மனைவியை அடித்து, சித்ரவதை செய்ய கணவருக்கு எந்த சட்ட உரிமையும் கிடையாது! டில்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
புதுடில்லி,ஆக.31- மனைவியை அடித்து, சித்ரவதை செய்ய கணவருக்கு எந்த சட்ட உரிமையும் அளிக்கப்படவில்லை என்று டில்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.குடும்ப நல நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட விவாகரத்து வழக்கை எதிர்த்து, டில்லி உயர் நீதிமன்றத்தில் பெண் ஒருவர் மேல் முறையீடு செய்தார்.இது குறித்து…
100 நாள் வேலைத் திட்டம்: 1.2 கோடி தொழிலாளர்கள் விடுபடும் அபாயம் பிருந்தா காரத் எச்சரிக்கை!
புதுடில்லி, ஆக.31 மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் வேலை செய்பவர் களின் ஆதார் அட்டை இணைக்கப் படாததால் கோடிக்கணக்கானவர்கள் விடுபடும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் வலி யுறுத்தியுள்ளார். 100…
”வழக்குரைஞர்களும் சுயமரியாதைத் திருமணத்தை நடத்தி வைக்கலாம்” -உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது!
நூறு ஆண்டுகளுக்கு முன்னர் பெரியார் சொன்னார் - உச்சநீதிமன்றம் இன்று வரவேற்றுத் தீர்ப்பளிக்கிறது!பெரியார் கொள்கை ஒரு ''விஞ்ஞானம்'' - இறுதியில் அதுதான் வெல்லும்!சுயமரியாதைத் திருமணங்களை வழக்குரை ஞர்கள் நடத்தி வைக்கலாம் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பினை வரவேற்கிறோம். தந்தை பெரியார் நூறு ஆண்டுகளுக்கு…
பகுத்தறிவாளர் கழக மாவட்ட பொறுப்பாளர்களுக்கு வேண்டுகோள்
டாக்டர் நரேந்திர தபோல்கர் அவர்களது நினைவு நாளான ஆகஸ்டு 20 நாள் முதல் அறிவியல் மனப்பான் மையை வளர்க்கும் நாளாக கொண்டாடும்படி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிவுரையை ஏற்று, செப்டம்பர் 3, ஞாயிற்றுக்கிழமைக்குள் பகுத்தறிவாளர் கழகம் சார்பில் அறிவியல் மனப்பான்மை…
பழனியில் நடைபெற்ற பொதுக்கூட்டம்
பழனி, ஆக. 30- பழனி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் வைக்கம் அறப்போர், கலைஞர் நூற்றாண்டு விழா, சுயமரியாதைச் சுடரொளி கள் நினைவேந்தல் பொதுக்கூட் டம் 25.-8.-2023 அன்று மாலை 6-00 மணியளவில் நடைபெற்றது.இந்நிகழ்வை பழனி மாவட்டத் தலைவர் மா.முருகன், மாவட்டச்…
திருவலஞ்சுழி மோகன் இணையர் மறைவு கழகப்பொறுப்பாளர்கள் மரியாதை
குடந்தை, ஆக. 30- குடந்தை ஒன்றிய திராவிடர் கழகத்தின் துணைச் செயலாளர் க.மோகன் அவர்களது இணையர் மோ.லதா (வயது 43) 27-8-2023 அன்று அதிகாலை 5.00 மணியளவில் உடல் நலக்குறைவால் இயற்கை எய்தினார். இறுதி நிகழ்வுகள் மாலை திருவலஞ்சுழி, பட்டீஸ்வரம் ரோடு, மாரியம்மன்…
தமிழர்கள் குறித்துக் கவலைப்பட்ட தலைவர் யார்? காரைக்காலில் கவிஞர் கலி.பூங்குன்றன் விளக்கம்!
காரைக்கால்,ஆக.30- தமிழர்கள் குறித்துக் கவலைப்பட்ட தலைவர் யார்? என மாணவர்கள், இளைஞர்களிடம் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் விளக்கம் அளித்தார்.தமிழ்நாடு முழுவதும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறைகள் நடைபெற்று வருவது யாவரும் அறிந்ததே! ஒவ்வொரு வாரமும் சனி, ஞாயிறு வீதம்,…
மறைவு
திருவள்ளூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் கண்டிகை - எஸ்.அக்ராவரம் கிராமத்தை சார்ந்த கவிஞர் எழில் உடன் பிறந்த இளைய சகோதரர் திராவிடர் கழக திருத்தணி ஒன்றிய அமைப்பாளர் கி.சபரி 29.8.2023 செவ்வாய்க்கிழமை காலை 6.30 மணியளவில் மின்சாரம் தாக்கி…
சிறந்த நகராட்சியாக இராமேசுவரம் தேர்வு
இந்திய ஒன்றிய அளவிலும், தமிழ்நாட்டின் சிறந்த நகராட் சியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட ராமேஸ்வரம் நகராட்சியின் தலைவர் கே.இ.நாசர்கான் மற்றும் ராமேஸ்வரம் நகராட்சி ஆணையாளர் எ.கண்ணன் ஆகியோருக்கு திராவிடர் கழகத்தின் சார்பாக பயனாடையும் புத்தகமும் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
தமிழர் தலைவரிடம் புத்தகம் வழங்கல்
கிருஷ்ணகிரி பெரியார் மய்யத்தில் உள்ள அம்பேத்கர் நூலகத்திற்கு விடுதலை வாசகர் வட்ட திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் ஸிtஸீ. வ.புரட்சி ரூ.1500 மதிப்புள்ள புத்தகங்களை ஆசிரியர் அவர்கள் முன்னிலையில் மாவட்ட தலைவர் அறிவித்து விழா மேடையில் வழங்கினார்.
