மறைவு – மரியாதை
கடலூர் மாவட்டம், சிதம்பரம் கழக மாவட்டம், ஆண்டி பாளையம் காட்டுமன்னார்குடி ஒன்றிய செயலாளர் முருகன் தந்தையார் பஞ்சாட்சரம் (வயது 90) 26.1.2023 அன்று அதிகாலையில் இயற்கை எய்தினார். இந்த செய்தி அறிந்த சிதம்பரம் மாவட்ட செயலாளர் அன்பு சித்தார்த்தன், மாவட்ட அமைப்பாளர்…
மறைவு – மரியாதை
வேலூர் இரா.ஓம்பிரகாஷ் 25.1.2023 அன்று இரவு சாலை விபத்தில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பலனின்றி 26.1.2023 அன்று மதியம் இயற்கை எய்தினார். உடற்கூறு ஆய்வுக்குப் பின் 27.1.2023 அன்று மாலை 6 மணிக்கு அழப்பாக்கம் இடுகாட்டில் அன்னாரது உடல்…
அறந்தாங்கி பன்னீர்செல்வம் மறைவு
ஓய்வு பெற்ற தொடக்கக் கல்வி அலுவலர், திராவிட இயக்கத்தின் மீதும், தந்தை பெரியார் மீதும் மிகுந்த பற்று கொண்டவர். தொடர்ந்து திராவிடர் கழகம் நடத்திய பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று அறந்தாங்கி கழகத்திற்கு பக்கபலமாக பணியாற்றிய முதுபெரும் பெரியார் பெரும் தொண்டர் அறந்தாங்கி…
வீரக்குறிச்சி ஆரோக்கியராஜ் மறைவு
பட்டுக்கோட்டை ஒன்றிய கழக அமைப்பாளர் வீரக்குறிச்சி ஆரோக்கியராஜ் நேற்று (28.01.2023) இரவு 10:00 மணியளவில் சாலை விபத்தில் உயிரிழந்தார். வீரக்குறிச்சி ஆரோக்கியராஜ் கடந்த 26 ஆண்டு களாக திராவிடர் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு கொள்கை மாறாமல் கருப்புச் சட்டைக்கு சொந் தக்காரராக…
நன்கொடை
26.1.2023 அன்று பவளவிழா (75) காணும் குமரி மாவட்ட திராவிடர் கழக தலைவர் பெரியார் பெருந்தொண்டர் மா.மு. சுப்பிரமணியம் அவரது பிறந்த நாளில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் தொலைபேசி மூலம் வாழ்த்துப் பெற்றார். பிறந்த நாளில் அன்னை நாகம் மையார்…
செய்திச் சுருக்கம்
தொழில்சென்னை தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன வளாகத்தில் தொழில் முனைவோர்க்கான விழிப்புணர்வு முகாம் வரும் 31ஆம் தேதி காலை 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 மணி வரை நடக்கிறது. அதன்படி சுயமாக தொழில் தொடங்க விரும்பும் 18…
ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
29.1.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:றீ டில்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள முகல் தோட்டம் என்று இருந்த பெயரை அம்ரித் உதயான் என மாற்றி ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. வேலை வாய்ப்பு, பொருளாதார சரிவு குறித்து ஒன்றிய அரசு செயல்படாமல், பெயரை மாற்றும்…
பெரியார் விடுக்கும் வினா! (897)
சில காரியங்களில் மக்கள் பொய் சொல்லியாக வேண்டும். சில காரியங்களில் மக்கள் அயோக்கியர்களாக ஆகித் தீர வேண்டும். சில காரியங்களில் மக்கள் முட்டாள் களாக ஆகித் தீரவேண்டும். அது போலவே கடவுள் விசயத்தில் மக்கள் இம் மூன்றுமாக ஆகித் தீர…
பெரியார் மருந்தியல் கல்லூரியில் தமிழர் திருநாளாம் பொங்கல் விழா குறித்த சிறப்புக் கருத்தரங்கம்
திருச்சி, ஜன. 29- திருச்சி பெரியார் மருந்தி யல் கல்லூரியில் பெரியார் மன்றம் மற்றும் திராவிடர் மாணவர் கழகத்தின் சார்பாக 12.01.2023 அன்று காலை 11.00 மணியளவில் தமிழர் திருநாளாம் பொங்கல் விழா குறித்த சிறப்புக் கருத் தரங்கம் கல்லூரி அரங்கத்தில்…
மேன்மைக்குரிய தலைவர் அவர்களே, தாய்மார்களே, பெரியோர்களே!
இன்றைய தினம் இந்த செயங்கொண்டத்தில் பகுத்தறி வாளர் கழகத்தை துவக்கி வைக்கும் பேறு கிடைத்ததற்காக மகிழ்ச்சி அடைகிறேன்.நான் கூறுகிற, கருதுகிற கருத்து களை நீங்கள் கேட்கத் தான் கடமைப்பட்டவர்களே தவிர, அப்படியே நம்பக் கடமைப்பட்ட வர்களல்ல. கேட்பவற்றை எல்லாம் நம்ப வேண்டுமென்றால்,…