிறப்பு ஒளிப்படக் கண்காட்சி அமைச்சர்கள் பார்வையிட்டனர்
கரூர், ஜன.27 கரூர் திருவள்ளுவர் மைதான திடலில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் 'ஓயா உழைப்பின் ஓராண்டு கடைக் கோடி தமிழரின் கனவுகளைத் தாங்கி என்ற தலைப்பில் அமைக்கப் பட்டிருந்த தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த ஒளிப்…
செய்திச் சுருக்கம்
வாகனப் பதிவுசென்னை மாநகரம் முழுவதும் வாகனங்களில் ஒரே சீராக பதிவு எண்கள் இல்லாத 16,107 வாகன உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்து அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், பதிவு எண்களை மாற்றியதாக 145 வாகனங்களை போக்குவரத்துக் காவலர்கள் பறிமுதல் செய்தனர்.சாதனை2022 -…
உயர்நீதிமன்றத்தை முறையாக பராமரிக்காதது ஏன்? ஒன்றிய தொல்லியல் துறைக்கு உயர்நீதிமன்றம் கேள்வி
சென்னை, ஜன.27- சென்னை உயர்நீதிமன்றத்தை முறையாக பராமரிக்காதது ஏன் என்று ஒன்றிய தொல்லியல் துறைக்கு, உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இது தொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஒன்றிய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள், புராதன சின்னங்கள், கட்டடங்கள் சரியாக பராமரிக்கப்படுவதில்லை…