இன்று காந்தியார் நினைவு நாள்! (30.1.1948)

1948 ஜனவரி 30ஆம் தேதி பிர்லா பவனில் நடைபெறவிருந்த பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்துக் கொள்வதற்காக காந்தியார் சென்ற போது, அவர் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தார்.ஒன்றிய அரசின் உத்தரவின் பேரில், காந்தி படுகொலை தொடர்பான வழக்குகளை விசாரிக்க டில்லி செங்கோட்டையில் தனி விசாரணை…

Viduthalai

மதுரை மாநாட்டுச் சிந்தனை!

திராவிடர் கழகத்தைப் பொறுத்த வரையில் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதில் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டேதான் இருக்கிறது. எத்தனை எத்தனை மாநாடுகள் - தொடர் பிரச்சாரச் சுற்றுப்பயணங்கள், தீர்மானங்கள், போராட்டங்கள் - சொல்லி மாளாது.தி.மு.க.வைப் பொறுத்த வரையிலும் இந்த…

Viduthalai

முன்னேற்றத் தடைகள்

தர்மமெல்லாம் பாடுபடாத சோம்பேறிகளுக்கும், பார்ப்பனர் களுக்குமே போய்விடு கிறபடியால் இந்நாட்டுத் தர்மத்தால் நாட்டின் முற்போக்குக்கு எவ்விதப் பலனும் ஏற்படுவதில்லை.     'பகுத்தறிவு 1.5.1936

Viduthalai

ஓவியர் து.தங்கராசுவின் ‘திராவிட மாடல்’, ‘கலைஞருடன் உரையாடுங்கள்’ நூல்கள் வெளியீட்டு விழா -மாணவர்களுக்கு ஓவியப் போட்டி- பரிசளிப்பு!

தமிழர் தலைவர் ஆசிரியர் 'திராவிட மாடல்' நூலினை வெளியிட்டு சிறப்புரைதஞ்சை, ஜன.30 தஞ்சாவூர் மாவட்டம், உரத்தநாடு ஒன்றியம் ஆம்பலாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஓவியர் து.தங்கராசு தொகுத்த ''திராவிட மாடல்'', ''கலைஞருடன் உரையாடுங்கள்'' ஆகிய நூல்கள் வெளி யீட்டு விழா 21.01.2023 அன்று…

Viduthalai

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு அரசியல் மற்றும் பொதுவாழ்வில் நேர்மைக்கான காயிதே மில்லத் விருது

 திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்குஅரசியல் மற்றும் பொதுவாழ்வில் நேர்மைக்கான காயிதே மில்லத் விருதுநாள்: 31.1.2023 இடம்:சென்னை மேடவாக்கம் காயிதே மில்லத் ஆடவர் கல்லூரி- தலைமை நிலையம், திராவிடர் கழகம்

Viduthalai

திராவிடர் கழக மகளிரணி திராவிட மகளிர் பாசறை மாநில கலந்துரையாடல் கூட்டம்- 30.1.2023

திராவிடர் கழக மகளிரணி திராவிட மகளிர் பாசறையின் மாநில கலந்துரையாடல் கூட்டம் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் இன்று (30.1.2023) சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்றது. இக்கலந்துரையாடல் கூட்டத்தில் கழகத் துணைத் தலைவர்…

Viduthalai

ஒற்றைப் பத்தி

எது கலாச்சாரம்?பாரதீய ஜனதா கட்சி ஒரே கலாச்சாரம் என்று சொல்லுவது எல்லாம் பார்ப் பனக் கலாச்சாரம்தான் - சமஸ்கிருதக் கலாச்சாரம்தான்.இதற்கு எத்தனையோ எடுத்துக்காட்டுகளை எடுத்துக் கூறலாம்.பழம் பெருமை வாய்ந்த அலகாபாத் நகரை பிரயாக் ராஜ் என்று மாற்றினர். பைசாபாத் என்பதை அயோத்தி…

Viduthalai

சேது சமுத்திரத் திட்டம் தொடர்பான புத்தகங்களை தமிழர் தலைவர் வெளியிட்டார்

(1) சேது சமுத்திரத் திட்டமும் ராமன் பாலமும் - கலைஞர்  (2) சேது சமுத்திரத் திட்டமும்  ராமன் பாலமும் - ஆசிரியர் கி.வீரமணி  (3) சேது சமுத்திரத் திட்டம் - ஒரு விளக்கம் - டி.ஆர். பாலு எம்.பி., (4) சேது…

Viduthalai

மோடி பற்றிய பிபிசியின் ஆவணப்படத்திற்குத் தடை விதித்தது சரியா? கருத்துச் சுதந்திரத்தைப் பறிப்பதற்கு யாருக்கும் உரிமையில்லை; அந்த ஆவணப்படம் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது!

திருவாரூர் மாவட்டம் மஞ்சக்குடியில் செய்தியாளர்களிடையே தமிழர் மஞ்சக்குடி, ஜன.29 மோடிபற்றிய பிபிசியின் ஆவணப் படத்திற்குத் தடை விதித்திருக் கிறார்களே! கருத்துச் சுதந்திரத்தைப் பறிப்ப தற்கு யாருக்கும் உரிமையில்லை; அந்த ஆவணப்படம் உலகம் முழுவதும் பரவி யிருக்கிறது என்றார் திராவிடர் கழகத் தலை வர் தமிழர்…

Viduthalai

ராகுல் காந்தியின் நடைப்பயணம் நாட்டில் தற்போது நிலவும் சூழலை மாற்றுவதையே நோக்கமாக கொண்டது! உமர் அப்துல்லா பேட்டி

சிறீநகர், ஜன. 29- ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் காஷ்மீரில் தேசிய மாநாட்டுக்கட்சித் தலைவரும், மேனாள் முதலமைச்சருமாகிய உமர் அப் துல்லா கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களி டையே அவர் கூறியதாவது,“நாட்டில் தற்போது நிலவும் சூழலினை மாற்றவேண்டும் என்ற அக்கறையில் நடைபயணத்தில்…

Viduthalai