நூல் அரங்கம்
நூல்: எண்ணம் பிறந்த மின்னல் ( விருத்தப் பாக்கள் ) ஆசிரியர்: செல்வ. மீனாட்சி சுந்தரம் வெளியீடு: கீழடி பதிப்பகம் முதல் பதிப்பு : 2021 பக்கங்கள்: 200 விலை: 200/-பாவலர் செல்வ. மீனாட்சி சுந்தரம் நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கியின் பொது மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். நாட்டின் பல நகரங்களில் சிறப்பாக…
குழந்தை மணக் கொடுமை!
1794இல் மகாராட்டிரத்தில் மகாதோஜி இறந்தபின் நானா பட்னிள் (நானாபர்னவிஸ்) என்னும் வைதீகப் பார்ப்பனன் மராட்டியப் பேரரசின் தலைவன் ஆனான்.அவனுக்கு 9 மனைவிமார்கள் இருந்தார்கள். அவன் இறக்கும்போது அவனுக்கு வயது ஏறத்தாழ 60க்கு மேல் இருக்கும் அப்போது இருந்த அவனது இரு மனைவியர்களில்…
வர்ணாஸ்ரமத்திற்கு வெடி வைத்த வள்ளலார்
- கி.தளபதிராஜ் “வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்!” என்றவர் வள்ளலார்!“பசி தீர்த்த வள்ளலார்!”இப்படித்தான் வள்ளலார் நமக்கு சொல்லிக் கொடுக்கப் பட்டிருக்கிறார். வள்ளலாருக்கு மற்றொரு முகமும் உண்டு. வள்ளலார் என்று அழைக்கப்பட்ட இராமலிங்க அடிகளார் பிறந்தது 1823ஆம் ஆண்டு. தந்தை பெரியார் பிறப்பதற்கு…
அயலி : பெரியார் சிந்தனையுடன் ஒரு கலைப் படைப்பு
மேடை நாடகங்களின் நீட்சியாகத் தொடங்கிய தொலைக்காட்சித் தொடர்களைப் போல, திரைப்படங்களின் நீட்சியாக இணையவழித் தொடர்கள் பெருகிவருகின்றன. கையடக்கக் கருவிகளிலேயே தரமான, நேர்மையான வழியில் படங்களைப் பார்க்கக் கிடைத்திருக்கும் இந்தத் தொழில்நுட்பம், திரையரங்குகளின் பெரும் வணிகக் கணக்குகளைத் தாண்டிய வாய்ப்புகளைப் புதிய படைப்பாளிகளுக்கு…
முதலமைச்சர் மோடியைப் பார்த்து, பிரதமர் வாஜ்பேயி ”ராஜதர்மத்தைக் காப்பாற்றுங்கள்” என்று சொல்லவேண்டிய அவசியம் என்ன?
குஜராத் கலவரத்திற்குப் பிரதமர் மோடி பொறுப்பு இல்லையா?பி.பி.சி. வெளியிட்ட ஆவணப்படத்தில் தவறு இருந்தால் விளக்கம் கேட்டு உண்மை நிலையை வெளிப்படுத்தலாமே!குஜராத் கலவரத்திற்குப் பிரதமர் மோடி பொறுப்பு இல்லையா? பி.பி.சி. வெளியிட்ட ஆவணப்படத்தில் தவறு இருந்தால் விளக்கம் கேட்டு உண்மை நிலையை வெளிப்படுத்தலாமே! முதலமைச்சர்…
2ஆவது சிவகங்கை புத்தகத் திருவிழா- 2023
சிவகங்கை மாவட்ட நிர்வாகமும், தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) இணைந்து 27.1.2023 முதல் 6.2.2023 வரை நடத்தும் 2ஆவது சிவகங்கை புத்தகத் திருவிழாவில் "பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு" அரங்கு எண்: 71 ஒதுக்கப்பட்டுள்ளது.கழகத் தோழர்களும், வரலாற்று…
பெரியார் விடுக்கும் வினா! (895)
கடவுளையும், மதத்தையும் உண்டாக்கி, காப்பாற்றிப் பிரச்சாரம் செய்து வருகின்ற, கடவுளுக்குச் சமமான ஜாதி என்கிற பார்ப்பனர்களுக்கே அவர்கள் உண்டாக்கிய கடவுளும், மதமும் பயன்படாமல், அவர்களைக் கொலை ஜாதியாக ஆக்கிவிட்டதென்றால், அவை மற்றவர்க்கு அன்பு, ஒழுக்கம் உண்டாகப் பயன்படுமா?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி'…
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில்
சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்காக புதுமையான தொழில்நுட்பங்களுக்கான பன்னாட்டு மாநாடு தஞ்சை, ஜன. 27- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனமும் சென்னை பூவுலகின் நண் பர்கள் அமைப்பு, பொள்ளாச்சி டாக்டர்.மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, சென்னை லயோலா கல்லூரியுடன் இணைந்து "சுற்…
அன்று இனிப்பு – இன்று கசப்பா?
நரேந்திர மோடி 2013ஆம் ஆண்டு அகம தாபாத்தில் நடந்த ஒரு நிகழ்வில் பேசியது:நான் பிபிசி நிகழ்ச்சியைப் பார்த்த பிறகு தான் நம்பிக்கை கொண்டேன். தூர்தர்சனைப் பார்த்து நம்பிவிடாதீர்கள். ஆகாசவாணி ரேடியோ கேட்டு நம்பிவிடாதீர்கள். நமது ஊரில் உள்ள பத்திரிகை என்ன செய்தி…
பதிலடிப் பக்கம்
(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்)பிரதமர் மோடி பற்றியஆவணப்படத்திற்கு தடை ஏன்?மின்சாரம்பிரதமர் நரேந்திர மோடி குறித்த பிபிசி ஆவணப் படத்துக்கு ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது. இதன் படி ஆவணப் பட காட்சிப் பதிவுகள், கருத்துகளை நீக்க…