சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புகள் தமிழில் மொழி பெயர்க்கப்படும் தமிழ்நாடு அரசு ரூபாய் மூன்று கோடி ஒதுக்கீடு
சென்னை, ஆக. 29 - சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்புகளைத் தமிழில் மொழி பெயர்த்து வெளியிட ரூ. 3 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு:1968-ஆம் ஆண்டு…
ஒன்றிய பிஜேபி அரசு மீதான ரூ. 7.5 லட்சம் கோடி முறைகேடு: சிஏஜி விசாரணை காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி
சென்னை, ஆக. 29 - சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று பத்திரி கையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- சந்திரயான்-3 தனது இலக்கை அடைந்தது இந்திய மக்களுக்கு மகிழ்ச்சியான நாள். இதற்காக பாடுபட்ட அனைத்து விஞ்ஞா னிகளுக்கும் குறிப்பாக…
சொத்துக் குவிப்பு வழக்கு: ஜெயலலிதாவின் 30 கிலோ தங்க நகைகள் ஏலம் பெங்களூரு நீதிமன்றம் ஆணை
பெங்களுரு, ஆக. 29 - சொத்து குவிப்பு வழக்கில் அபராதம் செலுத்த ஜெயலலிதாவின் 30 கிலோ தங்க நகைகளை ஏலம் விட பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டது.சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு பெங்க ளூரு தனி நீதிமன்றம்…
வழக்குரைஞர்கள் நடத்தும் சுயமரியாதைத் திருமணம் செல்லும் உச்சநீதிமன்றம் அளித்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு
புதுடில்லி, ஆக. 29 - .ராமநாதபுரம் மாவட்டம் மோர்பண்ணையைச் சேர்ந்த இளவரசன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், எங்கள் பகுதியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளேன். கடந்த 2018-இல் என் மனைவி 'மைனராக' இருந்தபோது அவரது…
மாணவர்களிடம் ஜாதிப் பாகுபாடு ஏற்படுத்துவதா? மூன்று பேராசிரியர்கள் பணியிட மாற்றம்: கல்லூரி கல்வி இயக்ககம் ஆணை
சென்னை, ஆக. 29 - அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஜாதி பிரிவினையை கடைப்பிடித்த பேராசிரியர்கள் மூன்று பேர் அதிரடியாக வேறு கல்லூரிகளுக்கு பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு கல்லூரி கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில்…
நெல்லுக்கான புதிய ஆதார விலையுடன் ஊக்கத்தொகை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை
சென்னை, ஆக. 29 - நெல்லுக்கான புதிய ஆதார விலையுடன் தமிழ்நாடு அரசின் ஊக்கத் தொகையையும் சேர்த்து விவசாயிகளுக்கு வரும் 1-ஆம் தேதி முதல் வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.ஒன்றிய அரசின் பரவலாக்கப் பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின்படி, 2002-2003ஆம்…
கிருட்டினகிரியில் முப்பெரும் விழா வரலாற்றில் ஒரு மைல் கல் – கிரீடம்
பெரியார் மய்யத்தின் நுழைவு வாயிலில் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் கழகக் கொடியை ஏற்றி வைத்தார்.பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் சார்பாக கிருட்டினகிரியில் பெரியார் மய்யம், தந்தை பெரியார் சிலை திறப்பு, நூலகம் திறப்பு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு வருகை தந்தார்…
திருத்தணியில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்
எம்.ஜி.ஆர். அவர்கள் கொண்டு வந்த நுழைவுத் தேர்வை எதிர்த்து 21 ஆண்டு காலம் தொடர்ந்து போராடி வெற்றி பெற்றோம் - அதுபோல 'நீட்' தேர்விலும் வெற்றி பெறுவோம்!ஆறு மாதத்திற்குப் பிறகு ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, 'நீட்' தேர்வுக்கு வழியனுப்பு விழா நடைபெறுவது…
பெங்களூரில் குடும்ப விழா
பெங்களூரு, ஆக.28- -கருநாடக மாநிலத் திராவிடர் கழகத் துணைத் தலைவர் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர், அறிஞர் அண்ணாவின் நெருங் கிய நண்பரின் மகனுமான பு.இரா.கஜபதி _- ஜெயலட்சுமி இணையரின் 65ஆம் ஆண்டு திருமண நாள் விழா பெங்களூர் சம்பங்கிராம் நகர் (24.8.2023) இல்லத்தில்…
தேசிய அறிவியல் மனப்பான்மை நாள் விழிப்புணர்வுப் பிரச்சாரக் கூட்டம்
விருதுநகர்,ஆக.28- விருதுநகர் மொழிப் போர் வீரர் சங்கரலிங்கனார் திட லில், 25.08.2023 அன்று மாலை 6 மணிக்கு, மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார் பில், டாக்டர் நரேந்திர தபோல்கர் நினைவு நாள், தேசிய அறிவியல் மனப் பான்மை நாள் விழிப் புணர்வுப்…
