தஞ்சை மாவட்ட இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்
தஞ்சை, செப். 1- அக்டோபர்-6இல் தஞ்சையில் நடைபெறும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா - தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பாராட்டு விழா குறித்து -தஞ்சை மாவட்டம் முழுவதும் சுவரெழுத்து பிரச்சாரம் மற்றும் களப்பணியில் இளைஞரணி தோழர்கள் முழு வீச்சுடன்…
போக்குவரத்து தொழிலாளர் சங்கங்களின் கலந்துரையாடலில் தொழிலாளர் கழகம் பங்கேற்பு
30-8-2023 அன்று காலை 10.00 மணிக்கு சென்னை பல்லவன் சாலையிலுள்ள தொ.மு.ச உடனான கூட்டுக் குழுவின் கலந்துரையாடல் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 11.00 மணிக்கு பல்லவன் சாலை மாநகர் போக்குவரத்துக் கழக கலந்தாய்வு அரங்கில் போக்குவரத்து துறை அமைச்சர் முன்னிலையில் அனைத்து…
நாகப்பட்டினம் புத்தகத் திருவிழா- 2023 (01.09.2023 முதல் 11.09.2023 வரை)
நாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகமும், தென்னிந்தி யப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கமும் (பபாசி) இணைந்து நடத்தும் நாகப்பட்டினம் புத்தகத் திருவிழாவில் "பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு" அரங்கு எண்: 108 ஒதுக்கப்பட்டுள்ளது.கழகத் தோழர்களும், வரலாற்று ஆய்வாளர்களும், பள்ளி-கல்லூரி மாணவர்களும், பொது…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
1.9.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:👉 வரும் 18 முதல் 22ஆம் தேதி வரை 5 நாள் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடைபெறும் என்ற ஒன்றிய அரசின் திடீர் அறிவிப்பால் பரபரப்பு👉 அதானி குழுமத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் ரகசியமாக முதலீடு செய்யப்பட்டுள்ளதாக…
பெரியார் விடுக்கும் வினா! (1083)
ஒரு மனிதன் டாக்டரை நாடிச் செல்கின்றான் என்றால் அவனுக்குக் கடவுள் நம்பிக்கை குறைந்து விட்டது என்பதுதான் பொருள். கடவுள்தானே நோயைக் கொடுத்தார். அதற்குப் பரிகாரம் செய்யக் கடவுளை வேண்டுவதைத் தவிர டாக்டரிடம் சென்று மருத்துவம் பார்க்கலாமா?- தந்தை பெரியார்,'பெரியார் கணினி' -…
5.6 லட்சம் ஏக்கர் விவசாயத்தை காப்பாற்ற காவிரியில் கூடுதல் நீர் தேவை
உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு தாக்கல்புதுடில்லி, செப்.1 காவிரியில் கூடுதல் நீர் திறந்துவிட கருநாடகா வுக்கு உத்தரவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல் செய் துள்ளது.காவிரி டெல்டா பகுதியில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக பயிர்கள்…
தருமபுரியில் பகுத்தறிவாளர் கழகம் சார்பில் தபோல்கர் நினைவு நாள் கருத்தரங்கம் வழக்குரைஞர் வீரமர்த்தினி சிறப்புரை
தருமபுரி, செப். 1 - தருமபுரி மாவட்ட பகுத்தறிவாளர்கள் கழகம் சார்பில் அறிவியல் வளர்க்க ஆயுளைக் கொடுத்த டாக்டர் நரேந்திர தபோல்கர் அவர்க ளின் நினைவு நாளை முன் னிட்டு 29.8.2023 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி அளவில்…
எல்லாம் ஒரே செப்டிக் டாங்கில்….
சத்தியமூர்த்தி என்பவரை ஆசிரியராகக் கொண்ட தினமலரின் ஒரு பகுதி மட்டும் தான் இவ்வாறு எழுதியது. நாங்கள் எழுதவில்லை என்று தமிழ்நாடு முழுவதும் எழுந்த எதிர்ப்பு அலை காரணமாக ராமசுப்பு கதறியிருக்கிறார். மேலும் வழக்குத் தொடுப்போம் என்றெல்லாம் கூவியிருக்கிறார். அது அவர்களின் பங்காளிச்…
எதேச்சதிகார ஆட்சி முடிந்து, மக்களாட்சி மலரத் தேவையான கொள்கையின் மூலமாக மக்களிடையே நாம் நம்மை அடையாளப்படுத்த வேண்டும்
இந்தியா கூட்டணி மும்பை கூட்டத்தில் தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரைமும்பை, செப்.1- திராவிட முன் னேற்றக் கழகத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், மும்பை நகரில் நடைபெற்ற இந் தியா கூட்டணியின் மூன்றாவது கூட்டத்தில் ஆற்றிய உரையின் சுருக்கம்…
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்
விஷமத்தனமான செய்தியை வெளியிட்ட தினமலருக்கு கண்டனம் - மன்னிப்பு கேட்க வேண்டும் டி.பி.அய். வளாகத்தில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்சென்னை செப்.1 தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் சென்னை டி.பி.அய். வளாகத்தில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை…
