கம்யூனிஸ்டுகள் கடமை
குளிர் நாட்டு உடை எப்படி உஷ்ண நாட்டிற்குப் பயன்படாதோ அதேபோல், மேல் நாட்டுக்குப் பொருத்தமான பொருளாதார சமத்துவக் கொள்கை, இந்நாட்டுக்கு இன்றைய நிலையில் பயன்படாது. நாமும் மேல் நாட்டினரைப்போல் பகுத்தறிவுள்ள மக்களாக ஆகி விடுவோமானால், அப்புறம் கம்யூனிசம் நமக்கு முற்றிலும் பயன்படும்.…
“விஸ்வகர்மா யோஜனா” என்ற பெயரில் ஒன்றிய அரசு கொண்டு வரும் குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்து செப்டம்பர் 6ஆம் தேதி சென்னையில் மாபெரும் மக்கள் திரள் கண்டன ஆர்ப்பாட்டம்!
அனைத்துக் கட்சி தலைவர்களும் பங்கேற்பர் திராவிடர் கழகம் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்சென்னை, ஆக. 29 "விஸ்வகர்மா யோஜனா" என்ற பெயரில் பரம்பரைப் பரம்பரையாக செய்து வந்த ஜாதித் தொழிலை ஊக்குவிக்கும் வர்ணாசிரம - குலக்கல்வி திட்டத்தை ஒன்றிய பி.ஜே.பி அரசு…
அஞ்சலக ஆயுள் காப்பீட்டு பாலிசிகளுக்கு ஜி.எஸ்.டி., வருமானவரி பிடித்தம் – திரும்பப் பெற வங்கி தொழிற்சங்க கூட்டமைப்பு வலியுறுத்தல்
தஞ்சாவூர், ஆக.29- அஞ்சலக ஆயுள் காப்பீட்டு பாலிசிகளுக்கு ஜி.எஸ்.டி. வருமானவரி பிடித்தம் செய்யும் ஒன்றிய அரசின் முடிவை திரும்பப் பெற வேண்டும் என இந்திய ஸ்டேட் வங்கி மேனாள் தொழிற் சங்கத் தலைவர்கள் கூட்டமைப்பின் (AFCCOM) நிருவாக குழு கூட்டத்தில் வலியுறுத்தப்…
மீண்டும் மணிப்பூரில் வன்முறை: குக்கி கிராமமே தீக்கிரையாக்கப்பட்டது
இம்பால், ஆக. 29 - மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி இன மக்களுக் கும், பழங்குடியின மக்களுக்கும் இடையே கடந்த மே 3ஆம் தேதி கலவரம் வெடித்தது. சில நாட்கள் இடைவெளிக்கு பிறகு 27.8.2023 அன்று மீண்டும் வன்முறை சம்பவம் நடந்தது.தலைநகர் இம்பாலில்…
மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம் அறிமுகம்
சென்னை, ஆக.29 - மூத்த குடிமக்க ளுக்கு பயன் அளிக்க கூடிய வகையில் 44 மாத ஃபிக்சட் டெபாசிட் திட் டத்தில் அதிக பட்சமாக 8.60 சதவீத வட்டியும், மற்றவர்களுக்கு 8.35 சதவீத வட்டியும் வழங்குவதாக வங்கி அல்லாத நிதி நிறுவனமான…
ஒரு ரூபாய் கொடுத்து வாங்கக் கூட ஆள் இல்லை தரையில் வீசப்பட்ட தக்காளி
பெங்களூரு, ஆக. 29 - கருநாடகத்தில் தென்மேற்கு பருவமழை சரியாக பெய்யவில்லை. இதனால் தக்காளி விளைச்சல் பாதிக்கப் பட்டது. இதன் காரணமாக சந்தைகளுக்கு தக்காளி வரத்தும் குறைந்து போனது. இதனால், தக்காளியின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. வரலாறு காணாத வகையில் ஒரு…
சந்திரயான்-3 வெற்றிக்கு அனைத்து விஞ்ஞானிகளின் கூட்டு முயற்சியே காரணம் இஸ்ரோ தலைவர் தகவல்
திருவனந்தபுரம், ஆக. 29 - இஸ்ரோ சார்பில் நிலவுக்கு அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலம் கடந்த 23-ஆம் தேதி வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது. இந்த வெற்றிக்கு காரணமாக இருந்த இஸ்ரோ தலைவர் சோம்நாத் மற்றும் விஞ்ஞானிகளை பிரதமர் மோடி நேரில்…
லீலாசிறீ என்றால் பதக்கம்!
பன்னாட்டு அளவில் காவல் துறை, தீயணைப்பு மீட்பு படையினருக்கான ‘போலீஸ் அண்ட் ஃபயர்’ விளை யாட்டுப் போட்டிகள் கனடாவின் வின்னிபெக் நகரில் ஜூலை 28இல் தொடங்கி கடந்த 6ஆம் தேதி வரை நடந்தன.இப்போட்டிகளில் தமிழ்நாடு காவல்துறை சார்பாகப் பலரும் கலந்துகொண்டு பதக்கங்…
அலைபேசி மூலம் மேக்ரோ போட்டோகிராபி சாதிக்கும் மதுரை கல்லூரி மாணவி
சின்னஞ்சிறிய புழு, பூச்சியினங்களை அலைபேசி கேமரா மூலம் பிரம்மாண்ட ஒளிப் படங்கள் எடுத்து அசத்தி வருகிறார் மதுரையைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர். மேக்ரோ போட்டோ கிராபி கலையில் சாதித்து வரும் இந்த மாணவியின் ஒளிப் படங்கள் பல்வேறு கண்காட்சிகளில் இடம்பெற்று…
