ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

 28.1.2023இந்தியன் எக்ஸ்பிரஸ்:* பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் கலந்து கொண்ட சமீபத்திய இயக்குநர் ஜெனரல்கள் மற்றும் காவல்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல்களின் மாநாட்டின் போது, நாட்டில் வளர்ந்து வரும் தீவிரமயமாக்கல் தொடர்பாக ஹிந்துத்துவா மற்றும்…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (896)

கடவுளை வணங்குகிறவனைக் காட்டுமிராண்டி என்பதால் மனம் புண்படுகிறது என்கின்றான். கடவுளை வணங்காதவனைப் பற்றி அவன் சொல்வது மட்டும் நம் மனதைப் புண்படுத்தவில்லையா? சிறீரங்கத்தைப் (திருச்சி யில் உள்ள) பற்றிச் சொல்லும்போது, "பொன்னரங்கம் போற்றாதார் புலையராமே" என்று பாடி இருக்கிறான். சிறீரங்கத்தில் இருக்கிற…

Viduthalai

அதானி நிறுவன ஊழல்

உலக கார்ப்பரேட் வரலாற்றிலேயே மிகப்பெரிய ஊழல் வெளிச்சத்துக்கு வந்து இருக்கும் அதானி நிறுவன ஊழல் தான்.மூணு வருசத்துல அதானி கம்பெனிகளுடைய பங்கு மதிப்பு சராசரியா 819% அதிகமாயிருக்காம்.அதானி குரூப் பற்றிய மொத்த தகவலும் புட்டுப்புட்டு வச்சிருக்கு Hindenburg Research Report.படிச்சு முடிச்சுட்டு…

Viduthalai

காரமடையில் பிப். 5இல் சமூக நீதி பாதுகாப்பு திராவிட மாடல் விளக்க பொதுக்கூட்டம்

களப்பணியில் கழகப்பொறுப்பாளர்கள்காரமடை, ஜன. 28- பிப்ரவரி 5ஆம் தேதி காரமடை யில் ஆசிரியர் பங்கேற்று சிறப்புரை ஆற்ற உள்ள சமூக நீதி பாதுகாப்பு திராவிட மாடல் விளக்கப் பொதுக்கூட்டத்திற்கான அழைப்பிதழை பெரியாரியல் கொள்கை உணர்வாளர்கள், தோழமைக் கட்சியினர் உள்ளிட்ட முக்கிய பொறுப்பாளர்களை…

Viduthalai

இன்று ஜனவரி 28 (1980)

வரலாற்றில் (ஜனவரி 28) இன்றைய நாளில், எம்.ஜி.ஆர். அரசு, ரூ.9000 வருமான உச்ச வரம்பு ஆணையை விலக்கியதை அடுத்து. பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை 31 விழுக்காட்டில் இருந்து 50 விழுக்காடாக உயர்த்தி ஆணை பிறப்பித்த நாள் இன்று. (28.1.1980)- குடந்தை கருணா

Viduthalai

மோடி பற்றிய பிபிசியின் ஆவணப்படத்திற்கு ஒன்றிய பா.ஜ.க.அரசு பதறுவது ஏன்?

பெரியார் திடலில் நடந்த கலந்துரையாடல்சென்னை, ஜன. 28- உலகப் புகழ்பெற பி.பி.சி நிறு வனத்தால் அண்மையில் வெளியிடப்பட்ட பிரத மர் மோடி தொடர்பான ஆவணப் படத்தின் இரு பாகங்கள்  தொடர்பாக பெரியார் திடல் அன்னை மணியம்மையார் அரங்கத் தில் நேற்று (27.01.2023)…

Viduthalai

மகளிரணி, மகளிர் பாசறை தோழர்களுக்கு…

நம் மரியாதைக்கும், போற்றுதலுக்குமுரிய, தமிழர் தலைவர் அவர்கள், 90 வயது கடந்துவிட்ட சூழ்நிலையிலும், ஓய்வின்றி , உறக்கமின்றி தந்தை பெரியார் ஒப்படைத்த, திராவிடர் கழகம் என்னும் மாபெரும் சமூக நீதி இயக்கத்தை, அதன் கொள்கைப் பாதையில், சற்றும் வழுவாமல் நடை பயின்று,…

Viduthalai

29.01.2023 ஞாயிற்றுக்கிழமை “சனாதனமும்-சமூகநீதியும்” கருத்தரங்கம்

சென்னை: காலை 10:00 மணி * இடம்: மாதவரம் கிராம முன்னேற்ற சங்க கட்டடம் * சிறப்புரை: வழக்குரைஞர் பா.மணியம்மை (மாநில செயலாளர் - மகளிர் பாசறை திராவிடர் கழகம்)31.01.2023 செவ்வாய்க்கிழமைதிருவாரூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்திருவாரூர்: மாலை 4:00 மணி *…

Viduthalai

முக்கிய தகவல்

மின் இணைப்புடன் ஆதார் இணைக்க  நான்கு நாட்களே இடையில்சென்னை,ஜன.28- மின் இணைப்புடன் ஆதார் எண்களை இணைக்க வேண்டும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்தது. தமிழ்நாட்டில் உள்ள 2.67 கோடி மின் நுகர் வோர்களின் ஆதாரை இணைக் கும் பணி நவம்பர்…

Viduthalai

செத்த பின்னரும் தொடரும் ஜாதி இழிவு

ஜாதி ஆணவப் போக்குக்கு பதிலடியாக கூட்டுறவு வங்கியின் நடமாடும் எரிமேடை அறிமுகம்பெங்களூரு,ஜன.28- இந்தியாவில் மக்கள் தொகை கடந்த 2021ஆ-ம் ஆண்டு நிலவரப்படி 140 கோடியை தாண்டி உள்ளது. புயல் காற்று வேகத்தில் செல்லும் மக்கள் அடர்த்தியால், உயிரிழப்பவர்களை அடக்கம் செய்ய போதிய இடவசதி…

Viduthalai